Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?


Recommended Posts

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இங்குவந்து கொம்புக்கு மண்ணெடுத்து நீங்கள்  தான் வலுச்சண்டையில் நிக்கிறீர்கள் .

உங்களை போல் நாலு பேர் இருப்பதாலே தமிழன் ஒற்றுமையாக இருப்பதில்லை .

முதலில் தமிழன் என்று இன  உணர்வோடு இருந்து கொள்ளுங்கள் மற்றதை  இளைய சமுதாயம் பார்த்துக்கொள்ளும் .

சீமான் வென்றால் என்ன தோத்தால்  என்ன அது அவர்களின் அரசியல் அவர்கள் மீது கல்லெறிய நீங்கள்  என்ன ............

நான் வலும்சண்டையில் நிற்கவில்லை...நானும்  தமிழன்....தமிழ் உணர்வளன்தான்.  இது தமிநாடு சம்பந்தப்பட்ட திரி இங்கே. அது பற்றி எழுத முடியும்  முதலில். எல்லாத்திரிகளிலும். ஒரே கருத்தையும். ....குறிப்பிட்ட நபர்களுக்கு பச்சை குத்துவதையும்  நிறுத்திக் கொள்ளுங்கள் ...நபரைப்பாராமால...கருத்தைப்பார்த்து  விளங்கிக்கொண்டு  கருத்தை முன்வையுங்கள்...இது கருத்துகளம் எல்லா நபர்களுக்கும் ஒரு கருத்து இருக்க முடியாது...அப்படியிருத்தால் ..கருத்துகளம் தேவையில்லை..எந்த விடயத்திலும்.ஒவ்வொரு மனிதனுக்கும்.  வெவ்வேறு கருத்துயிருக்கும் ..ஒரு மனிதனுடைய கருத்தும். விருப்பமும்  எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகயிருக்க முடியாது...இருக்கக்கூடாது...அப்படியிருத்தால் அவனுடைய கருத்து கருத்தேயில்லை ...அது. அவனுடைய விருப்பமாகும்... நான் தொடர்த்தும் அவாதனித்து வத்துள்ளேன் உங்கள் கருத்தும். விருப்பமும் ஒன்றாகவேயுள்ளது..எனவே நீங்கள் இங்கு எழுதுவது. உங்கள். விருப்பத்தைத்தான்..கருத்தையில்லை...

எனது விருப்பம் தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதலமைச்சராய் வரவேண்டுமென்பது. ..இது தமிழ் உணர்வு.  எனது கருத்து தமிழன் முதலமைச்சராய் வரமாட்டானென்பது..இதுதான் யாதர்த்தம் இதை வைத்து நான் தமிழ் உணர்வளனில்லை  என்று எப்படி கூறுகிறீர்கள்...?எல்லாத்திரிகளிலும் ஆமாம்...போடவும்.  பச்சை குத்தவும்...உங்களை விட எனக்கு நன்றாகத்தெரியும் ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை அது யாழ்களத்தை அவாமதிக்கும் செயல்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

70 வருடங்களுக்கு மேலாக உங்களைப் போன்ற எல்லாம் தெரிந்தவர்கள் இருப்பதால் தான் ஈழத்தமிழினம் தன்னை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

நீங்கள் இப்படி எழுதியவுடன் நான் எல்லாம் தெரிந்தவன் ஆகி விடமுடியாது...ஔவையார் கூறியுள்ளார் கற்றது கை மண்ணாளவு. கல்லாதது உலகளவு என்று. இது நாம் அனைவருக்கும் பொருத்தும் எனக்கு தெரியாத பல விடயங்கள் உங்களிடமுண்டு அதை வைத்து என்னை பற்றி எழுதமால்...என் கருத்தைப்பற்றி எழுதுங்கள். வாசிக்க விருப்புடன் இருக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

