Jump to content

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்: உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உங்கள் அறிவுக்கு அமெரிக்காவில் இருக்கவேண்டும் அண்ணே.. ஆனால் கனடாவில் காயிறியள்😂

ஏணண்ண, அமெரிக்காவில் காய்ந்தால் கழுவலாமோ..🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

அதைத்தானே அப்போது வந்த செய்தியும் சொல்கின்றது. 

பான் கீ மூன் ஏன் போனார் என்று தமிழ் மக்களுக்கு தெரியும் எனவே ......??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அள்ளி  கட்டிக்கொண்டு போனதன் பின்னால் 
பெருத்த பண மாற்று முதலீடு இருக்கிறது 

நல்ல வேளை யாழ் ஆஸ்பத்திரிக்கு 
தனது கண்ணை  தானம் செய்ய நடிகை அசின் போன கட்டுரை 
கிருபன் ஐயா கையில் சிக்கவில்லை  

அல்லது அவர் போன காரணமும் ஒன்றுதான் என்று சொல்லி இருப்பார்.

யாழில் வைத்து ஒரு 15 வயது மாணவன் 
அப்துல் கலாமை கேட்டது 

இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள் என்று?
அவனுக்கு இருந்த அறிவு கூட எமக்கு இன்னமும் வரவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

யாழில் வைத்து ஒரு 15 வயது மாணவன் 
அப்துல் கலாமை கேட்டது 

இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள் என்று?
அவனுக்கு இருந்த அறிவு கூட எமக்கு இன்னமும் வரவில்லை 

இப்படித்தான் கூகிள் சொல்லுது மருதர்.. 

 

சிறு மாணவன் ஒருவன், ஐயா நீங்கள் யாழ்ப்பாணம் வந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினான்.

அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

இப்படித்தான் கூகிள் சொல்லுது மருதர்.. 

 

சிறு மாணவன் ஒருவன், ஐயா நீங்கள் யாழ்ப்பாணம் வந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினான்.

அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

தவறு

எமது வரலாற்றை மற்றவர் எழுதினால் இப்படி தான் இருக்கும்

உண்மையில் நடந்தது

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இப்ப எதுக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அப்துல் கலாம் நிற்க பலத்த கை தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

அதுதான் முள்ளிவாய்க்காலில் முடிந்தது என்று அப்துல் கலாமுக்கு தெரியுமா?

57 minutes ago, விசுகு said:

தவறு

எமது வரலாற்றை மற்றவர் எழுதினால் இப்படி தான் இருக்கும்

உண்மையில் நடந்தது

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இப்ப எதுக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அப்துல் கலாம் நிற்க பலத்த கை தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன 

என்ன விசுகர்???

அவர்கள் கூகிளின் பின்னால் ஒளிந்து கொள்வதை நீங்கள் கவனிக்கவில்லையா? இன்னும் கொஞ்சக்காலங்களில் கூகிள் மூலம் ஈழத்தமிழர் வரலாற்றையே மாற்றிவிடுவார்கள்.

1 hour ago, கிருபன் said:

இப்படித்தான் கூகிள் சொல்லுது மருதர்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்படித்தான் கூகிள் சொல்லுது மருதர்.. 

 

சிறு மாணவன் ஒருவன், ஐயா நீங்கள் யாழ்ப்பாணம் வந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினான்.

அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
 

போன மாசம் கூகிள் யூடுப் பார்த்து கருத்து எழுதுகிறவர்கள் அவர்கள் 
என்று குறையாக எழுதினீர்கள் 

இந்த மாசம் ......?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

தவறு

எமது வரலாற்றை மற்றவர் எழுதினால் இப்படி தான் இருக்கும்

உண்மையில் நடந்தது

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இப்ப எதுக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அப்துல் கலாம் நிற்க பலத்த கை தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன 

தவறு என்று சொன்னால் மட்டும் போதாது விசுகு ஐயா.. அப்படியே ஆதாரத்தையும் போட்டால் மறுக்கவா போகிறேன்.

நான் கொடுத்த தகவல் யாழ் இந்துவில் கேட்கப்பட்ட கேள்வி. அங்குதான் சிறுவர்கள் கேள்விகேட்டார்கள்.

5 hours ago, Maruthankerny said:

போன மாசம் கூகிள் யூடுப் பார்த்து கருத்து எழுதுகிறவர்கள் அவர்கள் 
என்று குறையாக எழுதினீர்கள் 

இந்த மாசம் ......?? 

மருதர், நீங்கள் சொல்லியதற்கு உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்😁

Link to comment
Share on other sites

11 hours ago, நன்னிச் சோழன் said:

பொரிக்கும்போது எல்லாத்தையும் ஒன்டாப் போட்டு பொரிக்க வேண்டும்.😁

விடுதலைப் புலிகளின் 'களத்தில்' மாத இதழில் இருந்து..

kalaththil 22-10-1993.png

'களத்தில் - 22-10-1993'

 

67411685_835558873504457_7198035682500018176_n.jpg

'களத்தில்-  10-10-1993'

1993 ல் கருணாநிதி திமுக தமிழ் ஈழம் கோரவில்லை தமிழ் ஈழத்திற்கு தான் ஆதரவில்லை, என்று கூறினார். அதற்கு முதலே 1985 ல் இந்திய அரசு தமிழ் ஈழத்திற்கு ஆதரவு இல்லை, என்று தெளிவாக கூறிவிட்டது. அதை தொடர்ந்து தமிழர் பிரச்சனையில்  தலையிட்ட  நோர்வே  உட்பட அனைத்து  மேற்கு நாடுகளும் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறின. எல்லோரையும் உதாசீனம்  செய்து, உலக ஜதார்தததை புறந்தள்ளி பிடிவாதமாக தமிழ் ஈழம் காண புறப்பட்டு   இறுதியில் ஒரு தலைமுறையின்  பேரழிவின் பின்னர் வேறு வழியின்றி ஆயுத மௌனிப்பு என்ற தீர்மானத்தை எடுத்த  பின்னர் ஈழத்தமிழரும் இன்று தமிழ் ஈழம் பற்றி கதைப்பதில்லை. தாயகத்தில் தீவிர தமிழ தேசியம் பேசும் கட்சிகள் கூட இன்று தமிழ் ஈழம் வேண்டும் என்று கூறுவதில்லை. 

இந்த வரலாற்றை எமது எதிர்கால சந்ததி அறிவுபூர்வமாக ஆராய்ந்து, கண்மூடித்தனமான புலியெதிர்பபு/ புலியாதரவு என்ற உதவாக்கரை கருத்தியலை உள்வாங்காது  சிந்தித்து,  தமது முன்னோர்கள் விட்ட தவறுகளை தாமும் விடாது, அரசியல் முடிவுகளை எடுத்து, இலங்கைத்தீவில் அரசியல் உரிமைகளுடன் எதிர்காலத்தில்  கௌரவமாக வாழவேண்டும். அது தமிழ் ஈழமாக இருக்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

யாழில் வைத்து ஒரு 15 வயது மாணவன் 
அப்துல் கலாமை கேட்டது 

இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள் என்று?
அவனுக்கு இருந்த அறிவு கூட எமக்கு இன்னமும் வரவில்லை 

மருதர் 15 வயது மாணவனை (😜) இந்த திரியில் உள்ள முதலாவது வீடியோவில் காணலாம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.