Jump to content

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்


Recommended Posts

6 hours ago, tulpen said:

நாட்டை விட்டு ஓடிப்போன சில்லறைகள் சம்பந்தருக்கு  துரோகி பட்டம் கொடுத்து  திட்டிக்கொண்டே இருந்த போதிலும்  தாயகத்தில் திருகோணமலை தொகுதி மக்கள் 39000 வாக்குகள் வழங்கி அவரை கடந்த தேர்தலிலும்  தேர்தெடுத்து சிலருக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கிறால்கள். 😂😂😂😂😂😂😂😂 

 

சம்பந்தரை சுயேட்சையாக  நின்று 39000 வேண்டாம் 390 வாக்குகள் எடுத்து காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்.🙃

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பிழம்பு said:

 

sampanthan.jpg

sampanthan.jpg

Vadivelu Vadivelu Comedy GIF - Vadivelu VadiveluComedy VadiveluShocking -  Discover & Share GIFs   arunprasad on Twitter: "Enna maati vidura maathiri irukku...Soona paana  soosagama irukka vendiya neram ithu 😁… https://t.co/KKm28I9raf"

வீரகேசரி போட்ட படம், குறும்பின்... உச்சக்  கட்டம். 
பின்னால் இருந்து, குலைக்கும் கிழவனுக்கு... 
வெள்ளை வான்.. (பாயாசம்
(பாய்சன்) காய்ச்சி விடுவமா தம்பி) என்று கேட்பது போல் உள்ளது. :grin:

சம்பந்தன்  ஐயா... நீங்கள், சொறி லங்காவின் எதிர்க் கட்சித்  தலைவராக இருந்த போது...
தமிழருக்கு செய்ய... நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தது. 

அந்த நேரம்... உங்கள் சாணக்கிய அரசியலை பயன் படுத்தாமல்,
சொந்த நலனில்... அதிக அக்கறை காட்டியதை நாம் மறக்கவில்லை.  

 

இப்ப வந்து... "சவுண்டு" கொடுத்து, 
தமிழர்களை... "கூழ்  முட்டை  மடையன்" ஆக்க வேண்டாம்.
எங்காவது போய்... ஒய்வு எடுங்கப்பு.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தள்ளாத வயதிலும், பொல்லாத புலியாக பாயப்போறார்.... எதுக்கும் விலத்தி நிப்பம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தமிழ் ஈழம் என்ற எண்ணக்கரு அது உருவான காலம் தொட்டே வீழ்சசி போக்கிலேயே தொடர்ந்து சென்றது என்பது வெளிப்படையான உண்மை. புலிகள் இராணுவ வெற்றிகளை அடைந்து உச்சக்கட்ட இராணுவ பலத்தில் இருந்த 2001 காலப் பகுதியில் கூட தமிழீழம் என்ற எண்ணக்கரு உலகில் படுதோல்வி நிலையிலேயே இருந்தது. கிளிநொச்சி சென்ற அத்தனை மேற்குலக ராஜதந்திரிகளும் தமிழ்ஈழத்தை கைவிட்டு ஜதார்தத தீர்வுக்கு போகுமாறே புலிகளை வலியுறுத்தினர்.

அந்த ஜதார்ததத்தை புரியாத   அரசியல் தீர்மானங்கள் இன்று தமிழ் ஈழம் என்ற வார்ததையை காமடியாக மாற்றிவிட்டது.  அகவே தமிழ் ஈழம் 70 வீதம் வெற்றி பெற்றது என்ற உங்கள் காமடிக் கருத்தை primary படிக்கும் பிள்ளைகள் அது படித்து முடித்து Oberstufe போக முதல் கூறுங்கள். ஏனென்றால் Oberstufe போனபின் அதை கேட்டு சிரிக்கக்கூடும். 😂 

அதாவது... ருல்ப்பன், உங்களுக்கு... 
"தமிழ் ஈழம்"  என்ற சொல்லை கேட்டாலே...  "அலர்ஜி"  அப்படித்தானே... ⁉️

