Jump to content

தமிழக முதலமைச்சராக... பதவி ஏற்றார், மு.க.ஸ்டாலின்!


Recommended Posts

8 minutes ago, குமாரசாமி said:

இதை சொல்ல வெட்கமாய் இல்லை

உண்மையை சொல்லுவதற்கு என்னையா வெட்கம் வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

உண்மையை சொல்லுவதற்கு என்னையா வெட்கம் வேண்டும்.
 

சீமான் மட்டுமே பெண்களை ஆண்களுக்கு சரி சமனாக நிறுத்தியவர்.. 💪💪💪💪💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

இவரது செயல்பாடுகள், சீமானுக்கு முதலீடு ஆகப்போகிறது.

அரசியலில், அழகிரியே நின்று பிடிக்க முடியவில்லை.

கமல், அரசியல் குளறுபடியாகி விட்டது.

தினகரன்-பன்னீர் இணையலாம். ஆனாலும் எடப்பாடி - பிஜேபி உறுதியாக இணையும்.

 

தி முக விலிருந்து வந்த அ தி மு க ஏற்கனவே உடைந்து ஒட்டியது தான் வரலாறு
இனியும் உடைந்து இல்லாமல் சென்றால் தமிழ் நாட்டு மக்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்
இதனால் இலங்கைத்     தமிழர்களுக்கு ஆதரவா இருக்கேன் என்று சொல்லும் சீமானின் நாம் தமிழருக்கும் எந்த நலனும் கிடைக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாத்தியார் said:

தி முக விலிருந்து வந்த அ தி மு க ஏற்கனவே உடைந்து ஒட்டியது தான் வரலாறு
இனியும் உடைந்து இல்லாமல் சென்றால் தமிழ் நாட்டு மக்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்
இதனால் இலங்கைத்     தமிழர்களுக்கு ஆதரவா இருக்கேன் என்று சொல்லும் சீமானின் நாம் தமிழருக்கும் எந்த நலனும் கிடைக்காது

நம்ம ஊரு அரசியலை சேர்த்து போட்டு, தமிழக அரசியலுடன் குழப்பாமல், பார்த்தால், சில விடயங்கள் தெளிவாகும்.

Link to comment
Share on other sites

21 minutes ago, குமாரசாமி said:

சீமான் மட்டுமே பெண்களை ஆண்களுக்கு சரி சமனாக நிறுத்தியவர்.. 💪💪💪💪💪

இதைப்பற்றி விவாதிக்க போனால் மட்டு நிறுத்தினர் திரியை மூடிவிடுவார்கள், அந்த பாவத்துக்கு நான் ஆளாகவில்லை.😁😂😂

கடவுளின் பெயரால் அல்லாமல் மனசாட்சியின் பெயரால் சத்தியப்பிரமாணம் செய்தது வரவேற்க தக்க செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அப்பன்... வெட்டியது,  உப்புக் கிணறு என்றால்... 
அதை... மகன்,  குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆசிர்வாதம் என்பது...   "தயாளு அம்மாளின்",
ஒரு, தொப்பிள் கொடியில்...  பிறந்தவனிடம் வாங்காமல்,

"ராசாத்தி அம்மாள்" ...  வீட்டுக்குப் போனதை,
என்றும்... நியாயப் படுத்த முடியாது.

Kamal Haasan 6 GIF | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

Kamal Haasan 6 GIF | Gfycat

"ஐயோ.... கொல்றாங்களே..."  
இந்தக் கதறலைக்  கேட் டால், 
நீயும்... தமிழனே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

மட்டு நிறுத்தினர் திரியை மூடிவிடுவார்கள்

இதை இரண்டாம் தரம் சொல்லி விட்டீர்கள்.

இன்னும் ஒரு தடவை சொல்ல வாய்ப்பு இருக்கு.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

கண்ணீர் வரும் தானே.

ஏறாத கோவில் இல்லை. பண்ணாத பூசைகள் இல்லை. வைக்காத விக்குகள் இல்லை.

***************.

எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப, நாலு வருசமா தலையால கிடங்கு கிண்டி பார்த்தார்.

கடைசீல மக்கள் முதல்வர் ஆக்கி இருக்கிறார்கள். 