நான் வலும்சண்டையில் நிற்கவில்லை...நானும்  தமிழன்....தமிழ் உணர்வளன்தான்.  இது தமிநாடு சம்பந்தப்பட்ட திரி இங்கே. அது பற்றி எழுத முடியும்  முதலில். எல்லாத்திரிகளிலும். ஒரே கருத்தையும். ....குறிப்பிட்ட நபர்களுக்கு பச்சை குத்துவதையும்  நிறுத்திக் கொள்ளுங்கள் ...நபரைப்பாராமால...கருத்தைப்பார்த்து  விளங்கிக்கொண்டு  கருத்தை முன்வையுங்கள்...இது கருத்துகளம் எல்லா நபர்களுக்கும் ஒரு கருத்து இருக்க முடியாது...அப்படியிருத்தால் ..கருத்துகளம் தேவையில்லை..எந்த விடயத்திலும்.ஒவ்வொரு மனிதனுக்கும்.  வெவ்வேறு கருத்துயிருக்கும் ..ஒரு மனிதனுடைய கருத்தும். விருப்பமும்  எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகயிருக்க முடியாது...இருக்கக்கூடாது...அப்படியிருத்தால் அவனுடைய கருத்து கருத்தேயில்லை ...அது. அவனுடைய விருப்பமாகும்... நான் தொடர்த்தும் அவாதனித்து வத்துள்ளேன் உங்கள் கருத்தும். விருப்பமும் ஒன்றாகவேயுள்ளது..எனவே நீங்கள் இங்கு எழுதுவது. உங்கள். விருப்பத்தைத்தான்..கருத்தையில்லை...

எனது விருப்பம் தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதலமைச்சராய் வரவேண்டுமென்பது. ..இது தமிழ் உணர்வு.  எனது கருத்து தமிழன் முதலமைச்சராய் வரமாட்டானென்பது..இதுதான் யாதர்த்தம் இதை வைத்து நான் தமிழ் உணர்வளனில்லை  என்று எப்படி கூறுகிறீர்கள்...?எல்லாத்திரிகளிலும் ஆமாம்...போடவும்.  பச்சை குத்தவும்...உங்களை விட எனக்கு நன்றாகத்தெரியும் ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை அது யாழ்களத்தை அவாமதிக்கும் செயல்....

முதலில் தமிழ் இன உணர்வாளராய் உங்கள் சிந்தனைகளை  வளர்த்துக்கொள்ளுங்கள் நம்பிக்கையற்று சிந்திப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .

நாங்களும்தான்  புளொட் முதல் கொண்டு ஈபிடிபி எல்லா இணையங்களுக்குள்ளும் தினமும் புகுந்து வருகிரம் கண்டறியாத இடதுகள்  புலியை எதிர்த்தால் உடனடி பிரபலம் அதுவும் புலி இல்லாத நேரம் பலருக்கு எதிர்த்து கருத்து இடுவது வலைதளம்களில் எழுதுவது சமூக போராளி போல் நடித்து முக நூலில் பறையடிப்பது இவ்வளவு இடமும் திரிந்தாலும் கருத்தும் விருப்பமும் இம்மியும் விலக வில்லை .

49 minutes ago, Kandiah57 said:

பச்சை குத்தவும்...உங்களை விட எனக்கு நன்றாகத்தெரியும் ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை அது யாழ்களத்தை அவாமதிக்கும் செயல்....

உங்களுக்கு உண்மையான பிரச்சனை என்ன ? பச்சை குத்துவதா ? அல்லது உங்களுக்கு பச்சை விழவில்லையென்பதா ? அதுக்கு வேறை யாழை அவமதிப்பு என்று வேறு கோணங்கி தனமான  இழுவை யாழ் தான் பச்சை குத்துங்க என்று அந்த நடைமுறையை கொண்டுவந்தது 2010 க்கு முன் இப்படியொரு முறையே இல்லை சரியான ஆண்டு நினைவில் இல்லை .

முதலில் அவமதிப்பு என்றால் என்னவென்று விளங்கி கொள்ளுங்க .

57 minutes ago, Kandiah57 said:

எல்லாத்திரிகளிலும். ஒரே கருத்தையும். ....குறிப்பிட்ட நபர்களுக்கு பச்சை குத்துவதையும்  நிறுத்திக் கொள்ளுங்கள் ...