தயவு செய்து... ஆம் / இல்லை  என்ற ஒரு வரியில் பதில் சொல்லவும்.
அதன் பின்... உங்களுடன், எப்படி விவாதிப்பது என்று...
நாம், முடிவு செய்வோம். 
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

அதாவது... ருல்ப்பன், உங்களுக்கு... 
"தமிழ் ஈழம்"  என்ற சொல்லை கேட்டாலே...  "அலர்ஜி"  அப்படித்தானே... ⁉️

தயவு செய்து... ஆம் / இல்லை  என்ற ஒரு வரியில் பதில் சொல்லவும்.
அதன் பின்... உங்களுடன், எப்படி விவாதிப்பது என்று...
நாம், முடிவு செய்வோம். 
:)

எப்படி சொல்வது என்னத்தை சொல்வது, பந்தி பந்தியாக இனி வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

அதாவது... ருல்ப்பன், உங்களுக்கு... 
"தமிழ் ஈழம்"  என்ற சொல்லை கேட்டாலே...  "அலர்ஜி"  அப்படித்தானே... ⁉️

தயவு செய்து... ஆம் / இல்லை  என்ற ஒரு வரியில் பதில் சொல்லவும்.
அதன் பின்... உங்களுடன், எப்படி விவாதிப்பது என்று...
நாம், முடிவு செய்வோம். 
:)

டாக்குத்தர் படிப்பு படிக்க வெளிக்கிட்டனான்.... ஆரம்பத்தில இருந்தே தோல்வி எண்டு தெரின்சதால, வீட்டில்லை பிடித்து, சவூதிக்கு அனுப்பிப் போட்டினம்.

உங்கை வெயிலில படுற கஸ்டத்துக்கு, பேசாம ஊரிலை, படிப்பே வேணாம் எண்டு, மாட்டை, ஆட்டை மேச்சுக் கொண்டு சிவனே எண்டு இருந்திருக்கலாம்.

கோதாரி  பிடிச்ச டாக்குத்தர் படிப்பு...  🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

எப்படி சொல்வது என்னத்தை சொல்வது, பந்தி பந்தியாக இனி வரும்

இனி சீனலங்கா தீர்வு  வைத்திருக்கு என்றா???

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

இனி சீனலங்கா தீர்வு  வைத்திருக்கு என்றா???

அது பின்னர் வேறு ஒரு தலைப்பில் விலாவாரியாக  விளக்கப்படும். அது வரை stay tuned.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலத்தில் எமது ஆயுதபோராட்டத்தை அங்கீகரிக்க மறுத்த சர்வதேசம் எமது பக்க நியாயங்களை செவி கொடுத்து கேட்கவில்லை.

சர்வதேசம் தமிழர் தரப்பிலிருந்து விரும்புவது ஜனநாயக அணுகுமுறை மட்டும்தான்  என்றால், 

 இப்போது ஜனநாயகவழியில் தெரிவு செய்யப்பட்ட இவர்கள் சர்வதேசரீதியில் ராஜதந்திரமுறையில் அணுகாமல், சும்மா பாரதூரமான விளைவுகள் வரும், பாரம் தூக்கினா கேணியா வரும் என்று சிங்களவனுக்கு மட்டும் கேட்கும்படி அடிக்கடி பேசி வண்டியோட்டுவது,

தமிழ் தலைமைகள் காலம் காலமாக  அரசு பங்களா சொகுசு வண்டியோடுகூடிய  தமது இருப்பை தக்கவைக்க வீர உரைகள்மூலம்  தமிழர்களை உசுப்பேத்தி கையாளும் அதே கடந்தகால பம்மாத்து வேலைகள்தான்.

எங்கோ இருக்கும் பாலஸ்தீன பிரச்சனையை இலங்கையிலிருந்தபடி சர்வதேச அளவில் கொண்டு செல்கிறார்கள் முஸ்லீம் தலைமைகள்.

இலங்கைக்குள் எமக்கு நடக்கும் அநியாயங்களை இலங்கைக்குள்ளேயே அறிக்கைவிட்டு எம்மை ஏமாற்றுகிறார்கள் தமிழ் தலைமைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துலப்பன் அய்யாவுக்கு விளக்கப்படுத்த இந்த படங்கள் போதுமே... 

