Jump to content

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்களை கண்டதும் சந்தோசம்.

அது குமாரசாமி அண்ணர் எப்ப எனக்கு வீபூதி அடிக்கிறார் எண்டதை பொறுத்து🤣

அப்ப இந்த முறை பல மாதங்கள் இருப்பீர்கள் 😁, நாம் தமிழர் செய்திகள் சூடு பிடிக்க இன்னும் பல மாதங்கள் எடுக்கும்👍

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

அப்ப இந்த முறை பல மாதங்கள் இருப்பீர்கள் 😁, நாம் தமிழர் செய்திகள் சூடு பிடிக்க இன்னும் பல மாதங்கள் எடுக்கும்👍

பத்த வச்சிட்டியே பரட்டை... 😁

Film History Pics on Twitter: "Tamil film '16 Vayathinile' : released today  in 1977. Featuring Kamal Haasan, Sridevi & Rajinikanth- later remade in  Hindi as 'Solva Savan'. @ikamalhaasan @rajinikanth… https://t.co/KxefiCvwnR"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அவரை புளொட்காரன் (அவர் உண்மையில் புளொட்டா தெரியாது), துரோகி இப்படி பட்ட வர்ண கண்ணாடிகளினூடு பார்க்காதபடியால் அந்த உழைப்பை என்னால் பாராட்ட முடிகிறது.

👍

Tulpen  ஒரு இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது என்று நம்புகிறேன். ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் அந்த இயக்கத்திற்கு பற்றுறுதியுடன் அதன் தவறுகளை மூடி மறைப்பவராக இருப்பார் Tulpen சுதந்திரமாக சிந்திக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் முடிந்து விட்டது. செய்யுங்கள் என்கிறோம். இல்லை  விடுதலைப்புலிகள் செய்தது தவறு என்கிறார்கள். சரி செய்து காட்டுங்கள் என்கிறோம். வட்டுக்கோட்டையில் போய் நிற்கின்றார்கள்.
புலிகளுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்கிறார்கள். செய்து காட்டுங்கள் என்கிறோம். இல்லை புலிகள் செய்தது பிழை என்கிறார்கள். ஆயுத போராட்டத்தில் ஓய்வு பெற்று அரசியல் நீரோட்டத்தில் நீந்தும் கட்சிகளும் ஏதாவது விமோசனம் செய்தனவா?

மெல்லிய நீலச்சட்டைக்கே பிரச்சனை எண்டால் பாருங்கோவன் 🤣

அண்ணை அவரின் நிலையை நீங்கள் சரிவர புரியவில்லையோ என நினைக்கிறேன்.

கோசானை, குமாரசாமியை போல் துல்பெனும் கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?

அவர், முன்னர் விடப்பட்ட சில தவறுகள் என அவர் காண்பதை சுட்டி காட்டியபடி இருந்தால் அடுத்த முறை அந்த தவறை அடுத்து வரும் செயல்வீரர்கள் தவிர்ப்பார்களே என்ற எதிர்பார்ப்பில் எழுதுகிறார். 

தானே ஒரு செயல்வீரன், என்னை விட்டால், அல்லது விட்டிருந்தால் நான் வெட்டி வீழ்த்தி இருப்பேன் என அவர் எழுதுவதாக எனக்கு படவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அண்ணை அவரின் நிலையை நீங்கள் சரிவர புரியவில்லையோ என நினைக்கிறேன்.

கோசானை, குமாரசாமியை போல் துல்பெனும் கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?

அவர், முன்னர் விடப்பட்ட சில தவறுகள் என அவர் காண்பதை சுட்டி காட்டியபடி இருந்தால் அடுத்த முறை அந்த தவறை அடுத்து வரும் செயல்வீரர்கள் தவிர்ப்பார்களே என்ற எதிர்பார்ப்பில் எழுதுகிறார். 

தானே ஒரு செயல்வீரன், என்னை விட்டால், அல்லது விட்டிருந்தால் நான் வெட்டி வீழ்த்தி இருப்பேன் என அவர் எழுதுவதாக எனக்கு படவில்லை.

