Jump to content

சீனாவின்... "சினோபார்ம்" தடுப்பூசியை, இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

சீனாவின்... "சினோபார்ம்" தடுப்பூசியை, இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது தொடர்பாக சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தக் கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1215066

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

சீனாவின்... "சினோபார்ம்" தடுப்பூசியை, இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது தொடர்பாக சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தக் கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1215066

நிறையப்பேரில் கட்டுப்பாடுகளோ கணக்குவழக்குகளோ இல்லாமல் பரிசோதிக்கலாம், சனத்தொகையும் குறையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கற்பகதரு said:

நிறையப்பேரில் கட்டுப்பாடுகளோ கணக்குவழக்குகளோ இல்லாமல் பரிசோதிக்கலாம், சனத்தொகையும் குறையும்.

உண்மைதான். பரிசோதனை எலிகளாக.... தமிழரும், முஸ்லீம்களும் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செச்சிலே நாட்டில் 80 வீதமானவர்களுக்கு இந்த சினோபர்ம் தடுப்பூசி போட்டுவிட்டார்கள் 
ஆனால் இப்போ கொரோனா அதிகமாக போட்டவர்களுக்கும் பரவி வருகிறது 
இது உண்மையில் வேலைசெய்கிறதா? இல்லையா என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்று 

im-335896?width=620&size=1.5

https://www.wsj.com/articles/seychelles-the-worlds-most-vaccinated-nation-sees-renewed-covid-19-surge-11620669853

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

செச்சிலே நாட்டில் 80 வீதமானவர்களுக்கு இந்த சினோபர்ம் தடுப்பூசி போட்டுவிட்டார்கள் 
ஆனால் இப்போ கொரோனா அதிகமாக போட்டவர்களுக்கும் பரவி வருகிறது 
இது உண்மையில் வேலைசெய்கிறதா? இல்லையா என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்று 

im-335896?width=620&size=1.5

https://www.wsj.com/articles/seychelles-the-worlds-most-vaccinated-nation-sees-renewed-covid-19-surge-11620669853

 

""மொத்த சனத்தொகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 57 விகிதமானோர் சினோபாம் தடுப்பூசிகளையும் 43 விகிதமானோர் அஸ்ராசெனகா தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர். 

நோய்த் தொற்றுக்குள்ளானோரில் 37% மானவர்கள் தடுப்பூசி 1+2 doses ஐயும் பெற்றுக்கொண்டவர்கள் ஆவர்.

தடுப்பு மருந்தை (1+2 doses) ஏற்றிக் கொண்டவர்களில் எவரும் மரணமடையவில்லை"" இதனை நாட்டின் சுகாதார அமைச்சும் WHO வும் உறுதிப்படுத்தியுள்ளன. 

இந்த செய்தி இன்றைய 12 May அல்ஜசீரா வின் வலைத்தளத்தில் காணலாம்

WJS ன் செய்தி திரிவுபடுத்தப்பட்ட/தெளிவற்ற தகவலைத் தருகிறது. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

""மொத்த சனத்தொகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 57 விகிதமானோர் சினோபாம் தடுப்பூசிகளையும் 43 விகிதமானோர் அஸ்ராசெனகா தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர். 

நோய்த் தொற்றுக்குள்ளானோரில் 37% மானவர்கள் தடுப்பூசி 1+2 doses ஐயும் பெற்றுக்கொண்டவர்கள் ஆவர்.

தடுப்பு மருந்தை (1+2 doses) ஏற்றிக் கொண்டவர்களில் எவரும் மரணமடையவில்லை"" இதனை நாட்டின் சுகாதார அமைச்சும் WHO வும் உறுதிப்படுத்தியுள்ளன. 

இந்த செய்தி இன்றைய 12 May அல்ஜசீரா வின் வலைத்தளத்தில் காணலாம்

WJS ன் செய்தி திரிவுபடுத்தப்பட்ட/தெளிவற்ற தகவலைத் தருகிறது. 

☹️

மொத்த சனத்தொகையே  ஒரு லட்ஷம் கூட இல்லை 
எதனை பேருக்கு என்ன என்ன என்று விபரமாகவே போடலாம் 

எப்போதும் வீதம் விகிதாசாரம் என்று பேசும்போது கொஞ்சம் கவனமாக 
இருக்க வேண்டும். 
சென்ற ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஒரு கொலை நடந்து 
இந்த வருடம் 3 கொலை நடந்தால் ... ... அமெரிக்க செய்தி இயந்திரங்கள் 
யாழ்ப்பாணத்தில் கொலைகள் சென்ற ஆண்டைவிட 200 வீதமாக இந்த ஆண்டு அதிகரித்து 
இருக்கிறது ஆதலினால் மக்கள் அச்சம் என்று போடுவார்கள் 
வாசிக்கும் எமக்கும் கொஞ்சம் கலக்கமாகவே இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