ஓடர் வேறை போடுறியள்  பெரிய ஆள் போல் இருக்கு 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

அதற்குள் இருந்து வெளியே வர மாட்டேன் மற்றவர்களையும் வர விட மாட்டேன் என்று 

விசுகுயண்ணை  இது தவறான புரிதல்...நான் எழுதியது  என் கருத்து ...என்து. விருப்பத்தையில்லை..நான் தமிழ் உணர்வுடனிருக்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் தமிழனை முதலமைச்சராய் தெரிவு செய்யமாட்டார்கள் ...இது கருத்து  ...எனது விருப்பமில்லை.  ...என் கருத்தை வைத்து நான் உணர்வுயற்றவனென முடிவு செய்ய மிடியுமா?தமிழ்நாட்டுமக்கள்  நாம்தமிழர்கட்சியை சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யவில்லை என்பதை வைத்து அவர்களை தமிழ்  உணர்வுயற்றவர்களென்று கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

நபரைப்பாராமால...கருத்தைப்பார்த்து  விளங்கிக்கொண்டு  கருத்தை முன்வையுங்கள்...இது கருத்துகளம் எல்லா நபர்களுக்கும் ஒரு கருத்து இருக்க முடியாது...அப்படியிருத்தால் ..கருத்துகளம் தேவையில்லை.

நபரை பார்த்து இருந்தால் நீங்கள்  யாழில் இணைந்த காலத்தில் இருந்து எதிர்க்கருத்து உங்களுக்கு வைக்கிறனா ? நேற்று இரவில் உங்கள் ஓவர் அலம்பரை அப்படித்தான் என்னால் சொல்லமுடியுது  கருத்து என்று சொல்லமுடியவில்லை அதன் பின்பே உள்ளே வந்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்துக்கொண்ட விடயம் பற்றி கருத்தை முன் வைக்கவும்  ...தமிழர்கள் எல்லோரும்.. தமிழ் உணர்வளார்தான்.  ...இங்கு கருத்து கூறுவோர் எல்லாரும் சீமான் வெல்லுவார் எனக் கூறமுடியாது ...அப்படி எதிர்பார்க்கவும் கூடாது..எல்லாச்சந்ததர்ப்பங்களிலும்....கருத்தும் விருப்பமும் ஒன்றாகயிருக்கமுடியாது...

22 minutes ago, பெருமாள் said:

முதலில் தமிழ் இன உணர்வாளராய் உங்கள் சிந்தனைகளை  வளர்த்துக்கொள்ளுங்கள் நம்பிக்கையற்று சிந்திப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .

நாங்களும்தான்  புளொட் முதல் கொண்டு ஈபிடிபி எல்லா இணையங்களுக்குள்ளும் தினமும் புகுந்து வருகிரம் கண்டறியாத இடதுகள்  புலியை எதிர்த்தால் உடனடி பிரபலம் அதுவும் புலி இல்லாத நேரம் பலருக்கு எதிர்த்து கருத்து இடுவது வலைதளம்களில் எழுதுவது சமூக போராளி போல் நடித்து முக நூலில் பறையடிப்பது இவ்வளவு இடமும் திரிந்தாலும் கருத்தும் விருப்பமும் இம்மியும் விலக வில்லை .

உங்களுக்கு உண்மையான பிரச்சனை என்ன ? பச்சை குத்துவதா ? அல்லது உங்களுக்கு பச்சை விழவில்லையென்பதா ? அதுக்கு வேறை யாழை அவமதிப்பு என்று வேறு கோணங்கி தனமான  இழுவை யாழ் தான் பச்சை குத்துங்க என்று அந்த நடைமுறையை கொண்டுவந்தது 2010 க்கு முன் இப்படியொரு முறையே இல்லை சரியான ஆண்டு நினைவில் இல்லை .

முதலில் அவமதிப்பு என்றால் என்னவென்று விளங்கி கொள்ளுங்க .

ஓடர் வேறை போடுறியள்  பெரிய ஆள் போல் இருக்கு 😉

இங்கே ஏன் இயக்கங்கள் பற்றிக்கதைக்கிறீர்கள் ?ஒரு தலைப்பின் கீழ் அது சம்பத்தப்பட்ட விடயங்களை எழுதத்தெரியாத? ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் பெரிய ஆள் தான்  ஆனால் மற்றவர்களுக்குயில்லை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இங்கே ஏன் இயக்கங்கள் பற்றிக்கதைக்கிறீர்கள் ?ஒரு தலைப்பின் கீழ் அது சம்பத்தப்பட்ட விடயங்களை எழுதத்தெரியாத? ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் பெரிய ஆள் தான்  ஆனால் மற்றவர்களுக்குயில்லை ...

உங்களுக்கு அதுக்கு மேல் உள்ள வரிகளை படித்து சிந்திக்க முடியவில்லை  கீழே உள்ளதை படித்து விட்டு அழுகிரியல் .