Dutch Fort of Jaffna | Jaffna Fort | Jaffna Fort in Jaffna | Dutch  Fortresses in Sri Lanka

தீவில், வன்னி ராஜ்ஜியம், கண்டி ராஜ்ஜியம் தவிர்த்து, தமிழ், சிங்கள பகுதிகளை தனியாக ஆண்ட போர்த்துக்கேயர், தம்மையும் கிளப்பி அனுப்ப, ஒல்லாந்தர் வருவார்கள் என்று நினைக்காமல், கோட்டை கொத்தளங்களை கட்டினார்கள்.

கத்தோலிக்கர்களான போர்த்துக்கேயர் கோட்டை கொத்தளங்களை, சைத்தான் வாசம் செய்வது என்று சீண்டாது, புரட்டஸ்தாந்து ஒல்லாந்தர் மிகப்பிரமாண்டமான கோட்டை கொத்தளங்களை அமைத்தார்கள். ஒல்லாந்துக்கு வெளியே அவர்களது மிக பெரிய, கோட்டை கொத்தளம் யாழ்ப்பாணத்தில் அமைந்தது. ஊர்காவல்துறையில் கடல் நடுவே அமைத்தார்கள். தம்மை அசைக்கவே முடியாது என்று நினைத்தார்கள்.

ஆனால், பிரித்தானியர்கள், ஒரு குண்டு கூட சேதம் இல்லாமல், கவுரவத்துடன் கிளம்புங்கள் என்று சொல்லி, அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள்.

பிரித்தானியருக்கு, ஐரோப்பாவில், ஹிட்லர் வைச்சான் பாருங்கோ ஆப்பினை.

ஆக, நாளை வரக்கூடிய தோல்விக்காக, இன்றய முயல்வினை கை விடக்கூடாது என்பது பாடம். 2015ல் தோல்வி அடைந்த மகிந்த, சாரத்துடன், கவலையாக, இருந்த கோலம் உலகமே பார்த்தது.

சரிதான், நம்ம கதை முடிந்தது என்று இருந்தாரா? இன்று வந்த தோல்வி, நிரந்தரம் இல்லை, அது நாளைய வெற்றியின் அடித்தளம்.

புலிகள், தம்மால் முடிந்ததை செய்தார்கள், மிகுதி அடுத்த தலைமுறையின் கையில்.

1757ம் ஆண்டு, பிரெஞ்சு படைகள், மொகலாய அரசரை எதிர்த்து சண்டையிட கல்கத்தாவுக்கு  சென்னையில் இருந்து, போரிட கிளம்பிச் சென்றான், கிளைவ் ராபர்ட்ஸ். மிகப் பலம் பொருந்திய எதிரிகள் தொகை 50,000 மேல். அவர்கள் பகுதி வேறு. 

3000 தமிழ் வீரர்கள், 800 ஐரோப்பிய வீரர்கள். கேணல் பால்ராஜ் ரக யுக்தி... வென்றான். கொல்கத்தா, இந்தியாவின் முதல் தலைநகரமாகியது.

பிரித்தானிய பேரரசின் கிரீடத்தில் இந்திய முத்துக்கான விதையினை அவன் போட்டான். சில வருடங்களிலேயே, கப்பமாக வாங்கிய பெரும் பணத்துடன், இங்கிலாந்து திரும்பி விட்டான். அமெரிக்காவில் நடந்த சண்டைக்கு தலைமை தாங்க போகுமாறு, பிரிட்டிஷ் அரசு கேட்க மறுத்து விட்டான்.

