Jump to content

ஆட்டோ மோதியதில் இறந்த நண்பனுக்கு இறுதி சடங்கு செய்த குரங்குகள்


Recommended Posts

ஷேர் ஆட்டோ மோதியதில் இறந்த நண்பனுக்கு இறுதி சடங்கு செய்த குரங்குகள்: பொதுமக்களை வெறுத்து விரட்டின

திருப்பத்தூரிலிருந்து வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது.

அப்போது சாலையை கடக்க முயன்ற ஒரு குரங்கு மீது பயங்கரமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது.

ஆட்டோவில் அடிபட்ட குரங்கு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தது. பயணிகள் 4 பேர் படுகாயமடைந்தனர் 7 பேர் தப்பினர். காயமடைந்த 4 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் இறந்து கிடந்த குரங்கை யாரும் கண்டு கொள்ளவில்லை.

சோகமான குரங்குகள்

தங்கள் நண்பன் விபத்தில் சிக்கியதை அறிந்த இரு குரங்குகள் ஓடிவந்தன. பலியான குரங்கின் அருகே சிறிது நேரம் அமைதியாக இருந்தன. பின்னர் குரங்கின் உடலில் காதை வைத்து சோதித்து பார்த்து இறந்ததை அறிந்தன. இதனையடுத்து சோகமான குரங்குகள் கண்ணீர் விட்டு அழுதன. இறந்த குரங்கின் உடலில் அடிபட்ட காயங்களை புரட்டி புரட்டி பார்த்தன. இதனை வேடிக்கை பார்த்த பொதுமக்களை பார்த்து அவை சீறி குறிப்பாக அந்த வழியாக வந்த ஆட்டோக்களை துரத்தின.

இறுதி சடங்கு

பின்னர் பலியான குரங்கின் உடலை இறுதி சடங்கிற்காக இழுத்து சென்றன. குரங்குகளின் இச்செயலை ஏராளமான பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். அவர்களை குரங்குகள் கண்டு கொள்ளவே இல்லை

Link to comment
Share on other sites

நினைக்கவே பெருமையா இருக்கு...............இப்படி நம்மளுக்கு 2 பேர் இல்லாம போயிட்டாங்களே :( .........பெட்டர் லக் நெஸ்ட் டைம் :P

Link to comment
Share on other sites

குரங்குகள் அருகிலிருந்த பொதுமக்களையெல்லாம் வெறுத்து விரட்டியிருக்கு.

வானவில், நீங்கள் மட்டும் எப்படி பக்கத்தில போய் செய்தியைச் சேகரிச்சனீங்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்கிலிருந்து வந்தோம்"!!! என்று சொல்கின்றார்களே? !! இப்போ அதுவும் பொய்யா? :( அதற்குள்ள மனசு கூட நம் மானிடசாதிக்கு இல்லாமல் போய்விட்டதே?! :rolleyes:!

Link to comment
Share on other sites

விரட்டினது வானவில்தானே லீசான்

மனிதாபிமானம் இல்லாத ஆறரிவு மனைதனாயிருப்பதைவிட

பாசமுள்ள ஐந்தறிவு குரங்காய் இருப்பது என்னை பொறுத்தவரை மேல்

:(:rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

அடடா..பாசமான குரங்குகள்...

(அட ஒரு திரைப்பட த்துக்கு தலைப்பு கிடைசிட்டுது என்ன :( )

குரங்கிலிருந்து வந்தோம்"!!! என்று சொல்கின்றார்களே? !! இப்போ அதுவும் பொய்யா? :rolleyes: அதற்குள்ள மனசு கூட நம் மானிடசாதிக்கு இல்லாமல் போய்விட்டதே?! :rolleyes:!

விஞ்ஞானம் அப்படித்தான் சொல்லுது. ஆனால் விஞ்ஞானத்தை மீறியது தானே மனிதன் மனது.

............

குரங்குகள் என்றது எனக்கு ஒன்று ஞாபகம் வருது.

இடம் பெயர்ந்து இருந்த சமயம் நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் நாவல்மரம் இருந்திச்சு. அதுல நிறைய குரங்குகள். எப்பவும் சேட்டை செய்யும். போக வர விடாது. பயப்பிடுத்தும். ஒரு முறை ஏதோ சத்தம் கேட்டு போனால் குரங்கொன்று (சின்னது) முள் வேலிக்க மாட்டுப்பட்டு நிண்டிச்சு. நாங்க ஹெல்ப் பண்ணி விட்டம். அங்கிளும் ஏதோ துணியால கட்டினவர். மற்றதுகள் பாத்துக்கொண்டு நிண்டிச்சுதுள். நான் கிட்டவும் போகல பயத்துல. ஆனா அப்புறம் அதுகள் சேட்டை செய்வதே இல்லை. தங்கள் பாடு. முட்டை பொரித்தால் மணத்துக்கு வேலியால எட்டி பார்க்குங்கள். வேறு ஒண்டும் செய்வதில்லை...எனக்கு இப்ப நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு.

வானவில்லுக்கு ஏதும் இதிலிருந்து தெரியுதா;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா..பாசமான குரங்குகள்...

(அட ஒரு திரைப்பட த்துக்கு தலைப்பு கிடைசிட்டுது என்ன :( )

விஞ்ஞானம் அப்படித்தான் சொல்லுது. ஆனால் விஞ்ஞானத்தை மீறியது தானே மனிதன் மனது.

............

குரங்குகள் என்றது எனக்கு ஒன்று ஞாபகம் வருது.

