Jump to content

இஞ்சை பாருங்கோ எங்கடை சாறம். 💪😎


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாருங்கோ..... எங்கடை சாறம். இதை தங்கடை கண்டுபிடிப்பு மாதிரி பீலா விடுகினம்.
சாறத்திலை இருக்கிற சுகம் எதிலையும் இல்லை கண்டியளோ.

 

The Bollywood way to deal with summer

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ..... எங்கடை சாறம். இதை தங்கடை கண்டுபிடிப்பு மாதிரி பீலா விடுகினம்.
சாறத்திலை இருக்கிற சுகம் எதிலையும் இல்லை கண்டியளோ.

"சாரம்"  எனது, அபிமான உடை.
அதன்... வசதியை, பற்றி  1000 காரணங்கள் உள்ளது.

#  நாள் முழுக்க..... "ஜீன்ஸ்"  கால் சட்டையை,  போட்டுக் கொண்டு  அலைந்து..
வீட்டிற்கு, வந்தவுடன்...   முன்பு,  அம்மா  அனுப்பிய சாரத்தை, கட்டுவது  பேரானந்தம். ❤️

#  எனது பிள்ளைகள்.... சிறு வயதாக இருக்கும் போது...
அவர்களின், நண்பர்கள் வீட்டிற்கு விளையாட வருவார்கள்.
அப்போ... நான், கட்டிய சாரத்தை... பார்த்து விட்டு,
இன்னாரின்... அப்பா, வடிவான...  உடுப்பு (frock) போட்டிருக்குகிறார் என்று,
அவர்களது வீட்டிலும், பள்ளிக்  கூடங்களிலும்   சொல்லி உள்ளார்கள். 

#  நான்... வீட்டில் நிற்கும் நாட்களில்,  
தபால் காரன் மணி அடித்து, பார்சல் தரும் போது... 
என்னுடைய... சாரத்தை, அதிசயமாக பார்ப்பான்.

#  என்னால்... மறக்க, முடியாத... சோக  சம்பவம் இது. 
(பாஞ்ச்  அண்ணைக்கும், நன்கு தெரியும்)
நான், ஜேர்மனியில்... (Benno) என்ற ஜேர்மன் மனிதர் வீட்டில்,
பத்து வருடமாக  வசித்த போதும்... 
சாரம் கட்டி வாழ்ந்தேன்.

#  அவருக்கும்...  எனது, (கலாச்) சாரம், பிடித்துக் கொண்டதால்...
ஸ்ரீலங்காவில் இருந்து, அவருக்கு... பல நிறங்களில்,
"பற்றிக்" சாரங்களை... எடுத்து கொடுத்தேன்.   

#  அவருக்கு... அவ்வப் போது, வயோதிபத்தின் காரணமாக...
சில நாட்கள், மருத்துவ மனையில்  தங்க வேண்டி வந்த போதும்,
"அம்புலன்ஸ்" வந்தாலும், ஆட்டுக் குட்டி... வந்தாலும்,
சாரம் கட்டிக் கொண்டு தான்... போவார்.

#  டாக்குத்தர் மற்றும்  பணியாளர்கள் கேட்கும், கேள்விகளுக்கு...
சாரத்தின் மகிமையைப்  பற்றி .... தலை வெடிக்கும் அளவிற்கு விளக்கம் கொடுப்பார்.

#  இறக்கும்... போதும், அந்த  ஜேர்மனியர்.. சாரம்,  கட்டிய படியே... இறந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

"சாரம்"  எனது, அபிமான உடை.
அதன்... வசதியை, பற்றி  1000 காரணங்கள் உள்ளது.

