Jump to content

புலிகளின் தலைவரின், ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவரின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு

புலிகளின் தலைவரின், ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்தபின்னர் அவர்களை விடுவித்திருந்தனர்.

தற்போது, எடுக்கப்பட்ட காணொளி, ஒளிப்படங்களை அடிப்படையாகன் கொண்டு கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2021/1214394

Link to comment
Share on other sites

எங்கட சீமான் அண்ணனின் ரெஜிமென்ட் ஆக இருக்குமோ?. அண்ணர் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தவர், தான் வென்றால் ரெஜிமென்ட் அனுப்பி ஈழ தமிழரையும், மீனவரையும் காப்பாற்றுவார் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, zuma said:

எங்கட சீமான் அண்ணனின் ரெஜிமென்ட் ஆக இருக்குமோ?. அண்ணர் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தவர், தான் வென்றால் ரெஜிமென்ட் அனுப்பி ஈழ தமிழரையும், மீனவரையும் காப்பாற்றுவார் என்று.

பக்கெண்டு கையை/காலை தூக்கிட்டியள்.உண்மையிலை நீங்கள்  விண்ணன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

பக்கெண்டு கையை/காலை தூக்கிட்டியள்.உண்மையிலை நீங்கள்  விண்ணன்.

தலையின்ர பேரப் பார்த்தோடனேயே மூச்சா வந்தா வேற என்ன செய்யிறதாம்..?

😂😂😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

புலிகளின் தலைவரின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு

 

T-shirt இலச்சினையில் TPK என்று இருக்கின்றது. T-Shirt வடிவமைப்பு, கலர் எனக்கு பிடித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எதிரிகளே மூக்கில் விரலை  வைக்கும் தலைவரின்  கம்பீர தோற்றம்.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

புலிகளின் தலைவரின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு

புலிகளின் தலைவரின், ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு

பனைமரம் தன்பாட்டில் வளரும்.

சூறாவளி, புயல், காற்று என்று மோத மோத அது வைரம் பாய்ந்து வளரும். 🐯

Link to comment
Share on other sites

தலைவரின் படம் பொறிக்கப்பட்ட T - Shirt அணிந்து இந்தியா- இலங்கை கடலில் மீன் பிடிக்க ஒருவர் போவார் எனின், ஒன்றில் அவருக்கு சித்தசுயாதீனம் அற்றவராய் இருக்க வேண்டும், அல்லது சீமானின் புலுடா கதையைக் கேட்டு மூளைச்சலவை செய்யப்படடவராய் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

எங்கட சீமான் அண்ணனின் ரெஜிமென்ட் ஆக இருக்குமோ?. அண்ணர் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தவர், தான் வென்றால் ரெஜிமென்ட் அனுப்பி ஈழ தமிழரையும், மீனவரையும் காப்பாற்றுவார் என்று.

இதுக்குள் ஏன் சீமான்  சீமான் சொன்னவரா தன்னுடைய ஆள் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, zuma said:

சீமானின் புலுடா கதையைக் கேட்டு மூளைச்சலவை செய்யப்படடவராய் இருக்க வேண்டும்.

கருத்துக்களம்  இங்கு எனக்கும்தான் ஸ்டாலினை  பிடிக்காது ஆனால் அவர்கள் நாட்டில் ஒரு தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்து முதல்வர் ஆகியுள்ளார் அதே நேரம் திரு சீமான் அவர்களின் கட்சியும் மூன்றாவதாக வந்துள்ளது இனி யாழின் விதிமுறை என்ன சொல்லுது என்றால் முக்கிய அரசியல் தலைவர்களை ஒருமையில் அல்லது பட்ட பெயரில்  அல்லது தரம் தாழ்த்தி எழுதக்கூடாது தேர்தல் முடிந்து எங்களின் விமரிசனம்களின் எல்லை தாண்டி மேலே  வந்துள்ளார்கள் புரிந்து கொள்வீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, zuma said:

தலைவரின் படம் பொறிக்கப்பட்ட T - Shirt அணிந்து இந்தியா- இலங்கை கடலில் மீன் பிடிக்க ஒருவர் போவார் எனின், ஒன்றில் அவருக்கு சித்தசுயாதீனம் அற்றவராய் இருக்க வேண்டும், அல்லது சீமானின் புலுடா கதையைக் கேட்டு மூளைச்சலவை செய்யப்படடவராய் இருக்க வேண்டும்.

என்ன செய்வது சுமா, 

 உ(எ)ங்களுக்குள்ள அறிவின் ஆழம், அகலம், நீளம், உயரமெல்லாம் பிறருக்கும் இருக்குமென எப்படி எதிர்பார்க்க முடியும்?

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

தலைவரின் படம் பொறிக்கப்பட்ட T - Shirt அணிந்து இந்தியா- இலங்கை கடலில் மீன் பிடிக்க ஒருவர் போவார் எனின், ஒன்றில் அவருக்கு சித்தசுயாதீனம் அற்றவராய் இருக்க வேண்டும், அல்லது சீமானின் புலுடா கதையைக் கேட்டு மூளைச்சலவை செய்யப்படடவராய் இருக்க வேண்டும்.

இந்தக் கருத்து சுய வெறுப்புத்தன மிகுதியே அன்றி வேறல்ல.

