Jump to content

அன்று ஆட்டுக்கு கொத்தை காட்டி அழைத்து செல்கிறார்கள் எங்கோ ஒரு இடத்தில் அறுக்கப்பட போகிறார்கள் என்று சொன்னோம்... அதுவே இன்று நடந்திருக்கிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

asmi.jpg

- நூருல் ஹுதா உமர்-

சேர் பொன்னம்பலம் ராமநாதன் தொடங்கி பிரபாகரன் வரைக்கும் காலத்துக்கு காலம் வந்த தமிழ் தலைமைகள்

எந்த வகையான கழுத்தறிப்புகளை முஸ்லிம் சமுகத்திற்கு செய்தார்களோ அதையே சாணக்கியனும் செய்கிறார். இதை பார்த்து வியந்து பேசவோ ஆச்சரியப்படவோ வேண்டியதில்லை என்று இழப்பீட்டுக்கான  ஆய்வு மையத்தின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர் தெரிவித்தார். அக்கரைப்பற்று இழப்பீட்டுக்கான ஆய்வு மைய காரியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த நிர்வாகிகள் தேர்வு நடைபெற்ற பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தனியான இனம் என்பதை 85களில் தமிழ் மொழி மாநிலமாக ஆரம்பித்த போராட்டம் 90களில் தமிழ் இனத்துக்கான போராட்டமாக மாற்றமடைந்த போதே உணர்ந்து கொண்டோம். ஆயிரக்காணக்கான முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் ஈழம் வேண்டி தமது உயிரை மாய்த்த போதும் இரவோடு இரவாக வடக்கு முஸ்லீம்களை அகதிகளாக வெளியேற்றி துரோகமிழத்தனர். பள்ளிகளில் குண்டுகளை வீசி நுற்றுக் கணக்கான உயிர்களை காவு கொண்டீர்கள் இதில் கருணா பிள்ளையான் பிரபாகரன் என பேதமில்லாமல் கழுத்தறுப்பு செய்தனர்.

 

ஏறாவூரில் அழிஞ்சு பொத்தானையில் மூதூரில் அக்கரைப்பற்று வயல்களில் முஸ்லீம்களை கொன்று குவித்ததை நாங்கள் மறந்து போக வில்லை. கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் பார்க்காமல் வயிற்றிலிருந்த சிசுக்களை வெளியில் எடுத்து கொலை செய்த படுபாதகம் எங்கும் நிகழ்ந்திருக்குமா? இது தங்களின் கோசத்தின் பின்னால் மட்டை தூக்கிய தேநீர் உசார் முஸ்லிம் இளைஞனுக்கோ  அரசியல்வாதிகளுக்கோ தெரிய வாய்ப்புக்கள் இல்லை நாடு கடந்த தமிழ் ஈழத்தின் ஏற்பாட்டில் P to P  வரைக்குமான நடை பவணியின் போது அட்டாளைச்சேனையில் ஜனாசா எதிர்ப்பு கோசமும் காரைதீவில் வடக்கு கிழக்கு இணைப்பு கோசமும் வருகின்ற போது  சொன்னோம் ஆட்டுக்கு கொத்தை காட்டி அழைத்து செல்கிறார்கள் எங்கோ ஒரு இடத்தில் அறுக்கப்பட போகிறார்கள் என்று அதுவே நடந்திருக்கிறது.

 

கல்முனையில் தனியான RDHS இருப்பது முஸ்லீம்களுக்கு மட்டுமா? மட்டக்களப்பில் தனியான கல்வி வலயம் இருப்பதால் தங்களது இனத்துக்கு ஏதும் நஷ்டம் ஏற்படுகின்றதா? ஐந்து கிலோ மீட்டரில் வைத்தியசாலை இருந்தால் தமிழ் இனம் ஏன் எதிர்க்க வேண்டும்? இவையெல்லாம் உருவாக பிரபாகரனும் அவர் ஏந்தி இருந்த ஆயுதமும் தான் காரணம் என்பதை சாணக்கியன் புரிந்து கொள்ள வேண்டும்.

