Jump to content

பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

நான் இரண்டு பகுதியையும் எதிர்க்கவுமில்லை...ஆதரிக்கவுமில்லை..என்னெனில். இவர்கள் எங்களை  ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். மாறாக. இலங்கையரசை  ஆதரிப்பார்கள்.  பாலஸ்தீனம் பூரணவிடுதலை பெற்றாலும். இலங்கையைத்தான். ஆதரிக்கும்  ...கியூபா...எத்திரியா...போல்.  ஆனால். இஸ்ரவேல்.  சும்மாயிருந்தால். பாலஸ்தீனம்  மற்ற அரபுநாடுகளின் உதவியுடன் இஸரேலைத் துடைத்து எறிந்து விடுவார்கள். எனவே  அடிக்கதான்வேண்டும்...பாலஸ்தீனமும்..அடிக்கட்டும். இங்கே இலங்கைத்தமிழரின் ..ஆதரவு ..எதிரப்பு....ஆல் எதுவும் நடத்து விடாது..1960 ஆண்டளவில் இருந்த மக்கள்  தொகையைவிட இன்று. மூன்று  மடங்குக்குமேல். பாலஸ்தீனர்கள் வாழ்கிறார்கள்...அவ்வளவு இனப்பெருக்கம் ...முஸ்லிம்நாடுகளும்  ஐரோப்பியாவும்...அமெரிக்காவும். நிதி வழங்குகிறார்கள்.  எங்கள் தமிழ்மக்கள்தொகை 1948 இலும் குறைவு பாரளுமன்ற உறுப்பினர்களும்  1948இல் இருந்த எண்ணிக்கையே ...சிங்களவனுக்கு 1948 விட இப்போ மூன்று மடங்குக்குமேல் பாரளுமன்ற உறுப்பினர் உண்டு.  பாலஸ்தீனர்களின் எண்ணிக்கைக்கு எற்ப. இஸரவேலரின்எண்ணிக்கை உயரவில்லை. இப்படியே போனால் ஒருகாலத்தில்  பாலஸ்தீனரின் கை ஓங்கலாம்  தமிழ்ஈழம்கூட பூரண சுதந்திரம் கிடைத்தபின் ...மற்றவிடுதலைக்கு போராடும் இனங்களை ஆதரிக்கமாடடாது. இங்குள்ள. யாழ்கள நண்பர்கள் ஆதரிக்கவும்விடமாட்டார்கள். மாறாக...இந்தியா...அமெரிக்கா...சீனா...ரசியா...போன்றநாடுகளின் அணியிலிருப்பார்கள் இதுதான் யதார்த்தம்..

சிலர் இதனை எழுதினால் கோபிக்க கூடும், ஆனாலும் வரலாற்று உண்மை.

முகமது பெருமானார், முன் சில வீரர்கள், யுத்தகளத்தில் கணவர், தந்தை இருவரையுமே ஒரே நாளில் இழந்த விம்மி அழுதுகொண்டு இருந்த இளம்  யூத இன பெண்ணை கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

இந்த அனாதை பெண்ணுக்கு நாம் அடைக்கலம் கொடுக்கவேண்டும் என்று சொல்லி, அவரை விட்டு செல்லுமாறு, வீரர்களை அனுப்பி வைத்தார்.

அன்று இரவே, அந்த பெண்ணை மனைவியாக்கிக் கொண்டார் அவர்.

****

இஸ்ரேலியர்கள் மேற்கின் மிகவும் நம்பிக்கைகக்குரிய மத்திய கிழக்கு நாட்டவர்களாக இருக்க காரணம், அங்குள்ள மக்களில் பலர், அகதிகளாக மேலை நாடுகளில் இருந்து, பின்னர் அங்கு போய் குடியேறியவர்கள். மேலை நாட்டு குடியுரிமை பெற்றுக் கொண்டவர்கள்.

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் எந்த பகுதிகளுக்கு ஓடிப் போனார்களோ, அங்கங்கு போய், அவர்களை இஸ்ரேலுக்கு வரவழைத்துக்கொண்டு இருக்கின்றனர். கேரளாவில் இப்போது இஸ்ரேல் கிளம்பியவர்கள் தவிர எஞ்சி இருப்பது 7 பேர் தான்.

இதனை தான் நான் வேறு ஒரு திரியில் ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தேன். 

ஆசியாவில், பெரும் பொருளாதார மையமான  ஹொங்கோங்கினை சீனாவிடம் இழந்த மேற்கின் பார்வையில், தமிழர்களும், தமிழர் பகுதியும் விழுந்துள்ளது.

நாம், இஸ்ரேலியர்களை நேர் கோட்டில் சந்திக்கிறோம் என்பதை புரிந்து கொள்வது நல்லது.
 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2021 at 00:36, Nathamuni said:

 

ஆசியாவில், பெரும் பொருளாதார மையமான  ஹொங்கோங்கினை சீனாவிடம் இழந்த மேற்கின் பார்வையில், தமிழர்களும், தமிழர் பகுதியும் விழுந்துள்ளது.

நாம், இஸ்ரேலியர்களை நேர் கோட்டில் சந்திக்கிறோம் என்பதை புரிந்து கொள்வது நல்லது.
 

உங்கள் கணிப்பு சரியாக இருந்தால்,  எங்கள் தேசம் மலர்வதை எந்த சுப்பனாலும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.