Jump to content

இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் எதனால்? யாருக்காக?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல வித தகவல்களை.... திரட்டித் தந்த காணொளிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குணா, ஆனால் சில கருத்துக்களில் உடன்பாடில்லை. ஈரான் எப்போதுமே ஹமாசையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் ஆதரித்து உதவி செய்வது வெளிப்படை, ஆனால் இஸ்ரேலின் ஏவுகணைப்பாதுகாப்பை உடைத்து விட்டார்கள் என்பது சரியான தகவலா? மூவாயிரம் ஏவுகணைகளில் 300 தான்  தப்பி உள்ளே விழுந்திருக்கிறது எனப்பார்க்கும் போது, இது ஏவுகணைப்பாதுகாப்பை நாசம் செய்தது போலத் தெரியவில்லை. 

ஆனால், ஹமாஸ் ஈரானின் வலையில் விழுந்து தமக்கும் பலஸ்தீன விடிவுக்கும் நீண்ட கால ஆப்பு வைத்துக் கொண்டு விட்டார்கள் என்பது உண்மை. பதவியிழக்க இருந்த நெரன்யாஹுவை இப்போது ஒரு வலது சாரிக் கட்சி ஆதரித்துப் பதிவியில் வைத்திருக்க முனைகிறது. அவர் பதவியில் இருக்கும் வரை கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்பு, யூதக்குடியேற்ற நிறுத்தம், பேச்சு வார்த்தை என்று எதுவும் இல்லை!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் ஒன்றிணந்து ஒருபோது போராட மாட்டர்கள். ஈரான் சியா முஸ்லீம்கள், மற்ற அரபு நாடுகள் சன்னி முஸ்லீம்கள் இவர்கள் தம்க்குள் பிரிபட்டு அடிபட்டு சாவர்கள். மேலும் இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கால் வைத்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நன்றி குணா, ஆனால் சில கருத்துக்களில் உடன்பாடில்லை. ஈரான் எப்போதுமே ஹமாசையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் ஆதரித்து உதவி செய்வது வெளிப்படை, ஆனால் இஸ்ரேலின் ஏவுகணைப்பாதுகாப்பை உடைத்து விட்டார்கள் என்பது சரியான தகவலா? மூவாயிரம் ஏவுகணைகளில் 300 தான்  தப்பி உள்ளே விழுந்திருக்கிறது எனப்பார்க்கும் போது, இது ஏவுகணைப்பாதுகாப்பை நாசம் செய்தது போலத் தெரியவில்லை. 

ஆனால், ஹமாஸ் ஈரானின் வலையில் விழுந்து தமக்கும் பலஸ்தீன விடிவுக்கும் நீண்ட கால ஆப்பு வைத்துக் கொண்டு விட்டார்கள் என்பது உண்மை. பதவியிழக்க இருந்த நெரன்யாஹுவை இப்போது ஒரு வலது சாரிக் கட்சி ஆதரித்துப் பதிவியில் வைத்திருக்க முனைகிறது. அவர் பதவியில் இருக்கும் வரை கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்பு, யூதக்குடியேற்ற நிறுத்தம், பேச்சு வார்த்தை என்று எதுவும் இல்லை!  

அதாவது 10% மான ஏவுகணைகள் இசுரவேலின் ஏவுகணைத் தடுப்பு வலையத்தைத் தாண்டிச் செல்வதென்பது உண்மையில் மிகப் பெரும் சாதனைதான். 

இதனை ஹமாசின் ஏவுகணைகளுடன் மட்டும் பார்க்காது, லெபலானின் கிஸ்புல்லா, ஈரான் என்பவற்றின் ஆயுத பலத்தினோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

இஸ்ரவேலுடன் ஒப்பிடுகையில் 'கொசு'  ஹமாசின் தாக்குதலையே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாத இசுரேல் எப்படி ஈரானுடனோ அல்லது லெபனானின் ஹிஸ்புல்லாவுடனோ தாக்குப்பிடிக்க முடியும் ? 