 

ஒரு மனிதன் சரி பிழை சொல்லி கதைப்பது வேறு.
நீ முட்டாள் நான் சரியானவன் என நிறுவ முனைவது வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, உடையார் said:

அப்ப இந்த முறை பல மாதங்கள் இருப்பீர்கள் 😁, நாம் தமிழர் செய்திகள் சூடு பிடிக்க இன்னும் பல மாதங்கள் எடுக்கும்👍

🤣. நான் பகலவன் அண்ணாவுக்கு எழுதிய பதிலை கண்டிருபீர்கள் என நம்புகிறேன்.

நான் பல மாதங்களுக்கு முன்னர் கூறிய பல விடயங்கள் இந்த தமிழக தேர்தலில் நடந்தேறியதை கண்டிருப்பீர்கள்.

ஒரு கமெண்டில் ஏராளன் - கோசான் சொன்னபடி தமிழ் தேசியம் காயடிக்கபடுகிறதா? என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசியதையும் கண்டேன் 🤣.

உடனடியாக புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் சீமான் மீதும் இலங்கை தாய்நாடு மீதும் பேரபிமானம் கொண்டவர்கள் சேச்சே அப்படி எல்லாம் இல்லை என அடித்து பிடித்து கருத்து எழுதியதையும் கண்டேன்.

எமக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்தவர்களை நீ எப்படி வெளிநாடு வந்தாய் என்றும், எமக்காக உண்டியல் தூக்கியவரை நீ திராவிட செம்பு என்றும் யாழ்பாணத்தை வரைபடத்தில் மட்டும் பார்த்து, வலிந்து யாழ் மொழி நடையில் எழுதி, தம்மை “எங்கடை” என அடையாளப்படுத்த முயல்பவர்கள் எழுதியதையும் கண்டேன்.

புலிகள் போராட்டத்தை சீமானிடம் கொடுத்தார்கள் - தளபதி சூசையின் குரலை நம்புங்கள் என்பவர்கள். பொட்டம்மானை சீமான் ஏசிய குரலை நம்பாதீர்கள் அது மிகிக்கிரி எனும் போது, ஒன்று மிமிகிரி மற்றது மட்டும் ஒரிஜினல் என்று எப்படி நம்புவது என யாரும் கேள்வி எழுப்பாதமையையும் கண்டேன்.

தலைவரின் படத்தை போட்டால் டிவியில் காட்டமாட்டார்கள் என்ற போது - கடந்த மூன்று தேர்தல்களில் காட்டினார்களே என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

கூட்ட மேடையில் மட்டும் அல்ல, வீதியில் உள்ள பதாதைகள், கட்சியில் லெட்டர்பேட் சகலதிலும் அவரை நீக்க என்ன காரணம் என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

மோடி என்னிடம் வா என ஆள் அனுப்பும் அளவுக்கு அவருக்கு சீமானை பிடித்தால் - ஒன்றில் மோடி பழுத்த தமிழ் தேசியவாதியாக இருக்க வேண்டும் அல்லது சீமான் பக்கா இந்திய தேசியவாதியாக இருக்க வேண்டும் - இந்த முரண் யாரையும் உறுத்தவில்லை என்பதை கண்டேன்.

தான் பேசியது சீமான் கேட்டதன்படிதான் என்ற தடா சந்திரசேகரின் ஒலிநாடா வெளிவந்தும் யாரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை என கண்டேன்.

முன்பு தாங்கள் என்னிடம் வாதாடும் போது எடுத்து இணைத்த பல இலங்கை தமிழ் ட்விட்டர் பக்கங்கள் ( பெர்னாந்து இன்னும் பலர்) சீமானை இனம் கண்டு அவரை விமர்சிக்க தொடங்கியபின்னும், இவர்கள் எல்லாம் ஏன் மாறுகிறார்கள் என யாரும் யோசிக்கவில்லை என கண்டேன்.

ஐயா மணியரசனை தமிழன் இல்லை என இகழ்ந்ததை கண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு சவுக்கு சங்கர் ஒரு திமுக சொம்பு என சொன்னவர்கள் அதே சவுக்கு சங்கரை எடுத்து பகிர்ந்த அபத்தத்தை கண்டேன்.

அப்பாவித்தனமாக தேர்தல் முடிவுக்கு முதல்நாள் வரை “நாம் தமிழர் 90 சீட்” “நாம் தமிழர் எதிர்கட்சி” “20% வாக்கு எடுக்கும்” என்றெல்லாம் ஆரூடங்கள் கூறியதை கண்டேன்.