ஆக, முதலமைச்சருக்கு யாழ் கள உறுப்பினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அப்பர், கட்டுமரத்தாரின் சுத்துமாத்துகள், இல்லாமல், நேர்மையாக ஆட்சி  செய்தால் நல்லது.

அதுசரி, விக்கை எப்ப சார் தூக்கி எறிவீங்க?

யோவ் நாதர்! நிழலி வந்து வெட்டுற அளவுக்கு என்ன கருமாந்திரத்தை எழுதி தொலைச்சீங்க? 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

கண்ணீர் வரும் தானே.

ஏறாத கோவில் இல்லை. பண்ணாத பூசைகள் இல்லை. வைக்காத விக்குகள் இல்லை.

***************.

எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப, நாலு வருசமா தலையால கிடங்கு கிண்டி பார்த்தார்.

கடைசீல மக்கள் முதல்வர் ஆக்கி இருக்கிறார்கள். 

ஆக, முதலமைச்சருக்கு யாழ் கள உறுப்பினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அப்பர், கட்டுமரத்தாரின் சுத்துமாத்துகள், இல்லாமல், நேர்மையாக ஆட்சி  செய்தால் நல்லது.

அதுசரி, விக்கை எப்ப சார் தூக்கி எறிவீங்க?

நாதமுனி,  
நிழலி..... வெட்டியதை,  பார்க்காமல், 
நித்திரை, வர மாட்டுது போலை கிடக்கு.

"ப்ளீஸ்"... நீங்கள்,  என்ன... எழுதினீங்கள் என்று, 
தனிமடலில், ஒரு கடிதத்தை... தட்டி விடுங்கப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  •  

இவர்  
இன்னும் இரண்டுமுறை பதவியேற்க சந்தர்ப்பங்கள் உள்ளனவாம்

ஆமா ..ஆமா...அப்பாவின் வயதுவரையும் இருப்பாரு....65 வயதிலும் இளைஞர் அணித் தலைவராக இருந்தவர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனி,  
நிழலி..... வெட்டியதை,  பார்க்காமல், 
நித்திரை, வர மாட்டுது போலை கிடக்கு.

"ப்ளீஸ்"... நீங்கள்,  என்ன... எழுதினீங்கள் என்று, 
தனிமடலில், ஒரு கடிதத்தை... தட்டி விடுங்கப்பு.

வேற என்னத்தை எழுதி இருப்பேன்: தெரியும் தானே.... உண்மையில் நானே, இரண்டு நிமிசம் யோசனை செய்தேன்.... என்னத்தை எழுதினேன் என்று. பிறகுதான் நினைவுக்கு வந்தது: கூடவே சிரிப்பும் வந்தது. சரி பாஸ் விடுங்க.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்....
ஸ்ராலின் அமைதியாக... இருந்தாலும், 
அவரின் மனைவி துர்க்கா  வகையறாக்கள், உதயநிதி போன்றதுகள்...
தமது, இயல்பு குணத்தை காட்ட.. வெளிக்கிடும் என்று  கருதுகின்றேன். 

உண்மைதான்...பதவியேற்பு நிகழ்வு ஒரு உதாரணம்...கன்னி மொழியை ஒதுக்கித்தான் வைத்திருக்கிறார்கள்..

50% சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 2 பெண்கள் தான் அமைச்சராய்  இருப்பது கவலைக்குரியது.

நயனா முதற்கொண்டு..நடிகைகள் பட்டாளமே வெயிட்டிங் அமைச்சுப் பதவிக்கு...முதல்ல உதயநிதி முதல்வராகணும்....அப்புறம் பாருங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2021 at 22:39, தமிழ் சிறி said:

சீமான் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா..? | nakkheeran

சீமான்...  தமிழகத்தின்,  முதலமைச்சராக வரும் போது... 
உங்களது... கவலைகள் யாவும்,  நிச்சயம்   நிவர்த்தி செய்யப் படும் என்று நினைக்கின்றேன். 👍 :)

வாய்பிருந்தால் வாழ்த்துவோம் முதலில் வாயை அடைத்தாலே போதும் சார்😊😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.