இந்தப் பதினொரு நாள் சண்டையில் இஸ்ரவேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை எள்ளளவும் இஸ்ரேலால் தடுக்கமுடியவில்லை. பதிலாக இஸ்ரேல் காசாவிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடங்களை எல்லாம் தரைமட்டமாக்குகிறது. 

எங்கள் மீது கைவைத்தால் உங்களைக் கற்காலத்துக்கு அனுப்பிவிடுவேன் என்றா இஸ்ரவேல் கூறுகிறது ? 

""ISIS ஐ உருவாக்கி மத்திய கிழக்கை துண்டு துண்டாக மீண்டுமொருமுறை உடைக்க முனைந்த இஸ்ரவேல் + அமெரிக்க திட்டம் இறுதியில் இஸ்ரவேல் அமெரிக்கா இரண்டிற்கும் பாதகமாகவே  முடிந்திருக்கிறது""

 

 

3 hours ago, colomban said:

இஸ்லாமியர்கள் ஒன்றிணந்து ஒருபோது போராட மாட்டர்கள். ஈரான் சியா முஸ்லீம்கள், மற்ற அரபு நாடுகள் சன்னி முஸ்லீம்கள் இவர்கள் தம்க்குள் பிரிபட்டு அடிபட்டு சாவர்கள். மேலும் இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கால் வைத்து விட்டது.

இந்தப் பதினொரு நாள் யுத்தம் உண்மையில் இஸ்ரவெலின் பலவீனத்தைப் புடம்போட்டுக் காட்டிவிட்டது. 

இஸ்ரவேல் தன்னைச் சூழவும் தன்னுள்ளேயும் எதிரிகளை (ஈரான், சிரியா, லெபனானின் கிஸ்புல்லா மற்றும் இஸ்ரவேலினுள் உள்ள அரபிக்கள்) வைத்துக் கொண்டு எப்படி அமைதியாக வாழ முடியும் ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொக்கட் விட்டு இஸ்ரேலிடம் அடிவாங்கியது பலஸ்தீனியர்கள்.  ceasefire  அறிவித்தல் வந்ததும் வெற்றி விழா கொண்டாட்டம் கொண்டாடுகிறார்கள் 😂   ரொக்கட் விடாமலே இருந்திருக்கலாம்.

14 hours ago, colomban said:

சியா முஸ்லீம்கள், மற்ற அரபு நாடுகள் சன்னி முஸ்லீம்கள்

ஈழதமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்  சியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலை அவ்வளவு எளிதாக எடை போட முடியாது.

அடுத்து ஏதாவது நடந்தால், அவர்களின் நகர்வுகள் இன்னும் மூர்க்கமாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஈழதமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்  சியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்கள்

வேலியிலை.... போற ஓணானை, வேட்டிக்குள்ளை விட்ட மாதிரி ஆயிடும். 😁

நமக்கு.. இரண்டும் வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அதாவது 10% மான ஏவுகணைகள் இசுரவேலின் ஏவுகணைத் தடுப்பு வலையத்தைத் தாண்டிச் செல்வதென்பது உண்மையில் மிகப் பெரும் சாதனைதான். 

இதனை ஹமாசின் ஏவுகணைகளுடன் மட்டும் பார்க்காது, லெபலானின் கிஸ்புல்லா, ஈரான் என்பவற்றின் ஆயுத பலத்தினோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

இஸ்ரவேலுடன் ஒப்பிடுகையில் 'கொசு'  ஹமாசின் தாக்குதலையே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாத இசுரேல் எப்படி ஈரானுடனோ அல்லது லெபனானின் ஹிஸ்புல்லாவுடனோ தாக்குப்பிடிக்க முடியும் ? 

இந்தப் பதினொரு நாள் சண்டையில் இஸ்ரவேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை எள்ளளவும் இஸ்ரேலால் தடுக்கமுடியவில்லை. பதிலாக இஸ்ரேல் காசாவிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடங்களை எல்லாம் தரைமட்டமாக்குகிறது. 