இடம் பெயர்ந்து இருந்த சமயம் நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் நாவல்மரம் இருந்திச்சு. அதுல நிறைய குரங்குகள். எப்பவும் சேட்டை செய்யும். போக வர விடாது. பயப்பிடுத்தும். ஒரு முறை ஏதோ சத்தம் கேட்டு போனால் குரங்கொன்று (சின்னது) முள் வேலிக்க மாட்டுப்பட்டு நிண்டிச்சு. நாங்க ஹெல்ப் பண்ணி விட்டம். அங்கிளும் ஏதோ துணியால கட்டினவர். மற்றதுகள் பாத்துக்கொண்டு நிண்டிச்சுதுள். நான் கிட்டவும் போகல பயத்துல. ஆனா அப்புறம் அதுகள் சேட்டை செய்வதே இல்லை. தங்கள் பாடு. முட்டை பொரித்தால் மணத்துக்கு வேலியால எட்டி பார்க்குங்கள். வேறு ஒண்டும் செய்வதில்லை...எனக்கு இப்ப நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு.

வானவில்லுக்கு ஏதும் இதிலிருந்து தெரியுதா;)

வானவில்லுக்கு ஏதும் இதிலிருந்து தெரியுதா

அவருக்கு புரியுதோ இல்லையோ எனக்கு புரிந்த வரை அவர்கள்(குரங்கு) நினைத்தார்கள் ஒரே இனத்தவர்களுடன் ஏன் வீண் வம்பு என்று அதுவும் குரங்குக்கு ஒன்று என்றாவுடன் துடித்த ஒரு சொந்தத்தை இனி தொந்தரவு செய்வது இல்லை என்று முடிவு எடுத்து விட்டார்கள் போல?

Link to comment
Share on other sites

வானவில்லுக்கு ஏதும் இதிலிருந்து தெரியுதா;)

மேலே உள்ளதுதான் என்னோட பதில் :(

Link to comment
Share on other sites

அடடா..பாசமான குரங்குகள்...

(அட ஒரு திரைப்பட த்துக்கு தலைப்பு கிடைசிட்டுது என்ன :rolleyes: )

அக்கா இது யாருக்கோ சொல்லுற மாதிரி இருக்கு......................நமக்கா :( !!!!!!!!!!!!!!வான்வில் வாரும் அந்த பக்கம்...................... :angry:

Link to comment
Share on other sites

அவருக்கு புரியுதோ இல்லையோ எனக்கு புரிந்த வரை அவர்கள்(குரங்கு) நினைத்தார்கள் ஒரே இனத்தவர்களுடன் ஏன் வீண் வம்பு என்று அதுவும் குரங்குக்கு ஒன்று என்றாவுடன் துடித்த ஒரு சொந்தத்தை இனி தொந்தரவு செய்வது இல்லை என்று முடிவு எடுத்து விட்டார்கள் போல?

அவர்கள் நினைத்தது உங்களுக்கு புரிந்திருக்கின்றது என்றால்..நீங்களும்? :huh: :P

அக்கா இது யாருக்கோ சொல்லுற மாதிரி இருக்கு......................நமக்கா !!!!!!!!!!!!!!வான்வில் வாரும் அந்த பக்கம்......................

சீ அப்படி எல்லாம் சொல்வேனா? நோ டென்சன் தங்கா..டென்சன் உடம்புக்கு ஆகாதோன்னோ :D

....

சரி குரங்குகளின் குணாதிசயங்கள் பற்றி ஏதும் தகவல் கிடைத்தால் இணைத்து விடுங்களேன்... :unsure:

Link to comment
Share on other sites

....

சரி குரங்குகளின் குணாதிசயங்கள் பற்றி ஏதும் தகவல் கிடைத்தால் இணைத்து விடுங்களேன்... :unsure:

எங்களது குணாதிசயங்களைப் பட்டியல் போட்டாலே பாதி தேறும்.

Link to comment
Share on other sites

எங்களது குணாதிசயங்களைப் பட்டியல் போட்டாலே பாதி தேறும்.

:angry: :angry: :angry: எதுக்கு இப்ப்போ குரங்க கேவலப் படுத்துறீங்க? :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

சீ அப்படி எல்லாம் சொல்வேனா? நோ டென்சன் தங்கா..டென்சன் உடம்புக்கு ஆகாதோன்னோ :D

....

சரி குரங்குகளின் குணாதிசயங்கள் பற்றி ஏதும் தகவல் கிடைத்தால் இணைத்து விடுங்களேன்... :unsure:

உந்த டயலக்கை நான் வேற எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு :P .................சரி சரி நான் டென்சன் ஆகல்ல..........சரி குரங்கை பற்றி தகவல் கிடைத்தா இணைக்கிறேன்!!!!!!!!!!!!! B)

நம்மை பற்றி இணைத்தாலே சரி தானே.............. :P

Link to comment
Share on other sites

உந்த டயலக்கை நான் வேற எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு :P .................சரி சரி நான் டென்சன் ஆகல்ல..........சரி குரங்கை பற்றி தகவல் கிடைத்தா இணைக்கிறேன்!!!!!!!!!!!!! B)

நம்மை பற்றி இணைத்தாலே சரி தானே.............. :P

சொல்லிட வேண்டியதுதானே :angry:

Link to comment
Share on other sites

பப்ளிக்கா சொல்லாம அக்காவுக்கு மட்டும் சொல்லி விடுறேன்............நம்மளை பற்றி எல்லாருக்கும் தெறியும் தானே ................

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.