ஆனால், அவன் ஆரம்பித்ததை ஏனையவர்களே முடித்தார்கள். அவனே நின்று தொடர்ந்து யுத்தம் செய்யவில்லை என்று சொல்ல முடியாதே. காலம் அந்த நேரத்தில் அவனை பயன்படுத்தியது. அவ்வளவு தான். 
தோல்விதான் என்று முதலே நினைத்திருந்தால், இந்தியாவும் இல்லை, இலங்கையும் இல்லை.  🙏
   

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

அதாவது... ருல்ப்பன், உங்களுக்கு... 
"தமிழ் ஈழம்"  என்ற சொல்லை கேட்டாலே...  "அலர்ஜி"  அப்படித்தானே... ⁉️

தயவு செய்து... ஆம் / இல்லை  என்ற ஒரு வரியில் பதில் சொல்லவும்.
அதன் பின்... உங்களுடன், எப்படி விவாதிப்பது என்று...
நாம், முடிவு செய்வோம். 
:)

இன்றைய நிலையில் தமிழ ஈழம் என்பது அலர்ஜி அல்ல அது ஒரு காமடி.

 

 

 

 

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

சம்பந்தரை சுயேட்சையாக  நின்று 39000 வேண்டாம் 390 வாக்குகள் எடுத்து காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்.🙃

சம்பந்தர் 390 வாக்குக்கள் வாங்குகிறாரோ 39 வாக்குகள் வாங்கவாரோ என்பதல்ல இங்கு விவாதம். சம்பந்தர் ஒரு சாதாரண அரசியல்வாதி. சம்பந்தர் ஏதோ பெரிய அரசியல் சாணக்கிய தலைவர் அல்ல. ஏதோ தற்செயலாக  ரிஎன்ஏ  தலைவராக்கப்பட்டார்.  அவரால் தமிழருக்கு  தீர்வு எடுத்து கொடுக்க முடியாது என்பது இலங்கை அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. அதுவும்  புலிகளை முற்றாக அழித்து வெற்றி எக்காளத்தின் உச்சத்தில் இருந்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து சம்பந்தர் அல்ல வேறு எவர் இருந்தாலும் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது. உள்ளதையும் பறி கொடுக்க தான் முடியும்.  அப்படியிருக்க சம்பந்தர் என்ற நபரை பலிக்கடாவாக்கி  இங்கு தவணை முறையில்  தனிப்பட்ட தாக்குதல்களை மட்டும் நடத்தி மகிழும்  மன நோயைதான் நான் எனது முதல் கருத்தில் சுட்டிக்காட்டினேன்.   

30 வருடமாக மற்றறவர்கள் எல்லோரையும் தடை செய்து போராட்டத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த ஒரு விடுதலை அமைப்பாலேயே ஒன்றும் வெட்டி புடுங்க முடியாத போது சம்பந்தர் என்ற சிறு அரசியல்வாதி எம்மாத்திரம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கபட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யபட்ட பின்னர் கூட அவர்கள் ஒரு ஏவலாளிக்கள் போல தான் நடத்தப்பட்டனர் எனபதை பின்வரும் விடியோ உரையாடலில் அறிந்து கொள்ளுங்கள். எல்லாம் நாங்கள் தான். எங்களுக்கு தான் எல்லா உரிமையும் உள்ளது. சமாதானத்தை முன்னெடுப்பது நாங்கள் தான்.  இவயள நடத்துறதுதம் நாங்கள் தான். அது தான் கூறுகிறேன்

நடத்திய அந்த எஜமானர்களாலேயே முடியாத ஒன்றை அவர்களின் ஏவலாளிகளால் முடியுமா? இது காமடி இல்லையா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

இன்றைய நிலையில் தமிழ ஈழம் என்பது அலர்ஜி அல்ல அது ஒரு காமடி.

நேற்றைய (2009 முன்) நிலையில்... அது ஒரு எல்லாத் தமிழர்களின் ஆசை.

அதற்கும்... விதண்டா வாதம், உங்களிடமிருந்து வரும் என்று தெரியும்.

ஆனாலும்... உங்களை, மதித்து... பதில் அளிக்க வேண்டும்  என  மனம் விரும்புகின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இன்றைய நிலையில் தமிழ ஈழம் என்பது அலர்ஜி அல்ல அது ஒரு காமடி.

அப்படித்தான் கிழக்கு திமோரில், இந்தினேசியாவின் ஜகார்தாவில் இருந்து அரசால் அனுப்பபட்ட, காடையர்கள் அங்குள்ள மக்களை தாக்கி, கொலை செய்த போது, கிழக்கு தீமோர் ஒரு கனவு, காமடி என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.