எங்கள் மீது கைவைத்தால் உங்களைக் கற்காலத்துக்கு அனுப்பிவிடுவேன் என்றா இஸ்ரவேல் கூறுகிறது ? 

""ISIS ஐ உருவாக்கி மத்திய கிழக்கை துண்டு துண்டாக மீண்டுமொருமுறை உடைக்க முனைந்த இஸ்ரவேல் + அமெரிக்க திட்டம் இறுதியில் இஸ்ரவேல் அமெரிக்கா இரண்டிற்கும் பாதகமாகவே  முடிந்திருக்கிறது""

 

 

இந்தப் பதினொரு நாள் யுத்தம் உண்மையில் இஸ்ரவெலின் பலவீனத்தைப் புடம்போட்டுக் காட்டிவிட்டது. 

இஸ்ரவேல் தன்னைச் சூழவும் தன்னுள்ளேயும் எதிரிகளை (ஈரான், சிரியா, லெபனானின் கிஸ்புல்லா மற்றும் இஸ்ரவேலினுள் உள்ள அரபிக்கள்) வைத்துக் கொண்டு எப்படி அமைதியாக வாழ முடியும் ? 

 

பல கருத்துகளுடன் உடன்படுகிறேன். இஸ்ரேலின் அணுஆயுதம், அதைத் தாங்கிச் செல்ல அவர்களிடம் இருக்கும் ஜெரிக்கோ ஏவுகணைகள் என்பன எதிரிகள் எல்லை மீறாமல் வைத்திருக்கிறது.

ஆனால், இஸ்ரேல் இந்த முறை செய்தது படு முட்டாள்தனமானது: வெறுமனே ஏவுகணைப் பாதுகாப்பை பலப்படுத்தி விட்டு இருந்திருக்கலாம். இவ்வளவு குழந்தைகளைக் கொன்று விட்டார்கள். தப்பியவர்கள் இனி இரண்டு தலைமுறைக்கு இஸ்ரேலை மன்னிக்கப் போவதில்லை. ஹமாசை அரவணைப்போரின் வீதம் அதிகரிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பல கருத்துகளுடன் உடன்படுகிறேன். இஸ்ரேலின் அணுஆயுதம், அதைத் தாங்கிச் செல்ல அவர்களிடம் இருக்கும் ஜெரிக்கோ ஏவுகணைகள் என்பன எதிரிகள் எல்லை மீறாமல் வைத்திருக்கிறது.

ஆனால், இஸ்ரேல் இந்த முறை செய்தது படு முட்டாள்தனமானது: வெறுமனே ஏவுகணைப் பாதுகாப்பை பலப்படுத்தி விட்டு இருந்திருக்கலாம். இவ்வளவு குழந்தைகளைக் கொன்று விட்டார்கள். தப்பியவர்கள் இனி இரண்டு தலைமுறைக்கு இஸ்ரேலை மன்னிக்கப் போவதில்லை. ஹமாசை அரவணைப்போரின் வீதம் அதிகரிக்கும். 

இஸ்ரவேலின் மிகப் பெரிய பலவீனம் சனத்தொகைப் பெருக்கம்/வளர்ச்சி வீகிதம் (ஒப்பீட்டு அளவில் முசிலிம்களுடன்) மிகக் குறைவானது.

NATO நாடுகளும் இதே பிரச்சனையை எதிர் கொள்கிறன. அதன் எதிரொலியாகத்தான் NATO சனத்தொகைப் பெருக்கம் கூடிய நாடுகளை உடைத்து சிறு சிறு துண்டுகளாக்க முனைகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டேன் மாட்டேன் என்ற இஸ்ரேல் அமைதி காக்க வந்திருக்கிறது. களநிலை சாதகமாக இல்லை என்பதையே சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வேலியிலை.... போற ஓணானை, வேட்டிக்குள்ளை விட்ட மாதிரி ஆயிடும். 😁

நமக்கு.. இரண்டும் வேண்டாம். 

இதை ஒரு நல்ல அறிவுரையாக எடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.