உலக ஏகாதபத்தியங்கள்.. பயங்கரவாதி என்ற சேகுவராவின் படம் பொறித்த ரீசேட்டுக்களை சொறீலங்காவில் அணிய முடியும் என்றால்.. சொந்த இனத்தின் விடுதலைக்காக..போராடிய சொந்த இனத் தலைவனின் நிழற்படம் பொறித்த ரீசேட்டை அணிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால்.. மீன் என்ன வேண்டாம் என்றா சொல்லும். சிங்கள ஆதிக்க சக்திகளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக.. தாயகத் தமிழன் ஆக்கிரமிப்பு படைகளுக்கு அஞ்சி வாழலாம்.. ஏன் தமிழகத் தமிழன் அஞ்சனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தலைவரின் படத்தை முகநூலில் ரக் பண்ணியவர் 4ம்மாடியில் என செய்திகள் படிக்கவில்லை போல பலரும்

கனபேர் இலங்கையில் என்ன நடக்கிறது என தெரியாமல் தானே இங்கு கம்பு சுத்துவது. 

அவரின் நல்ல காலம் என நினைக்கிறேன் எச்சரிக்கை மட்டுமே வாங்கி சென்று விட்டார் 😊😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் தலைவரின் படத்தை முகநூலில் ரக் பண்ணியவர் 4ம்மாடியில் என செய்திகள் படிக்கவில்லை போல பலரும்

கனபேர் இலங்கையில் என்ன நடக்கிறது என தெரியாமல் தானே இங்கு கம்பு சுத்துவது. 

அவரின் நல்ல காலம் என நினைக்கிறேன் எச்சரிக்கை மட்டுமே வாங்கி சென்று விட்டார் 😊😊

என்ன நடக்கிறது தெரியாமல் இல்லை கோத்தாவுக்கு சிங்கள மக்களுக்கு சொல்லுவதுக்கு  செய்திகள் வேணும் தினமும் தமிழனை வதைப்பது போல் காரணம் ரொக்கட் வேகத்தில் போகும் விலைவாசி அதிலிருந்து திசை திருப்ப தமிழர் மீது அந்த நடவடிக்கை இந்த நடவடிக்கை சாணக்யனும்  கேட்டு இருந்தாரே கோத்தாவின் முகநூலுக்கு தலைவரின் படத்தை ரக்  பண்ணினாள் கோத்தாவும்  நாலாம் மாடியோ என்று கோத்தா பேரப்பிள்ளையை  பார்க்க அமெரிக்கா  போவாரா போகமாட்டாரா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, zuma said:

எங்கட சீமான் அண்ணனின் ரெஜிமென்ட் ஆக இருக்குமோ?. அண்ணர் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தவர், தான் வென்றால் ரெஜிமென்ட் அனுப்பி ஈழ தமிழரையும், மீனவரையும் காப்பாற்றுவார் என்று.

சீமானுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பது போல் உள்ளது.

 

அவங்களே பிடிபட்ட ஆட்களை விடுவித்துவிட்டு விசாரனையை ஆரம்பித்து இருக்கினம், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அவங்களே பிடிபட்ட ஆட்களை விடுவித்துவிட்டு ....

நான் நினைக்கிறேன்

சீமான் ஆட்சிக்கு வரப்போகிறார் என்ற பயத்தில் இருக்கலாம்😜

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

அது அவர்களின் தீவு சிங்கள அரசு இலவசமாக வாங்கி அதிகாரம் பண்ணுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இந்த விடயத்தில் .

நான் சொல்ல விளைவது எதுவெனில் உயர்திரு சீமான் அவர்களின் வெட்டி போச்சை உண்மையென நம்பி செயற்படக்கூடிய சில இளஞ்சர்கள் உள்ளனர் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

நான் சொல்ல விளைவது எதுவெனில் உயர்திரு சீமான் அவர்களின் வெட்டி போச்சை உண்மையென நம்பி செயற்படக்கூடிய சில இளஞ்சர்கள் உள்ளனர் என்பதே.

அது அவர்கள் பிரச்சனை என்று தமிழில் சொல்வது உங்களுக்கு  விளங்கவில்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

நான் சொல்ல விளைவது எதுவெனில் உயர்திரு சீமான் அவர்களின் வெட்டி போச்சை உண்மையென நம்பி செயற்படக்கூடிய சில இளஞ்சர்கள் உள்ளனர் என்பதே.

அந்த இளைஞர் கூறினாரா தான் சீமானின் பேச்சை நம்பியதாக... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்க மற்றவனின் பிரச்சனை ஏன் எங்களுக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தில் உள்ளவருக்கும் சீமானுக்கும் என்ன தொடர்பு???

4 minutes ago, zuma said:

நான் சொல்ல விளைவது எதுவெனில் உயர்திரு சீமான் அவர்களின் வெட்டி போச்சை உண்மையென நம்பி செயற்படக்கூடிய சில இளஞ்சர்கள் உள்ளனர் என்பதே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

நான் சொல்ல விளைவது எதுவெனில் உயர்திரு சீமான் அவர்களின் வெட்டி போச்சை உண்மையென நம்பி செயற்படக்கூடிய சில இளஞ்சர்கள் உள்ளனர் என்பதே.

 

விளங்காமல் நடிப்பதும் ஒரு கலை 

Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

அது அவர்கள் பிரச்சனை என்று தமிழில் சொல்வது உங்களுக்கு  விளங்கவில்லையா ?

அது எங்களுடைய பிரச்சனையும் கூட என்பதே எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

அது எங்களுடைய பிரச்சனையும் கூட என்பதே எனது அபிப்பிராயம்.

விளங்கப்படுதுங்க ?

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

அந்த இளைஞர் கூறினாரா தான் சீமானின் பேச்சை நம்பியதாக... 

கேள்வி குறியை நீங்கள் கவனிக்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

கேள்வி குறியை நீங்கள் கவனிக்கவில்லையா?

ஒரு பதிவில் கேள்விக்குறியை போட்டுவிட்டு இப்போதும் தொடர்கிறீர்களே? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.