#  நாள் முழுக்க..... "ஜீன்ஸ்"  கால் சட்டையை,  போட்டுக் கொண்டு  அலைந்து..
வீட்டிற்கு, வந்தவுடன்...   முன்பு,  அம்மா  அனுப்பிய சாரத்தை, கட்டுவது  பேரானந்தம். ❤️

#  எனது பிள்ளைகள்.... சிறு வயதாக இருக்கும் போது...
அவர்களின், நண்பர்கள் வீட்டிற்கு விளையாட வருவார்கள்.
அப்போ... நான், கட்டிய சாரத்தை... பார்த்து விட்டு,
இன்னாரின்... அப்பா, வடிவான...  உடுப்பு (frock) போட்டிருக்குகிறார் என்று,
அவர்களது வீட்டிலும், பள்ளிக்  கூடங்களிலும்   சொல்லி உள்ளார்கள். 

#  நான்... வீட்டில் நிற்கும் நாட்களில்,  
தபால் காரன் மணி அடித்து, பார்சல் தரும் போது... 
என்னுடைய... சாரத்தை, அதிசயமாக பார்ப்பான்.

#  என்னால்... மறக்க, முடியாத... சோக  சம்பவம் இது. 
(பாஞ்ச்  அண்ணைக்கும், நன்கு தெரியும்)
நான், ஜேர்மனியில்... (Benno) என்ற ஜேர்மன் மனிதர் வீட்டில்,
பத்து வருடமாக  வசித்த போதும்... 
சாரம் கட்டி வாழ்ந்தேன்.

#  அவருக்கும்...  எனது, (கலாச்) சாரம், பிடித்துக் கொண்டதால்...
ஸ்ரீலங்காவில் இருந்து, அவருக்கு... பல நிறங்களில்,
"பற்றிக்" சாரங்களை... எடுத்து கொடுத்தேன்.   

#  அவருக்கு... அவ்வப் போது, வயோதிபத்தின் காரணமாக...
சில நாட்கள், மருத்துவ மனையில்  தங்க வேண்டி வந்த போதும்,
"அம்புலன்ஸ்" வந்தாலும், ஆட்டுக் குட்டி... வந்தாலும்,
சாரம் கட்டிக் கொண்டு தான்... போவார்.

#  டாக்குத்தர் மற்றும்  பணியாளர்கள் கேட்கும், கேள்விகளுக்கு...
சாரத்தின் மகிமையைப்  பற்றி .... தலை வெடிக்கும் அளவிற்கு விளக்கம் கொடுப்பார்.

#  இறக்கும்... போதும், அந்த  ஜேர்மனியர்.. சாரம்,  கட்டிய படியே... இறந்தார். 

முக்கியமான விசயத்தை விட்டுப்போட்டு.....

நல்ல காத்தோட்டமா இருக்கும் எல்லோ...

அதுதான் ஜேர்மன் காரருக்கும் பிடிச்சுப்போட்டுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

முக்கியமான விசயத்தை விட்டுப்போட்டு.....

நல்ல காத்தோட்டமா இருக்கும் எல்லோ...

அதுதான் ஜேர்மன் காரருக்கும் பிடிச்சுப்போட்டுது. 

சஸ்பென்ரர், ஜட்டி, கோவணம்... போன்ற, சாமானுகளுக்கு... 
எதிரி தான்.... 
சாரம், லுங்கி, யங்கி... எல்லாம், அப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

முக்கியமான விசயத்தை விட்டுப்போட்டு.....

நல்ல காத்தோட்டமா இருக்கும் எல்லோ...

அதுதான் ஜேர்மன் காரருக்கும் பிடிச்சுப்போட்டுது. 

நான்... ஊரில், இருக்கும் காலங்களில்,
சாரத்துடன்... வீட்டிற்கு, வெளியே... வந்ததே இல்லை.
அவ்வளவிற்கு... அப்பாவின், கழுகுப் பார்வையும்.. கண்டிப்பும் இருந்தது,

எனக்கும்...  சாரத்தை, மடித்துக் கட்டிக் கொண்டு,
கந்தர்மட  சந்தியில்.. நின்று, சண்டித்தனம்  செய்ய.... ஆசை, இருந்தாலும்...
நல்லூர்... கந்தன்,  ஜேர்மனிக்கு,  போ...... என்று அனுப்பி விட்டான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