மொத்த சனத்தொகையே  ஒரு லட்ஷம் கூட இல்லை 
எதனை பேருக்கு என்ன என்ன என்று விபரமாகவே போடலாம் 

எப்போதும் வீதம் விகிதாசாரம் என்று பேசும்போது கொஞ்சம் கவனமாக 
இருக்க வேண்டும். 
சென்ற ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஒரு கொலை நடந்து 
இந்த வருடம் 3 கொலை நடந்தால் ... ... அமெரிக்க செய்தி இயந்திரங்கள் 
யாழ்ப்பாணத்தில் கொலைகள் சென்ற ஆண்டைவிட 200 வீதமாக இந்த ஆண்டு அதிகரித்து 
இருக்கிறது ஆதலினால் மக்கள் அச்சம் என்று போடுவார்கள் 
வாசிக்கும் எமக்கும் கொஞ்சம் கலக்கமாகவே இருக்கும் 

Aljazeera வின் செய்தியையும் WSJ ன் செய்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசம் மிகவும் தெளிவாகத் தெரியும். 

Aljazeera வில் விளக்கமாக கூறியுள்ளார்கள். 

கொள்ளை நோயிலும் அரசியலும் பணமும் விளையாடுகிறது. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

மொத்த சனத்தொகையே  ஒரு லட்ஷம் கூட இல்லை 
எதனை பேருக்கு என்ன என்ன என்று விபரமாகவே போடலாம் 

எப்போதும் வீதம் விகிதாசாரம் என்று பேசும்போது கொஞ்சம் கவனமாக 
இருக்க வேண்டும். 
சென்ற ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஒரு கொலை நடந்து 
இந்த வருடம் 3 கொலை நடந்தால் ... ... அமெரிக்க செய்தி இயந்திரங்கள் 
யாழ்ப்பாணத்தில் கொலைகள் சென்ற ஆண்டைவிட 200 வீதமாக இந்த ஆண்டு அதிகரித்து 
இருக்கிறது ஆதலினால் மக்கள் அச்சம் என்று போடுவார்கள் 
வாசிக்கும் எமக்கும் கொஞ்சம் கலக்கமாகவே இருக்கும் 

படைத்தவனுக்கே....நிலாக் காட்டுது போல கிடக்குது, இந்த வைரஸ்..!😒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான். பரிசோதனை எலிகளாக.... தமிழரும், முஸ்லீம்களும் இருக்கிறார்கள்.

முசுலீம் நான் இப்பதான் நோன்பு முடித்தனான்...ஒருமாதம் முடியத்தான் போடவேணும் ....அதை விட உதில் பன்றிக்கொழுப்பு இருக்கு போடமாட்டன் என்றும் சொல்லுவினம்...பிறகென்ன நம்மாக்கள் தான் எலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

நாட்டில் "சினோபார்ம்" மற்றும் "ஸ்புட்னிக்"  தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கான அறிவிப்பு.

சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு பட்டியலிடப்பட்ட பக்க விளைவுகளில் வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்த விரிவான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதில் ஒருவர் அனுபவிக்கக்கூடிய பக்க விளைவுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் இருந்து கொவிஷீல்ட் தடுப்பூசி இலங்கையில் வழங்கப்படும்போதும் இதேபோன்ற வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசி குறித்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஊசி போடப்பட்டவுடன் வலியை உணருவது மிகவும் பொதுவானது என்று தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிடுகிறது.

சிவத்தல், வீக்கம், தூண்டல் ஆகியவை அவ்வப்போது ஏற்படும் எதிர்வினைகள் எனவும் கூறப்படுகிறது.

தலைவலி, காய்ச்சல், சோர்வு, இருமல், குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், பசியற்ற தன்மை, வாந்தி, மலச்சிக்கல் ஆகியவை சினோஃபார்ம் பெற்ற பிறகு எதிர்பார்க்கப்படும் பொதுவான மற்றும் அரிதான எதிர்விளைவுகளாகும் என்று தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிடுகிறது.

சுவை இழப்பு, நடுக்கம், கவனக் கோளாறு, ஆஸ்துமா, உடல் அசௌகரியம், கழுத்து வலி,  தாடை வலி, கழுத்து கட்டி, வாய் புண்கள், பல்வலி, உணவுக்குழாய் கோளாறுகள், இரைப்பை அழற்சிஎ மலம் நிறமாற்றம், கண் பார்வை மங்கலான பார்வை, கண் எரிச்சல், பதற்றம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீர் அடங்காமை மற்றும் தாமதமான மாதவிடாய் ஆகியவை மிகவும் அரிதானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல ஸ்புட்னிக் வி தடுப்பூசி பெற்ற பிறகு பட்டியலிடப்பட்ட குறுகிய கால எதிர்விளைவுகளில் சளி, காய்ச்சல், பொது அசளகரியம் மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் எனவும் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிடுகிறது.

https://athavannews.com/2021/1215264

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.