உங்களை என் கருத்துக்கு கொண்டுவரமுடியாது ஆனால் என்னை கொண்டுவரலாம் எப்படி என்றால் தமிழனாய் சிந்தித்து கருத்தை இடுங்கள் நானும் உங்கள் ஆள்தான் என்று வருவேன் அதை விட்டு அவ நம்பிக்கையான கருத்துக்கள் உங்கள் இடம் இருந்து தொடர்ந்து வரும் என்றால் நாம நம் வழி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு அதுக்கு மேல் உள்ள வரிகளை படித்து சிந்திக்க முடியவில்லை  கீழே உள்ளதை படித்து விட்டு அழுகிரியல் .

அதில் என்ன இருக்கிறது சிந்திப்பதற்க்கு?எல்லாச்சந்தர்ப்பங்களிலும் கருத்தும்.  விருப்பமும்.  ஒன்றாகயிக்க முடியாது. ...இது  புரியாத உங்களுடன்  எப்படி கருத்தாட முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

நான் தமிழ் உணர்வுடனிருக்கிறேன்

வழக்கமான எதிர்க்கருத்தாளர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள் ஆனால் காறி  துப்புவது தமிழ் மேல்தான் என்பதை விளங்குகிறார்கள் இல்லை நீங்களும் நான் அவதானித்ததில் அந்த பத்தில்  ஒன்றுதான் . புலியை  தமிழை எதிர்த்து கொள்வது ஒருவிதமான மனஆற்றுதல்.

புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு காரணம்களில் இங்கு வந்த அனேகருக்கு 45 தாண்டி விட்டது வயது போக நாட்டில் நடந்த போராட்டமும் மவுனித்து  போன பின் ஊரில் நேரே போனவர்களில் பலருக்கு அங்கு நடந்த உண்மைகளையும் அவர்கள் மனதில் கட்டி இருந்த பிம்பமம் வேறு வேறாக போன அதிர்ச்சியை தங்க முடியாமல் புலி எதிர்ப்பு வாதிகளாக திரும்ப விமானம்களில் வந்து இறங்கும்போது மாறி இருந்தார்கள்  கடும் அதிர்ச்சியை தாங்க  முடியாமல் பயித்தியம் ஆன  கதை போல் .😃

ஆனால் உண்மை அப்படியொன்று நடக்கையில் சிங்களவன் தமிழர்களை தங்க தட்டில் வைத்து கவனிக்க மாட்டான் பல பாரிய பிரச்சனைகள் வரும் வந்தது வந்து கொண்டும் உள்ளது அதே போல் பாரிய  கொடுமைகளும்  உரிமை என்றால் என்ன என்றே தெரியாமல் அங்கு ஒரு சந்ததியே உருவாகும் உருவாகி  உள்ளது . இங்கு நாமதான் முதலில் எழுந்து கொள்ளணும் .

எதிரிக்கு நாம மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதில் கவனம் சண்டை முடிந்து பத்து வருடமாகி விட்டது இன்னும் கீழே விழுந்து கிடந்து அழுது  கொண்டு கிடக்கிறம் எழுந்து நிற்பவர்களையும் கீழே விழுந்து அழுது கொண்டு இரு அப்பத்தான் ஏதாவது தருவதை தருவார்கள் என்று இலவச ஆலோசனை .

புலம்பெயர் தமிழராகிய நாங்கள் முதலில் எழுந்துகொள்ளுவோம் இன்னும் பத்தோ  பதின்ஐந்து வருடம் தான் நாங்க நினைத்த வாழ்க்கை அதன்பின் மறதியிலும்  நோயிலும் விழுமுன் . எழுந்து கொள்ள முயற்சிப்பம் .

14 minutes ago, Kandiah57 said:

அதில் என்ன இருக்கிறது சிந்திப்பதற்க்கு?எல்லாச்சந்தர்ப்பங்களிலும் கருத்தும்.  விருப்பமும்.  ஒன்றாகயிக்க முடியாது. ...இது  புரியாத உங்களுடன்  எப்படி கருத்தாட முடியும்?