நான்... ஊரில், இருக்கும் காலங்களில்,
சாரத்துடன்... வீட்டிற்கு, வெளியே... வந்ததே இல்லை.
அவ்வளவிற்கு... அப்பாவின், கழுகுப் பார்வையும்.. கண்டிப்பும் இருந்தது,

எனக்கும்...  சாரத்தை, மடித்துக் கட்டிக் கொண்டு,
கந்தர்மட  சந்தியில்.. நின்று, சண்டித்தனம்  செய்ய.... ஆசை, இருந்தாலும்...
நல்லூர்... கந்தன்,  ஜேர்மனிக்கு,  போ...... என்று அனுப்பி விட்டான். 

கந்தர்மடத்திலை, வீட்டுக்கு வெளியாலை சாரம் கட்ட ஏலாது.

உங்கை ஜெர்மனியில், தபால்காரன் கொண்டு கிழவன் வரை சாரத்தின் மகிமையை பரப்பி இருக்கிறியள்.

நான் சாரம் படுக்கைக்கு மட்டுமே.... படுக்கை அறையை விட்டு சாரத்துடன் வெளியே வருவது இல்லை. கிழே தொலை காட்சி பார்ப்பதனால், ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டு தான் இறங்குவது. 

வீட்டில் மேசையில் இருந்து படிக்கும் அல்லது வேலை செய்யும் போது கூட சாரம் அணிவது இல்லை. 

காரணம், சாரம் சோர்வின் அல்லது, ஓய்வு எடுப்பதன் அடையாளம். அதனால் அதை போட்டுக்கொண்டால், சோம்பல் மன நிலையும் வந்துவிடும். இது எனது அப்பாவின் அறிவுரை. அதையே தான் உங்கள் அப்பாவும் சொல்லி வளர்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உண்மையில், யாரையும் பகல் வேளைகளில் சாரத்துடன் பார்த்தால், சோம்பல் பிடித்தவர்கள் போலும் என்று எரிச்சல் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கந்தர்மடத்திலை, வீட்டுக்கு வெளியாலை சாரம் கட்ட ஏலாது.

உங்கை ஜெர்மனியில், தபால்காரன் கொண்டு கிழவன் வரை சாரத்தின் மகிமையை பரப்பி இருக்கிறியள்.

நான் சாரம் படுக்கைக்கு மட்டுமே.... படுக்கை அறையை விட்டு சாரத்துடன் வெளியே வருவது இல்லை. கிழே தொலை காட்சி பார்ப்பதனால், ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டு தான் இறங்குவது. 

வீட்டில் மேசையில் இருந்து படிக்கும் அல்லது வேலை செய்யும் போது கூட சாரம் அணிவது இல்லை. 

காரணம், சாரம் சோர்வின் அல்லது, ஓய்வு எடுப்பதன் அடையாளம். அதனால் அதை போட்டுக்கொண்டால், சோம்பல் மன நிலையும் வந்துவிடும். இது எனது அப்பாவின் அறிவுரை. அதையே தான் உங்கள் அப்பாவும் சொல்லி வளர்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உண்மையில், யாரையும் பகல் வேளைகளில் சாரத்துடன் பார்த்தால், சோம்பல் பிடித்தவர்கள் போலும் என்று எரிச்சல் வரும்.

நாதமுனி ... அண்ணே,
உங்கட கருத்தை, வாசித்து... தெளிவு பெற்றேன் ஐயா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நான்... ஊரில், இருக்கும் காலங்களில்,
சாரத்துடன்... வீட்டிற்கு, வெளியே... வந்ததே இல்லை.
அவ்வளவிற்கு... அப்பாவின், கழுகுப் பார்வையும்.. கண்டிப்பும் இருந்தது,

எனக்கும்...  சாரத்தை, மடித்துக் கட்டிக் கொண்டு,
கந்தர்மட  சந்தியில்.. நின்று, சண்டித்தனம்  செய்ய.... ஆசை, இருந்தாலும்...
நல்லூர்... கந்தன்,  ஜேர்மனிக்கு,  போ...... என்று அனுப்பி விட்டான். 