சில மாதங்களிலே ஐநா, உள்ளே புகுந்து, குடியொப்பம் வைக்க, 95% வெற்றியுடன் நாடு பிரிந்தது.

  

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

நேற்றைய (2009 முன்) நிலையில்... அது ஒரு எல்லாத் தமிழர்களின் ஆசை.

அதற்கும்... விதண்டா வாதம், உங்களிடமிருந்து வரும் என்று தெரியும்.

ஆனாலும்... உங்களை, மதித்து... பதில் அளிக்க வேண்டும்  என  மனம் விரும்புகின்றது.  

இதில் விதண்டாவாதம் எதுவும் இல்லை தமிழ் சிறி. நேரடியாகவே பதில் கூறியுள்ளேன்.  2009 ன் முன் தமிழீழம் எம் எல்லோருக்கும் ஒரு  ஆசை தான். அதற்காக "பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்", என்று இல்லை. 😂

48 minutes ago, Nathamuni said:

அப்படித்தான் கிழக்கு திமோரில், இந்தினேசியாவின் ஜகார்தாவில் இருந்து அரசால் அனுப்பபட்ட, காடையர்கள் அங்குள்ள மக்களை தாக்கி, கொலை செய்த போது, கிழக்கு தீமோர் ஒரு கனவு, காமடி என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.

சில மாதங்களிலே ஐநா, உள்ளே புகுந்து, குடியொப்பம் வைக்க, 95% வெற்றியுடன் நாடு பிரிந்தது.

  

 அட அதையும் இதையும் ஒப்பிட்டி நீங்கள் வேற குறுக்கால மறுக்கால காமடி பண்ணிக்கிட்டு. போங்க சார். வேலை வெட்டி இருந்தா பாருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

 அட அதையும் இதையும் ஒப்பிட்டி நீங்கள் வேற குறுக்கால மறுக்கால காமடி பண்ணிக்கிட்டு. போங்க சார். வேலை வெட்டி இருந்தா பாருங்க.

நீங்கள் தான் அய்யா, பெரும் காமடி பண்ணுகிறீர்கள்.

இங்கே யாராவது, உங்கள் கருத்துடன் ஒத்து போனால் சொல்லுங்கள், ஓடி விடுகிறேன்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Nathamuni said:

நீங்கள் தான் அய்யா, பெரும் காமடி பண்ணுகிறீர்கள்.

இங்கே யாராவது, உங்கள் கருத்துடன் ஒத்து போனால் சொல்லுங்கள், ஓடி விடுகிறேன்.

நீங்கள் ஓடப் போவதில்லை என்று தெரியும் நாதமுனி ஐயா. சும்மா ஜோக்கா சொன்னேன். கொரோனாவால Saturday party இல்லாததால நாங்கள் உங்களோட எல்லாம் இங்க  இழுபட வேண்டி இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

இதில் விதண்டாவாதம் எதுவும் இல்லை தமிழ் சிறி. நேரடியாகவே பதில் கூறியுள்ளேன்.  2009 ன் முன் தமிழீழம் எம் எல்லோருக்கும் ஒரு  ஆசை தான். அதற்காக "பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்", என்று இல்லை. 😂

 அட அதையும் இதையும் ஒப்பிட்டி நீங்கள் வேற குறுக்கால மறுக்கால காமடி பண்ணிக்கிட்டு. போங்க சார். வேலை வெட்டி இருந்தா பாருங்க.

 

7 minutes ago, Nathamuni said:

நீங்கள் தான் அய்யா, பெரும் காமடி பண்ணுகிறீர்கள்.

இங்கே யாராவது, உங்கள் கருத்துடன் ஒத்து போனால் சொல்லுங்கள், ஓடி விடுகிறேன்.