உங்களுக்கு புரியாது என்றால் அப்படியே போங்க ஆனால் எனக்கு உங்களின் கருத்துக்களை விமரிசிப்பதுக்கு உரிமை உள்ளது தொடரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

விசுகுயண்ணை  இது தவறான புரிதல்...நான் எழுதியது  என் கருத்து ...என்து. விருப்பத்தையில்லை..நான் தமிழ் உணர்வுடனிருக்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் தமிழனை முதலமைச்சராய் தெரிவு செய்யமாட்டார்கள் ...இது கருத்து  ...எனது விருப்பமில்லை.  ...என் கருத்தை வைத்து நான் உணர்வுயற்றவனென முடிவு செய்ய மிடியுமா?தமிழ்நாட்டுமக்கள்  நாம்தமிழர்கட்சியை சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யவில்லை என்பதை வைத்து அவர்களை தமிழ்  உணர்வுயற்றவர்களென்று கூறமுடியுமா?

இதுதான் தவறான புரிதல் சகோ.

நீங்கள் மேலே எழுதியிருந்தீர்கள் 

தமிழன் தமிழனை ஆதரிக்கமாட்டான் 

தமிழன் தமிழருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று 

தமிழ் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் தமிழனை முதலமைச்சராய் தெரிவு செய்யமாட்டார்கள் ...

அதற்கான பதிலே எனது. 

உங்களுக்கே தெரிகிறது தமிழர்கள் தவறான முறையில் தவறான தலைவர்களை தெரிவு செய்கின்றனர் என்பது 

அதை மாற்ற

அதனை முறியடிக்க சிலர் முயலும் போது 

அது சரி வராது

இந்த இனத்தை திருத்த முடியாது

என்று நீங்கள் எழுதுவது எப்படி சரியாகும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணம்......1....அவளை. நான் விரும்புகிறேன்.   இது எனது  விரும்பம்....

அவள் என்னை விரும்பமாட்டாள்.( .நான் விரும்பவேண்டமென்று  கூறவில்லை)......இது எனது. கருத்து.  இங்கு  கருத்தும்...விருப்பமும்  எதிரானது..

உதாரணம....2....அவளை நான் விரும்புகிறேன்.  இது  எனது  விருப்பம்.  

அவளும் என்னை  விரும்புவாள்.   இது  எனது கருத்து....இங்கு கருத்தும் ..விருப்பமும் ஒனறு. தான்.  

உதாரணம்..3....தமிழ்நாடடில்  தமிழர் ஒருவர. முதலமைச்சராக வேண்டும்.   இது.  எனது  விருப்பம்.....ஆனால். தமிழ்நாட்டுத்தமிழர்கள்  தமிழனைத்தெரிவு செய்யமாட்டார்கள்...(தெரிவு செய்யவேண்டாமென்று சொல்லவில்லை)இது என் கருத்து...இங்கே. கருத்தும் விருப்பமும்  வேறுபாடுகிறது..

2 hours ago, பெருமாள் said:

வழக்கமான எதிர்க்கருத்தாளர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள் ஆனால் காறி  துப்புவது தமிழ் மேல்தான் என்பதை விளங்குகிறார்கள் இல்லை நீங்களும் நான் அவதானித்ததில் அந்த பத்தில்  ஒன்றுதான் . புலியை  தமிழை எதிர்த்து கொள்வது ஒருவிதமான மனஆற்றுதல்.

புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு காரணம்களில் இங்கு வந்த அனேகருக்கு 45 தாண்டி விட்டது வயது போக நாட்டில் நடந்த போராட்டமும் மவுனித்து  போன பின் ஊரில் நேரே போனவர்களில் பலருக்கு அங்கு நடந்த உண்மைகளையும் அவர்கள் மனதில் கட்டி இருந்த பிம்பமம் வேறு வேறாக போன அதிர்ச்சியை தங்க முடியாமல் புலி எதிர்ப்பு வாதிகளாக திரும்ப விமானம்களில் வந்து இறங்கும்போது மாறி இருந்தார்கள்  கடும் அதிர்ச்சியை தாங்க  முடியாமல் பயித்தியம் ஆன  கதை போல் .😃

ஆனால் உண்மை அப்படியொன்று நடக்கையில் சிங்களவன் தமிழர்களை தங்க தட்டில் வைத்து கவனிக்க மாட்டான் பல பாரிய பிரச்சனைகள் வரும் வந்தது வந்து கொண்டும் உள்ளது அதே போல் பாரிய  கொடுமைகளும்  உரிமை என்றால் என்ன என்றே தெரியாமல் அங்கு ஒரு சந்ததியே உருவாகும் உருவாகி  உள்ளது . இங்கு நாமதான் முதலில் எழுந்து கொள்ளணும் .