சிறித்தம்பி சாறத்தோடை ஊர் சுத்தி திரியுற சொகம் இருக்கே சொல்லி வேலையில்லை. அதுவும் சைக்கிளிலை காத்தோட்டமாய் ஆகா என்ன சுகம் என்ன சுகம்.....😁 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

கந்தர்மடத்திலை, வீட்டுக்கு வெளியாலை சாரம் கட்ட ஏலாது.

உங்கை ஜெர்மனியில், தபால்காரன் கொண்டு கிழவன் வரை சாரத்தின் மகிமையை பரப்பி இருக்கிறியள்.

நான் சாரம் படுக்கைக்கு மட்டுமே.... படுக்கை அறையை விட்டு சாரத்துடன் வெளியே வருவது இல்லை. கிழே தொலை காட்சி பார்ப்பதனால், ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டு தான் இறங்குவது. 

வீட்டில் மேசையில் இருந்து படிக்கும் அல்லது வேலை செய்யும் போது கூட சாரம் அணிவது இல்லை. 

காரணம், சாரம் சோர்வின் அல்லது, ஓய்வு எடுப்பதன் அடையாளம். அதனால் அதை போட்டுக்கொண்டால், சோம்பல் மன நிலையும் வந்துவிடும். இது எனது அப்பாவின் அறிவுரை. அதையே தான் உங்கள் அப்பாவும் சொல்லி வளர்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உண்மையில், யாரையும் பகல் வேளைகளில் சாரத்துடன் பார்த்தால், சோம்பல் பிடித்தவர்கள் போலும் என்று எரிச்சல் வரும்.

அங்கை கன ஊர்களிலை சாறத்தோடை மட்டுமே ஆண் சிங்கங்களை காணலாம். அதிலையும் சாறத்தை மடிச்சு கட்டி(சண்டிக்கட்டு) கட்டிக்கொண்டு மீசையையும் ஒரு முறுக்கு முறுக்கி கொண்டு போவினம் எண்டால் அழகோ அழகு. சில ஊர்களிலை சாரம் கட்டினால் பட்டிக்காட்டான்,தோட்டக்காரர் எண்டு நக்கலாய் பாப்பினம்.ஆனால் இஞ்சை வெள்ளைக்காரன் ஒரு சின்னத்துண்டு துணியை சுத்தி கட்டிக்கொண்டு திரிஞ்சாலும் நாகரீகமாகத்தான் பாப்பினம்.

என்ன நான் சொல்லுறது சரியோ  பிழையோ? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கை கன ஊர்களிலை சாறத்தோடை மட்டுமே ஆண் சிங்கங்களை காணலாம். அதிலையும் சாறத்தை மடிச்சு கட்டி(சண்டிக்கட்டு) கட்டிக்கொண்டு மீசையையும் ஒரு முறுக்கு முறுக்கி கொண்டு போவினம் எண்டால் அழகோ அழகு. சில ஊர்களிலை சாரம் கட்டினால் பட்டிக்காட்டான்,தோட்டக்காரர் எண்டு நக்கலாய் பாப்பினம்.ஆனால் இஞ்சை வெள்ளைக்காரன் ஒரு சின்னத்துண்டு துணியை சுத்தி கட்டிக்கொண்டு திரிஞ்சாலும் நாகரீகமாகத்தான் பாப்பினம்.

என்ன நான் சொல்லுறது சரியோ  பிழையோ? 😂

சாரத்தை மடிச்சு கட்டினால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீளமாக கால் பாதம் வரை தொங்கினால், சோம்பல் காரர், வேலைக்கள்ளர் என்று அர்த்தம்.