நாதம்ஸ்... நானும், யாழ். களத்தை  விட்டே... ஓடி விடுகின்றேன்.
துல்ப்பன்.... தனியே, நின்று புலம்ப வேண்டிய நிலைமை வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நீங்கள் ஓடப் போவதில்லை என்று தெரியும் நாதமுனி ஐயா. சும்மா ஜோக்கா சொன்னேன். கொரோனாவால Saturday party இல்லாததால நாங்கள் உங்களோட எல்லாம் இங்க  இழுபட வேண்டி இருக்கு. 

ஆமாம், நான் ஓடப்போவதில்லை, ஆனால் முடிந்தளவுக்கு, உங்கள் பதிவுகளை தவிர்க்கிறேன். இன்று உரையாட முனைந்தால், உனக்கெல்லாம், என்னுடன் விவாதிக்க என்ன தகுதி இருக்கிறது என்பதுபோல, உணர வைப்பதால், ஓடப்போகிறேன்.

வாறன் போட்டு..🙄

Link to comment
Share on other sites

50 minutes ago, tulpen said:

சம்பந்தர் 390 வாக்குக்கள் வாங்குகிறாரோ 39 வாக்குகள் வாங்கவாரோ என்பதல்ல இங்கு விவாதம். சம்பந்தர் ஒரு சாதாரண அரசியல்வாதி. சம்பந்தர் ஏதோ பெரிய அரசியல் சாணக்கிய தலைவர் அல்ல. ஏதோ தற்செயலாக  ரிஎன்ஏ  தலைவராக்கப்பட்டார்.  அவரால் தமிழருக்கு  தீர்வு எடுத்து கொடுக்க முடியாது என்பது இலங்கை அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. அதுவும்  புலிகளை முற்றாக அழித்து வெற்றி எக்காளத்தின் உச்சத்தில் இருந்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து சம்பந்தர் அல்ல வேறு எவர் இருந்தாலும் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது. உள்ளதையும் பறி கொடுக்க தான் முடியும்.  அப்படியிருக்க சம்பந்தர் என்ற நபரை பலிக்கடாவாக்கி  இங்கு தவணை முறையில்  தனிப்பட்ட தாக்குதல்களை மட்டும் நடத்தி மகிழும்  மன நோயைதான் நான் எனது முதல் கருத்தில் சுட்டிக்காட்டினேன்.   

30 வருடமாக மற்றறவர்கள் எல்லோரையும் தடை செய்து போராட்டத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த ஒரு விடுதலை அமைப்பாலேயே ஒன்றும் வெட்டி புடுங்க முடியாத போது சம்பந்தர் என்ற சிறு அரசியல்வாதி எம்மாத்திரம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கபட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யபட்ட பின்னர் கூட அவர்கள் ஒரு ஏவலாளிக்கள் போல தான் நடத்தப்பட்டனர் எனபதை பின்வரும் விடியோ உரையாடலில் அறிந்து கொள்ளுங்கள். எல்லாம் நாங்கள் தான். எங்களுக்கு தான் எல்லா உரிமையும் உள்ளது. சமாதானத்தை முன்னெடுப்பது நாங்கள் தான்.  இவயள நடத்துறதுதம் நாங்கள் தான். அது தான் கூறுகிறேன்

நடத்திய அந்த எஜமானர்களாலேயே முடியாத ஒன்றை அவர்களின் ஏவலாளிகளால் முடியுமா? இது காமடி இல்லையா?

 

 

விடுதலை புலிகள் போன்ற  விடுதலை இயக்கங்களை  இரத்த பொட்டு வைத்து உருவாக்கிவர்கள் சம்பந்தர் இருந்த கட்சியின் தானை தலைவன் அமிர் போன்றவர்கள் என்பதை அறியாமல் இருப்பது அல்லது நடிப்பது ஏன் ? இவர்கள் தான் சுயநலவாதிகள் தான் தப்பி மற்றவனுக்கு கையை காட்டி விடும்  (தறு) தலைகள். இதை முதலில்  புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் புலிகள் மேல் பழியை போட்டு தப்பும் அதே மரபணு உங்களில் இருப்பது போல் எ(ம)னக்கு பலத்த சந்தேகம் உள்ளது.