 

சிங்கள இனத்துடன் முஸ்லீம்களை பிரித்தாளும் பணியை டயஸ்போராக்கள் மிக தெளிவாக செய்திருக்கிறார்கள் அதற்கு எங்களது தலைவர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த நல்லாட்சியின் போது ரவூப் ஹக்கீமும் சம்பந்தனும் அதிகாரத்தில் இருந்த போது கல்முனைக்கான தீர்வு எட்டப்பட வில்லை ஏன்?இன்னும் வெற்று அரசியல் சுயநலத்துக்காக மக்களை சூடாக்கி வைத்திருக்க பார்க்கிறீர்கள்? காலம் சாணக்கியனை மட்டு மல்ல அனைத்து நிஜங்களையும் தோலுரித்து காட்டும் மிகப்பெரிய சக்தி மிக்கது என்றார்.

https://www.madawalaenews.com/2021/05/blog-post_590.html

Link to comment
Share on other sites

தமிழர்களும் முஸ்லிம் ஊர்காவல் படையால் கொல்லப்பட்டு,  ஊரை விட்டு விரட்டப்படார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இன்னமும் தொடங்கவேயில்லை 
அதுக்குள்ளேயே இப்பிடி அலறினால் எப்படி? 

நீங்கள் சிங்களவருக்கும் உண்மையாக இருக்கப்போவதில்லை 
தமிழர்களுக்கும் உண்மையாக இருக்கபோவதில்லை.

எரிகிற வீட்டில் புடுங்குற உங்கள் வியாபார புத்தி 
வாழ்கிறது என்பதுக்கு உங்கள் புத்தி காரணம் இல்லை 

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் 
உங்களை போன்ற ஈன புத்தி இல்லாததுதான் காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் இல்ல புட்டு , தேங்காய் பூ என்றால் இதுவும் பேசுவானுகள் இன்னமும் பேசுவானுகள் அடேய் காரைதீவில போகக்குள்ள வடக்கு கிழக்க இணை என கத்தவில்லையடா கேண

அதுசரி ஆயிரணக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போராடினார்கள்  ?? இதுவே முழு பொய்யிடா மாங்கா மடையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனத்துடன், முஸ்லிம்களை பிரிப்பதை டயஸ்போறாக்கள் தெளிவாக செய்கிறார்கள்.....

அடப்பாவி.... வெடி போட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்களை, அவர்களது வணக்க தளத்தில் கொல்ல சொன்னது, டயஸ்போறாக்கள் தானே...

இவனுகளுக்கு, சிங்களவன் இன்னும் ஆப்பு வைத்தால் தான் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் கூட இந்த சிங்களவர் எம்மை அணைக்க மாட்டினமா சேர்க்க மாட்டினாமா என்று ஓடி ஓடி திரியினம்..சேர்த்தால் தமிழனை கருவறுக்கலாம் என்பதே ஒவ்வொரு முசுலிமின் சிந்தனையும் ..அதற்காக  அவன் கோவணத்தை உருவினாலூம் பரவாயில்லை என்று  ஓடுப்பட்டு திரியினம்....இப்ப அவர்கள்   இவையின்ரை  பாவாடை சட்டையையே கழட்டிவிட்டுட்டாங்கள்.. இது தெரியாமல் கல்முனையையும் காத்தான் குடியையும் கட்டிபிடிச்சு அழுகினம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, colomban said:

கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் பார்க்காமல் வயிற்றிலிருந்த சிசுக்களை வெளியில் எடுத்து கொலை செய்த படுபாதகம் எங்கும் நிகழ்ந்திருக்குமா?

இது புதுசாயிருக்கே....  யாராவது கேள்விப்பட்டதுண்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இது புதுசாயிருக்கே....  யாராவது கேள்விப்பட்டதுண்டோ?

இலங்கை முஸ்லீம் கறி கம கம என்று  மணக்கவேண்டுமென்றால், கொஞ்சம் இந்திய குஜராத்  மசாலாவையும் தூவத்தான் வேண்டும்  

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் இல்ல புட்டு , தேங்காய் பூ என்றால் இதுவும் பேசுவானுகள் இன்னமும் பேசுவானுகள் அடேய் காரைதீவில போகக்குள்ள வடக்கு கிழக்க இணை என கத்தவில்லையடா கேண

அதுசரி ஆயிரணக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போராடினார்கள்  ?? இதுவே முழு பொய்யிடா மாங்கா மடையா

மச்சி 
இந்த லட்சணத்தில்  எங்கடை கூத்தமைப்பு அப்புக்காத்துமார் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்குகிறதில் மட்டும் செம பிசி, வேண்டித்தின்ற பிரியாணிக்காவது உண்மையாக இருக்கட்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இலங்கை முஸ்லீம் கறி கம கம என்று  மணக்கவேண்டுமென்றால், கொஞ்சம் இந்திய குஜராத்  மசாலாவையும் தூவத்தான் வேண்டும்  

இன்னும்  அபத்தமான கலப்பு  கதைகளை எதிர்பார்க்கலாம் என்கிறேள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 10/5/2021 at 06:12, colomban said:

ஆயிரக்காணக்கான முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் ஈழம் வேண்டி தமது உயிரை மாய்த்த போதும்

🤣🤣 போறபோக்கில கண்டதையும் அடிச்சு விட வேண்டியது தான்...