என்ன சொல்லுறியள்?  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு பெரும்பாலும் சறம்தான் கட்டுவது.இலந்தைப்பழம் பொறுக்கினாலும் சரி இலுப்பை கொட்டை பொறுக்கினாலும் சரி எல்லாம் சண்டிக்கட்டுக்குள்தான்........ இங்கு வீட்டுக்குள் சறம்தான்......அதை விட கொடுமை யாரும் பரிசளிக்கிறதாய் இருந்தாலும் எனக்கு  சறம்தான் வாங்கி வருவினம்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சாரத்தை மடிச்சு கட்டினால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீளமாக கால் பாதம் வரை தொங்கினால், சோம்பல் காரர், வேலைக்கள்ளர் என்று அர்த்தம்.

என்ன சொல்லுறியள்?  😜

முனியர்,
இது என்னைநக்கல் அடிக்கிற மாதிரி.நான் வீட்டைநிண்டு வேலை செய்யிறன் சாறத்தோடை தான்.நான் என்னுடைய வேலையை சொன்னநாளைக்கு அதிகப்படியாக ஒருநாளைக்கு முதல் எண்டாலும் முடிக்கிற ஆளாக்கும். ஆகவே உங்களுடைய எடுகோள் பிழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளடைவில் சாரம் கட்டுவது கூட வசதிக் குறைவாக  போக எங்கள் நண்பர்குழு நாலு முளம் வேஷ்டி கட்ட ஆரம்பித்த பின்   உச்சகட்ட வசதிகளுடன் புது வாழ்க்கை தொடங்கியது நினைவுக்கு வருகிறது. தெருவில் கூடுவது, கோவில், சினிமா இப்படி அனைத்துக்கும் நாலு முழம் வேஷ்டிதான். அது ஒரு தனி சுகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

முனியர்,
இது என்னைநக்கல் அடிக்கிற மாதிரி.நான் வீட்டைநிண்டு வேலை செய்யிறன் சாறத்தோடை தான்.நான் என்னுடைய வேலையை சொன்னநாளைக்கு அதிகப்படியாக ஒருநாளைக்கு முதல் எண்டாலும் முடிக்கிற ஆளாக்கும். ஆகவே உங்களுடைய எடுகோள் பிழை.

காற் சட்டை (சோட்ஸ்) போட்டு கொண்டு வேலை செய்து பாருங்கள். மூன்று நாளுக்கு முன்னமே முடிப்பீர்கள்.... 😜

பியாமா போடுற வெள்ளைகள்... பிள்ளைகள் பெறுவது குறைவு கண்டியளே. 🤗

சாரம்... காத்தோட்டம்.... சும்மா இரவிடாது.... 👌

அந்தக்காலத்தில்.... பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக்கி 10க்கு குறையாமல் பெத்து தள்ளினார்கள். :grin:

சாரத்துக்கும், பியாமாவுக்கும் ஏதோ தொடர்பு இருக்குது போலை கிடக்குது. 🤠

எதுக்கும் நிழலியானந்த சுவாமிகளிடம் அருள் வாக்கு கேட்ப்போம். 🙏

ஆ... அந்த சாரம் கட்டிய படியே செத்துப்போன ஜேர்மன் கிழவருக்கு, பிள்ளைகள் எத்தனை எண்டு, கேக்க மறந்து போனன். தமிழ் சிறியர், தவறணையாலா வாற நேரம் ஒருக்கா கேட்டு பாருங்கோ... நான் ஒருக்கா விதானையாரிட்ட போட்டு வரோணும்.     🤗


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அங்கு பெரும்பாலும் சறம்தான் கட்டுவது.இலந்தைப்பழம் பொறுக்கினாலும் சரி இலுப்பை கொட்டை பொறுக்கினாலும் சரி எல்லாம் சண்டிக்கட்டுக்குள்தான்........ இங்கு வீட்டுக்குள் சறம்தான்......அதை விட கொடுமை யாரும் பரிசளிக்கிறதாய் இருந்தாலும் எனக்கு  சறம்தான் வாங்கி வருவினம்.......!   😁

எனக்கும் இப்படிக் கன சாரம் சேர்ந்து போச்சுது..! இப்ப திறந்து பார்த்தால்....சிலது தைக்காமலே புதுசா இருக்குது!