 

Link to comment
Share on other sites

23 minutes ago, nunavilan said:

விடுதலை புலிகள் போன்ற  விடுதலை இயக்கங்களை  இரத்த பொட்டு வைத்து உருவாக்கிவர்கள் சம்பந்தர் இருந்த கட்சியின் தானை தலைவன் அமிர் போன்றவர்கள் என்பதை அறியாமல் இருப்பது அல்லது நடிப்பது ஏன் ? இவர்கள் தான் சுயநலவாதிகள் தான் தப்பி மற்றவனுக்கு கையை காட்டி விடும்  (தறு) தலைகள். இதை முதலில்  புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் புலிகள் மேல் பழியை போட்டு தப்பும் அதே மரபணு உங்களில் இருப்பது போல் எ(ம)னக்கு பலத்த சந்தேகம் உள்ளது.

 

நுணா, இங்கு  மேற்கோள் காட்டப்பட்ட  நீங்கள்  பழைய தமிழரசு கட்சி சம்பந்தமாக கூறிய கருத்துடன்  நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். இதனை எனது முன்னைய கருத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். தமிழர்களின் தோல்விக்கு புலிகள் உட்பட அனைத்து தலைமைகளும் பொறுப்பு என்ற தர்ககரீதியான உண்மையை கூட உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லையா? 

அதனால் தான்  தான் எமது எதிர்கால சந்ததி இந்த இருவகை தலைமைகளின் அரசியலை முன்னுதாரணமாக கொள்ளாது புதிய வழியில் சிந்தித்து தமக்கான அரசியல் உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். 

நுணா இறுதியாக, எனது  மரபணுவை எனது தாய் தந்தையர்கள் தந்துள்ளனர். ஆகவே  எனது மரபணுபற்றி நீங்கள் ஆராயவேண்டியது  இல்லை. கருத்துக்கள நிர்வாகத்தால் உறுப்பினர்களின் மரபணு ஆராய்சி நடத்த உங்களுக்கு உரிமை தரப்பட்டுள்ளதா? 

Link to comment
Share on other sites

Quote

எக்காளத்தின் உச்சத்தில்

Quote

வெட்டி புடுங்க முடியாது

  

Quote

மன நோயை

Quote

 மொத்த குத்தகைக்கு எடுத்த ஒரு விடுதலை அமைப்பாலேயே ஒன்றும் வெட்டி புடுங்க முடியாத

Quote

ஏவலாளிக்கள் 

இவை 30 வருடங்களாக விடுதலை போரை நடாத்தியவர்களை பார்த்து சிங்களவர்களே  கேட்க மாட்டார்கள். அதெப்படி உங்களால் முடிந்தது என்பதால் ஏற்பட்ட மன குமுறல் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

  இவை 30 வருடங்களாக விடுதலை போரை நடாத்தியவர்களை பார்த்து சிங்களவர்களே  கேட்க மாட்டார்கள். அதெப்படி உங்களால் முடிந்தது என்பதால் ஏற்பட்ட மன குமுறல் தான்.

ஒரு மனிதனின்... "இழி நிலை" என்பது...
தன்னுடைய... இனத்தை நோக்கியே... கேள்விக் கணைகளை வீசுவது.

இது... கோடாரிக் காம்புகளின் செயல்.
நல்லவர்கள் போல்... நடிப்பார்கள். அவ்வளவும்... விஷம்.

இந்த... மனிதர்கள், யாழ். களத்தில்... சுதந்திரமாக வலம் வருகின்றார்கள்.

அவர்களுக்கு... ஏற்ற, மொழியில்... பதில் கருத்து எழுதிய...
பல கருத்தாளர்கள்,  மிகவும் வேதனைக்குள்ளாகி....
யாழ். களத்திற்கு  வராமல் இருக்கின்றார்கள்.

இந்த... நடைமுறை... விரைவில் மாற்றப் பட வேண்டும்.

ஒரு... நிர்வாக உறுப்பினரின்... தான் தோன்றி   செயலுக்காக,
நாம்... யாழ். களத்தை,  நிர்க்கதி  ஆக்க முடியாது. 