நான் எண்ணிய வரைக்கும்...

-->தவிபு இல் இருந்து வீரச்சாவடைந்த ஒட்டு மொத்த முசிலீம் மாவீரர் எண்ணிக்கை 50 இற்கு கிட்ட. கிடைத்த பெயர் குறிப்புகள் அவ்வளவே.. ஏதேனும் விடுபட்டிருந்தால் எனக்குத் தெரியாது. (இவர்களை நான் என்றென்றும் போற்றுவேன்.. மாற்றுக்கருத்துக்கு இடமில்லை)

-->ஏனைய இயக்கங்கள் பற்றித் தெரியாது.. ஒரு அண்ணளவாக ஒட்டு மொத்தமாக 100 இற்குள்தான் இருக்கலாம் என்று எண்ணுகீறேன்.

கதை இப்பிடி இருக்க இந்த சோனிக்கு எங்கிருந்து 1000 வந்தது?

ஒட்டு மொத்த கட்டுரைக்கும்....

May be an image of 1 person and text that says "தம்பி பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குல எல்லாம் பொய் சொல்ல கூடாது..."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

மச்சி 
இந்த லட்சணத்தில்  எங்கடை கூத்தமைப்பு அப்புக்காத்துமார் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்குகிறதில் மட்டும் செம பிசி, வேண்டித்தின்ற பிரியாணிக்காவது உண்மையாக இருக்கட்டும்  

முதலமைச்சர் கனவாம் என்று கேள்விப்பட்டன் பின்னர் அது கலைந்து விட்டதாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 12:12, colomban said:

கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் பார்க்காமல் வயிற்றிலிருந்த சிசுக்களை வெளியில் எடுத்து கொலை செய்த படுபாதகம் எங்கும் நிகழ்ந்திருக்குமா?

 

9 hours ago, satan said:

இது புதுசாயிருக்கே....  யாராவது கேள்விப்பட்டதுண்டோ?

 

4 hours ago, நன்னிச் சோழன் said:

🤣🤣 போறபோக்கில கண்டதையும் அடிச்சு விட வேண்டியது தான்...

"ரமழான்  நோன்பு"   இருந்து கொண்டு....  பச்சைப் பொய் சொல்லுறார்.  
இப்பிடி செய்தால்.... 
இந்தாள், பிடிக்கிற விரதத்தை... அந்தாள் ஏற்காமல் நரகத்துக்கு.. அனுப்பி விடும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

"ரமழான்  நோன்பு"   இருந்து கொண்டு....  பச்சைப் பொய் சொல்லுறார்.  
இப்பிடி செய்தால்.... 
இந்தாள், பிடிக்கிற விரதத்தை... அந்தாள் ஏற்காமல் நரகத்துக்கு.. அனுப்பி விடும்.  🤣

பொய் சொன்ன வாய்க்கு போஜனமும் கிடைக்காது பொரியலும் கிடைக்காது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, alvayan said:

இப்பவும் கூட இந்த சிங்களவர் எம்மை அணைக்க மாட்டினமா சேர்க்க மாட்டினாமா என்று ஓடி ஓடி திரியினம்..சேர்த்தால் தமிழனை கருவறுக்கலாம் என்பதே ஒவ்வொரு முசுலிமின் சிந்தனையும் ..அதற்காக  அவன் கோவணத்தை உருவினாலூம் பரவாயில்லை என்று  ஓடுப்பட்டு திரியினம்....இப்ப அவர்கள்   இவையின்ரை  பாவாடை சட்டையையே கழட்டிவிட்டுட்டாங்கள்.. இது தெரியாமல் கல்முனையையும் காத்தான் குடியையும் கட்டிபிடிச்சு அழுகினம்...

தமிழர்கள் அவலத்தில், நல்லா அனுபவித்தார்கள். ஷாக்ரான் கெடுத்து போட்டார்.  மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை நிலைமையா போட்டுது.

அப்ப, பழையபடி சாரத்தோடை திரியினமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

"ரமழான்  நோன்பு"   இருந்து கொண்டு....  பச்சைப் பொய் சொல்லுறார்.  
இப்பிடி செய்தால்....

அவர்களின் தவத்தில் இதுவும் ஒரு அங்கமாயிருக்குமோ? யார் கண்டார்? தவமிருந்து திருப்பலிக்கு போனவர்களை சுவர்கத்துக்கு அனுப்பியபடியால், இவர்களின் நோன்பும் அப்படி  இருக்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.