Jump to content

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன் எம்.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன் எம்.பி

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான் ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது குறிப்பாக எதிரணியினர் இவ்வாறு கூறி திரிகின்றார்கள்.ஜெனிவா தொடர்பாக பல இடங்களில் பல விளக்கங்களை கொடுத்திருக்கின்றேன். அதில் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறியுள்ளேன். ஆகவே எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.

மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது. ஏனென்றால் சந்திரனை கொண்டு வருவோம் . சூரியனை கொண்டு வருவோம் என மக்களுக்கு அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நான் அவ்வாறு இல்லை.இப்படி தான் என தெளிவு படுத்துகின்றேன்.இவ்விடயம் தான் அவர்களுக்கு கசக்கின்றது என குறிப்பிட்டார்.

 

https://www.meenagam.com/பொய்-சொல்லாதவன்-என-பெயர்/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இவரின் முதல் பொய்யாய் இருக்குமோ.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டப்படிப்பை தெரிவு செய்யாதிருந்தால் இதை நம்பமுடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பொய் உண்மை பற்றி கேட்காமல் !...

லண்டனில் டூட்டிங் போன்ற தமிழ் சனம் கடைகள்   உள்ள இடத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியே நடந்து வரமுடியுமா ? என்று அந்த செய்தியாளர் கேட்டிருக்கனும் இந்த அரிச்சந்திரனை அதன் பின் அரசியலையே துறந்து நிரந்தர ஓய்வுக்கு சிங்கன் போயிருப்பார் .

அல்லது கனடாவில் இருந்து தமிழரசு கட்சி தலைவரே ஏன் இவரை நம்பிக்கையற்றவர் பொய்யர் என்கிறார் என்று கேள்வி கேட்கணும்  அப்ப  தெரியும் அவரின் நாக்கு உளறுவதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான் ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது

உலகத்திலை எந்த அப்புக்காத்து பொய்ச்சத்தியமும்,பொய்யும் சொல்லாமல் இருக்கிறார்கள்???????

ஒரு வேளை இருக்கும் இருக்கும். இவர் அதிசய பிறவி எல்லோ. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் பொய் சொல்லி பெரும்பான்மை இனத்தவரை நம்ப வைக்க வேண்டும் என்று 
டிவிக்கு முன்னால் இருந்து கொண்டு சொன்னது 

போன மாசம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


தமிழரசு பிலிம்ஸ்..

தினசரி 4 காட்சிகள்..👍

IMG-20210506-003640.jpg

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

லண்டனில் டூட்டிங் போன்ற தமிழ் சனம் கடைகள்   உள்ள இடத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியே நடந்து வரமுடியுமா ?

ஏனப்பா லண்டன், டூட்டிங் என்று போகிறீர்கள். இவருடைய சொந்த மண்ணிலே ஆகட்டும், எந்தப்  பாதுகாப்பின்றித் தனியே நடந்து வரமுடியுமா.? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான்

சட்டத்தின் படி வார்த்தை பிரயோகம் உண்மையாக இருக்கலாம்.

 

13 hours ago, கிருபன் said:

அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது

இதுவும் சட்டத்தின் படி உண்மையே. அரசியலில் தானே அவசியம் இல்லை. அவசியம் இருப்பது வேறு இடத்தில்?

 

சட்டத்தின் படி பொய் சொல்வது, உண்மையை மறைப்பது, சொல்லாமல் விடுவது என்பது போன்றவைகள் வேறு வேறானவை. 

அதனால், சுமா உண்மையைத் தான் சொல்கிறார் என்று அவர் நம்புவதாகவும் இருக்கலாம். 

கேட்போருக்கு சுமா சொல்வது வேறாக தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kadancha said:

சட்டத்தின் படி வார்த்தை பிரயோகம் உண்மையாக இருக்கலாம்.

 

இதுவும் சட்டத்தின் படி உண்மையே. அரசியலில் தானே அவசியம் இல்லை. அவசியம் இருப்பது வேறு இடத்தில்?

 

சட்டத்தின் படி பொய் சொல்வது, உண்மையை மறைப்பது, சொல்லாமல் விடுவது என்பது போன்றவைகள் வேறு வேறானவை. 

அதனால், சுமா உண்மையைத் தான் சொல்கிறார் என்று அவர் நம்புவதாகவும் இருக்கலாம். 

கேட்போருக்கு சுமா சொல்வது வேறாக தெரிகிறது. 

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன்

யார் அந்த பெயரை சூடினார் என்பதுதான் அவர் சொல்லாதது.
எஜமானர்களிடம் அவ்வாறு ஒரு பெயர் இவருக்கு நிர்ச்சயம் கிடைத்திருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

ஏனப்பா லண்டன், டூட்டிங் என்று போகிறீர்கள். இவருடைய சொந்த மண்ணிலே ஆகட்டும், எந்தப்  பாதுகாப்பின்றித் தனியே நடந்து வரமுடியுமா.? 🤔

உண்மை பேசுபவருக்கு பொய்யரசின் பாதுகாப்பு அப்போ. இவருக்கு அது தேவையில்லை என்று 
அதே அரசின் பாதுகாப்பு குறைப்பு இப்போ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

இப்படித்தான் பொய் சொல்லி பெரும்பான்மை இனத்தவரை நம்ப வைக்க வேண்டும் என்று 
டிவிக்கு முன்னால் இருந்து கொண்டு சொன்னது 

போன மாசம் 

அது மறந்து போச்சு. இது இந்த மாத அறிக்கை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.