எதிரிக்கு நாம மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதில் கவனம் சண்டை முடிந்து பத்து வருடமாகி விட்டது இன்னும் கீழே விழுந்து கிடந்து அழுது  கொண்டு கிடக்கிறம் எழுந்து நிற்பவர்களையும் கீழே விழுந்து அழுது கொண்டு இரு அப்பத்தான் ஏதாவது தருவதை தருவார்கள் என்று இலவச ஆலோசனை .

புலம்பெயர் தமிழராகிய நாங்கள் முதலில் எழுந்துகொள்ளுவோம் இன்னும் பத்தோ  பதின்ஐந்து வருடம் தான் நாங்க நினைத்த வாழ்க்கை அதன்பின் மறதியிலும்  நோயிலும் விழுமுன் . எழுந்து கொள்ள முயற்சிப்பம் .

உங்களுக்கு புரியாது என்றால் அப்படியே போங்க ஆனால் எனக்கு உங்களின் கருத்துக்களை விமரிசிப்பதுக்கு உரிமை உள்ளது தொடரும் .

 

1 hour ago, விசுகு said:

இதுதான் தவறான புரிதல் சகோ.

நீங்கள் மேலே எழுதியிருந்தீர்கள் 

தமிழன் தமிழனை ஆதரிக்கமாட்டான் 

தமிழன் தமிழருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று 

தமிழ் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் தமிழனை முதலமைச்சராய் தெரிவு செய்யமாட்டார்கள் ...

அதற்கான பதிலே எனது. 

உங்களுக்கே தெரிகிறது தமிழர்கள் தவறான முறையில் தவறான தலைவர்களை தெரிவு செய்கின்றனர் என்பது 

அதை மாற்ற

அதனை முறியடிக்க சிலர் முயலும் போது 

அது சரி வராது

இந்த இனத்தை திருத்த முடியாது

என்று நீங்கள் எழுதுவது எப்படி சரியாகும்???

நீங்கள் இருவரும்  விருப்பத்துக்கும்....கருத்துக்குமுள்ள...வரைவிலக்கணத்தை விளக்கப்படுத்துங்கள்.....மற்றும்.  பெருமாள்.  நன்றாக. விமர்சிக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 கிழமை இறுதி நாள்களில் பதில் எழுத முடியும் எனனைத் தமிழ்உணர்வற்றவன் என்று தீர்ப்பு கூறியதை மிக்ககவலையுடன் பார்க்கிறேன் ...என்னை. ஒதுக்கிவிட்டு நீங்கள் ஒருபோதும். தமழ்ஈழம் பெறமுடியாது😂😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

உதாரணம்......1....அவளை. நான் விரும்புகிறேன்.   இது எனது  விரும்பம்....

அவள் என்னை விரும்பமாட்டாள்.( .நான் விரும்பவேண்டமென்று  கூறவில்லை)......இது எனது. கருத்து.  இங்கு  கருத்தும்...விருப்பமும்  எதிரானது..

உதாரணம....2....அவளை நான் விரும்புகிறேன்.  இது  எனது  விருப்பம்.  

அவளும் என்னை  விரும்புவாள்.   இது  எனது கருத்து....இங்கு கருத்தும் ..விருப்பமும் ஒனறு. தான்.  

உதாரணம்..3....தமிழ்நாடடில்  தமிழர் ஒருவர. முதலமைச்சராக வேண்டும்.   இது.  எனது  விருப்பம்.....ஆனால். தமிழ்நாட்டுத்தமிழர்கள்  தமிழனைத்தெரிவு செய்யமாட்டார்கள்...(தெரிவு செய்யவேண்டாமென்று சொல்லவில்லை)இது என் கருத்து...இங்கே. கருத்தும் விருப்பமும்  வேறுபாடுகிறது..

 

நீங்கள் இருவரும்  விருப்பத்துக்கும்....கருத்துக்குமுள்ள...வரைவிலக்கணத்தை விளக்கப்படுத்துங்கள்.....மற்றும்.  பெருமாள்.  நன்றாக. விமர்சிக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 கிழமை இறுதி நாள்களில் பதில் எழுத முடியும் எனனைத் தமிழ்உணர்வற்றவன் என்று தீர்ப்பு கூறியதை மிக்ககவலையுடன் பார்க்கிறேன் ...என்னை. ஒதுக்கிவிட்டு நீங்கள் ஒருபோதும். தமழ்ஈழம் பெறமுடியாது😂😂😂😂😂😂😂

இல்லை மீண்டும் மீண்டும் விளக்கம் தர விரும்பவில்லை

விருப்பம் கருத்து வேறுபாடு அனைத்தையும் தாண்டி செயல் அல்லது முயற்சி என்ற ஒன்றுண்டு. அதுவே அனைத்தும் தாண்டி முதன்மையானது. அதற்கே நான் முன்னுரிமை கொடுத்தும் வழமை.