இங்கு ஒரு நண்பனிருந்தார்! ஒரு நாள் அவரது கார் இடையில நிண்டு போச்சு...உடன ஓடி வாங்கோ எண்டு போன் அடிச்சார்!

நானும் ஓடிப் போக....எங்கடா காரைக் காணோம் எண்டு தேடினால்....நண்பர் ஒரு சிவப்புச் சாரத்தோட ....பிரதான வீதியொன்றின் ஓரத்தில்....போனட்டைத் திறந்த படி நிற்க....அவர் நின்ற கோணத்தில்...சூரியனும், அவரைக் கூர்ந்து பார்க்க....சனம் எல்லாம் கோர்ண் அடித்த படி ...அந்தக் காட்சியைக் காணக் கோடிக் கண் வேண்டும்!

நான் சாரம் அதிகம் கட்டுவதில்லை!  காற் சட்டை வசதி கூடின மாதிரி எனக்குத் தெரியுது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புங்கையூரன் said:

நான் சாரம் அதிகம் கட்டுவதில்லை!  காற் சட்டை வசதி கூடின மாதிரி எனக்குத் தெரியுது..!

ஓவொருத்தரா வருகினம்... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

அங்கு பெரும்பாலும் சறம்தான் கட்டுவது.இலந்தைப்பழம் பொறுக்கினாலும் சரி இலுப்பை கொட்டை பொறுக்கினாலும் சரி எல்லாம் சண்டிக்கட்டுக்குள்தான்........ இங்கு வீட்டுக்குள் சறம்தான்......அதை விட கொடுமை யாரும் பரிசளிக்கிறதாய் இருந்தாலும் எனக்கு  சறம்தான் வாங்கி வருவினம்.......!   😁

நான்  சிலோன்லையிருந்து கொண்டுவந்த சாறங்களைத்தான் இப்பவும் வைச்சு கட்டுறன்.😎
சறத்தை இழுத்து போர்த்து மூடிக்கொண்டு படுக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கெல்லோ 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

நான்  சிலோன்லையிருந்து கொண்டுவந்த சாறங்களைத்தான் இப்பவும் வைச்சு கட்டுறன்.😎
சறத்தை இழுத்து போர்த்து மூடிக்கொண்டு படுக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கெல்லோ 😄

சாரம் இடுப்புக்கு மேலை போகப்படாது. இழுத்து மூடிக்கொண்டு படுத்தால், மூடப்படவேண்டிய ஏரியாக்கள் நிலைமை என்ன எண்டு யோசிக்க வேணும் கண்டியளே...

பிறகு பூச்சி, பூரான் கடிச்சு போட்டுது எண்டு, பரியாரியரிடம் திரியவேணும் எல்லோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

காற் சட்டை (சோட்ஸ்) போட்டு கொண்டு வேலை செய்து பாருங்கள். மூன்று நாளுக்கு முன்னமே முடிப்பீர்கள்.... 😜

பியாமா போடுற வெள்ளைகள்... பிள்ளைகள் பெறுவது குறைவு கண்டியளே. 🤗

சாரம்... காத்தோட்டம்.... சும்மா இரவிடாது.... 👌

அந்தக்காலத்தில்.... பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக்கி 10க்கு குறையாமல் பெத்து தள்ளினார்கள். :grin:

சாரத்துக்கும், பியாமாவுக்கும் ஏதோ தொடர்பு இருக்குது போலை கிடக்குது. 🤠

எதுக்கும் நிழலியானந்த சுவாமிகளிடம் அருள் வாக்கு கேட்ப்போம். 🙏

ஆ... அந்த சாரம் கட்டிய படியே செத்துப்போன ஜேர்மன் கிழவருக்கு, பிள்ளைகள் எத்தனை எண்டு, கேக்க மறந்து போனன். தமிழ் சிறியர், தவறணையாலா வாற நேரம் ஒருக்கா கேட்டு பாருங்கோ... நான் ஒருக்கா விதானையாரிட்ட போட்டு வரோணும்.     🤗


 