Link to comment
Share on other sites

4 minutes ago, nunavilan said:

  

இவை 30 வருடங்களாக விடுதலை போரை நடாத்தியவர்களை பார்த்து சிங்களவர்களே  கேட்க மாட்டார்கள். அதெப்படி உங்களால் முடிந்தது என்பதால் ஏற்பட்ட மன குமுறல் தான்.

நுணா, இப்படி சொல்ல்லாக பிரித்து எழுதாமல்  முழு வசனத்தையும் அது தரும் பொருளையும் புரிந்து பதில் கூறுவதே ஒரு கருத்தாளனுக்கு அழகு.   அதை விடுத்த சொற்களை பிரித்து எடுத்து அதை உதாரணமாக காட்டுவது  சிறப்பான விவாதம் அல்ல.

வெற்றி எக்காளத்தில் இருக்கும்  கோத்தா மகிந்த அரசு எமது உரிமைகளை தர மறுப்பதாக  நான் கூறியது தவறா?

"ஏவலாளிக்கள் போல"  என்பதை விடியோ பதிவை கேட்கும் தமிழ் மொழியறிவு உள்ள அனைவரும் உணர்வார்கள். 

அரசியலில்  ஈடுடபடவும் போராடவும்  மற்ற அனைவருக்கும்  தடை விதித்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த‍து ச‍ரி என்றால் அக்காலபகுதியில் நடைபெற்ற அரசியல் தீர்மானங்களுக்கு முழு பொறுப்பும் அவர்களுக்கே உண்டு என்பது சாதாணமானது தானே. இது உலக வழமை தானே. இது எல்லோருக்கும் பொருந்தும் தானே.  இந்த கருத்தில் என்ன தவறு உண்டு. 

நான் பல பதிவுகளில. தெளிவாக கூறினேன்.  அனைத்து தலைமைகளும் என்று. புலிகள் மட்டும் என்று எங்கும் கூறவில்லை. அப்படி கூறியதாக நீங்கள் கூறியது என்மீது பழி சுமத்த நீங்கள் உருவாக்கிய கற்பனை. 

Link to comment
Share on other sites

3 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு மனிதனின்... "இழி நிலை" என்பது...
தன்னுடைய... இனத்தை நோக்கியே... கேள்விக் கணைகளை வீசுவது.

இது... கோடாரிக் காம்புகளின் செயல்.
நல்லவர்கள் போல்... நடிப்பார்கள். அவ்வளவும்... விஷம்.

இந்த... மனிதர்கள், யாழ். களத்தில்... சுதந்திரமாக வலம் வருகின்றார்கள்.

அவர்களுக்கு... ஏற்ற, மொழியில்... பதில் கருத்து எழுதிய...
பல கருத்தாளர்கள்,  மிகவும் வேதனைக்குள்ளாகி....
யாழ். களத்திற்கு  வராமல் இருக்கின்றார்கள்.

இந்த... நடைமுறை... விரைவில் மாற்றப் பட வேண்டும்.

ஒரு... நிர்வாக உறுப்பினரின்... தான் தோன்றி   செயலுக்காக,
நாம்... யாழ். களத்தை,  நிர்க்கதி  ஆக்க முடியாது. 

தமிழ் சிறி ஒரு மனிதனின் இழிநிலை என்பது தர்க்கரீதியாக  கருத்து களத்தில் விவாதிக்க முடியாத போது அவரை பார்த்து கோடரிகாம்பு, துரோகி என்று பழி கூறுவது.  கருத்து களம் என்பது சுதந்திரமாக கருத்தாடவே என்று நீங்களே சற்று முன்  கூறிவிட்டு இப்போது  ஒருதலை பட்சமாக செயற்படும்படி நிர்வாகத்தை கேட்கின்றீர்கள்.  இதே யாழ் களத்தில்  மக்கள் பிரதிநிதியான சம்மந்தரைபற்றி அரசியலுக்கு சம்பந்தமே இல்லாமல்  மிக மோசமான பல தனிப்பட்ட தாக்குதல்களை நீங்கள் மேற்கொண்டது ஒரு மனிதனின் இழிநிலை இல்லையா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.