உங்கள் எவரையும் ஒதுக்கி வைக்கப்பட்டு தமிழீழம் சாத்தியம் இல்லை. இது எனக்கு உயிர் நாதம். நகைப்புக்குரியதன்று. 

 

Link to comment
Share on other sites

4 hours ago, Kandiah57 said:

நான் வலும்சண்டையில் நிற்கவில்லை...நானும்  தமிழன்....தமிழ் உணர்வளன்தான்.  இது தமிநாடு சம்பந்தப்பட்ட திரி இங்கே. அது பற்றி எழுத முடியும்  முதலில். எல்லாத்திரிகளிலும். ஒரே கருத்தையும். ....குறிப்பிட்ட நபர்களுக்கு பச்சை குத்துவதையும்  நிறுத்திக் கொள்ளுங்கள் ...நபரைப்பாராமால...கருத்தைப்பார்த்து  விளங்கிக்கொண்டு  கருத்தை முன்வையுங்கள்...இது கருத்துகளம் எல்லா நபர்களுக்கும் ஒரு கருத்து இருக்க முடியாது...அப்படியிருத்தால் ..கருத்துகளம் தேவையில்லை..எந்த விடயத்திலும்.ஒவ்வொரு மனிதனுக்கும்.  வெவ்வேறு கருத்துயிருக்கும் ..ஒரு மனிதனுடைய கருத்தும். விருப்பமும்  எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகயிருக்க முடியாது...இருக்கக்கூடாது...அப்படியிருத்தால் அவனுடைய கருத்து கருத்தேயில்லை ...அது. அவனுடைய விருப்பமாகும்... நான் தொடர்த்தும் அவாதனித்து வத்துள்ளேன் உங்கள் கருத்தும். விருப்பமும் ஒன்றாகவேயுள்ளது..எனவே நீங்கள் இங்கு எழுதுவது. உங்கள். விருப்பத்தைத்தான்..கருத்தையில்லை...

எனது விருப்பம் தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதலமைச்சராய் வரவேண்டுமென்பது. ..இது தமிழ் உணர்வு.  எனது கருத்து தமிழன் முதலமைச்சராய் வரமாட்டானென்பது..இதுதான் யாதர்த்தம் இதை வைத்து நான் தமிழ் உணர்வளனில்லை  என்று எப்படி கூறுகிறீர்கள்...?எல்லாத்திரிகளிலும் ஆமாம்...போடவும்.  பச்சை குத்தவும்...உங்களை விட எனக்கு நன்றாகத்தெரியும் ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை அது யாழ்களத்தை அவாமதிக்கும் செயல்....

தமிழன், தமிழ் தேசியம்  என்றால் நாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாடவழிகாட்டி (syllabus) ஐ மட்டும் தான் பின் தொடரவேண்டும் என்ற மனநிலையே யாழ்களத்தில் ஆரோக்கியமற்ற குழு விவாதங்களை ஏற்படுத்துகிறது.  தேசியம் என்பது பல்வேறு தரப்புக்களை ஒருங்கிணைப்பதே தவிர இனத்தூய்மைவாதம் பேசி தமக்கு ஒவ்வாதவர்களை வெறுக்கும் வெறுப்பு அரசியல் அல்ல. இதனை சிறப்பாக நீங்கள்  புரிந்து வைத்திருப்பதை உங்கள் இந்த கருத்து உணர்த்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

என்னை. ஒதுக்கிவிட்டு நீங்கள் ஒருபோதும். தமழ்ஈழம் பெறமுடியாது

அவ்வளவு பெரிய ஆளாக்கும் 😄😂 மழை  விழும் வானமாய் லண்டன் கிடக்கு காலம்காத்தாலே கோப்பி கடைக்கும் போகாமல் விட்டதால் தான் தலையிடி என்று நினைத்துகொண்டு இருந்தன் எனக்கு வேணும் இன்னமும் வேணும் .😭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.