யோவ் முனியர், கடுப்பேத்தாமல் எனக்கு ஒரு பிள்ளை தான் கண்டியளோ மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஒண்டுக்கு சந்தர்ப்பம் இருக்கு.நான் சொன்னது ஜீன்ஸ் அல்லது அரைக்காற்சட்டை போட்டால் பிந்தீடும் வேலை முடிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

சாரம் இடுப்புக்கு மேலை போகப்படாது. இழுத்து மூடிக்கொண்டு படுத்தால், மூடப்படவேண்டிய ஏரியாக்கள் நிலைமை என்ன எண்டு யோசிக்க வேணும் கண்டியளே...

பிறகு பூச்சி, பூரான் கடிச்சு போட்டுது எண்டு, பரியாரியரிடம் திரியவேணும் எல்லோ...

பூரான் கடிச்சு பூச்சி புழு உண்டாகட்டும் என்றுதான் மூஞ்சி வரைக்கும் இழுத்து மூடிக்கொண்டு படுகிறது......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாரம் கட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு வீடியோ/டெக் இருந்த காலத்தில் மாதவி/ஸ்ரிதேவி/சில்க் ஸ்மிதா போன்றவர்கள்  நடித்த படங்களை இரவு பார்த்துவிட்டு சில தடவைகள் சாரம் கட்டி தூங்க முயற்சி செய்தேன் காலையில் கண்விழித்து பார்த்தால் சாரம் எல்லாம் நனைந்து இருக்கும் எனோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

நான் சாரம் கட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு வீடியோ/டெக் இருந்த காலத்தில் மாதவி/ஸ்ரிதேவி/சில்க் ஸ்மிதா போன்றவர்கள்  நடித்த படங்களை இரவு பார்த்துவிட்டு சில தடவைகள் சாரம் கட்டி தூங்க முயற்சி செய்தேன் காலையில் கண்விழித்து பார்த்தால் சாரம் எல்லாம் நனைந்து இருக்கும் எனோ தெரியவில்லை.

விடிய எழும்ப பிந்தியிருக்கும், தண்ணி ஊத்தி எழுப்பியிருப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாறம் கட்டுறதாலை  வெய்யில் வெக்கைக்கும் பிரயோசனப்படும் எண்டதை இந்த இடத்திலை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.😎

sa.png

sa1.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நான்  சிலோன்லையிருந்து கொண்டுவந்த சாறங்களைத்தான் இப்பவும் வைச்சு கட்டுறன்.😎
சறத்தை இழுத்து போர்த்து மூடிக்கொண்டு படுக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கெல்லோ 😄

அதே ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

நான் சாரம் கட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு வீடியோ/டெக் இருந்த காலத்தில் மாதவி/ஸ்ரிதேவி/சில்க் ஸ்மிதா போன்றவர்கள்  நடித்த படங்களை இரவு பார்த்துவிட்டு சில தடவைகள் சாரம் கட்டி தூங்க முயற்சி செய்தேன் காலையில் கண்விழித்து பார்த்தால் சாரம் எல்லாம் நனைந்து இருக்கும் எனோ தெரியவில்லை.

இரண்டு விசயம் பாருங்கோ...

சின்ன வயசில இருந்து சொல்லி வளர்ப்பினம், நித்தா கொள்ள போக முன்னம், சுச்சா போகவேணும் எண்டு.... 5 இல வளையாதது, 50ல கஸ்டம்.... சாரத்தை நனைக்கிறியள் எண்டால்.... இன்னும் சுச்சா போகாமல் தான் படுக்க போகிறீங்கோ போலை.... சீ... கூடாத பழக்கம்.

இரண்டாவது, கண்ணாடி போட்டுக்கொண்டு படுக்க வேண்டும். படுத்திருந்தால், அவையண்ட மேக்கப் தெளிவா இருந்திருக்கும். தெளிவாய் இல்லாததால், பே... பிசாசு எண்டு பயந்தும் சுச்சா போயிருக்கும்.

  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.