நான் எதிர்வு கூறியபடியே 1996 க்கு பின் தமிழ்நாட்டில் ஒன்றல்ல 5 இடங்களை பிஜேபி பிடித்ததை கண்டேன். 

அமித் ஷாவின் திட்டம் வெற்றியடைந்ததை கண்டேன்.

தாமரை மலரக் கண்டேன்.

இத்தனைக்குப் பிறகும் சீமானை தவிர மிகுதி எல்லோரும் கட்டுபணம் இழந்த கட்சியை 3வது கட்சி என கொண்டாடியதை கண்டேன். 

இதில் இருந்து ஒன்றை புரிந்து கொண்டேன்.

சீமானை ஆதரிப்பவர்கள் இருவகையினர்.

1. கயவர்கள் - இவர்கள் சீமானை போலவே தமிழ் தேசியம் காயடிக்கபட உழைப்பவர்கள். 

2. மடையர்கள் (பதத்துக்கு மன்னிக்கவும்) - இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். Stockholm Syndrome போல ஒரு மனோநிலையில் இருப்பவர்கள். தடா மாவீரரை கொச்சை படுத்தினாலும், சீமான் பொட்டம்மானை கொச்சை படுத்தினாலும், சீமான் திமிராக மறுப்பறிக்கை கூட விடாது இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்து தம்மை தாமே தேற்றிகொள்வார்கள். எதிர்பாராத தோல்வியில் ஏற்பட்ட விரக்தி - இவர்களை எந்த பிடியையாவது இறுக்கி பிடிக்க வைக்கிறது. பிடித்திருப்பது விசப்பாம்பு என கத்தினாலும் இல்லை அது கயிறு என்றேன் சொல்வார்கள். கத்துபவனை துரோகி ஆக்குவார்கள். இது ஒரு கூட்டு மனபிறழ்வு. 

நாளைக்கு தலைவரே வந்து சீமானை நம்பாதீர்கள் என சொன்னாலும் இவர்கள் நம்பபோவதில்லை.

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றாரை மதம் மாற்றினால் அவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள்? அப்படி ஒரு நிலை.

ஆனால் இவர்களுக்கும் போக போக நிலைமை புரியும்.

ஏராளனின் மைண்ட்வாய்ஸ் இன்னும் ஏராளமாய் உரக்க கேட்க தொடங்கும். அவரவர் அறிவுடமைக்கு ஏற்ப விரைந்தும், பிந்தியும் இந்த கூட்டு மன பிறழ்வில் இருந்து மீள்வார்கள்.

இப்போதே டிவிட்டரிலும், முக புத்தகதிலும் இந்த மைண்ட்வாய்ஸ் உரக்க கேட்க தொடங்கிவிட்டது.

யாழிலும் கேட்கும்.

அதுவரை நோயாளிகள் தம்மை மீட்க வருபவரையே கடித்தும் வைப்பார்கள் 🤣. அதனால் கொஞ்சம் விலகி இருந்து காலத்தை அதன் பணியை செய்யவிட முடிவு செய்துள்ளேன்.

கெட்டிகாரன் புளுகு, கையை மடக்கி ஆக்ரோசமாக பேசினாலும், தலைவரின் பின்னால் ஒளிந்து கொண்டாலும் கூட - பத்து நாள்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பத்த வச்சிட்டியே பரட்டை... 😁

Film History Pics on Twitter: "Tamil film '16 Vayathinile' : released today  in 1977. Featuring Kamal Haasan, Sridevi & Rajinikanth- later remade in  Hindi as 'Solva Savan'. @ikamalhaasan @rajinikanth… https://t.co/KxefiCvwnR"

 

மேலே சப்பாணியாகிய எனது தன்னிலை விளக்கம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ...வணக்கம் 
எப்படி சுகமா ..கன நாளைக்கு பிறகு 
சரி மேட்டருக்கு வருவோம் 

52 minutes ago, goshan_che said:

ஒரு கமெண்டில் ஏராளன் - கோசான் சொன்னபடி தமிழ் தேசியம் காயடிக்கபடுகிறதா? என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசியதையும் கண்டேன் 🤣.

உடனடியாக புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் சீமான் மீதும் இலங்கை தாய்நாடு மீதும் பேரபிமானம் கொண்டவர்கள் சேச்சே அப்படி எல்லாம் இல்லை என அடித்து பிடித்து கருத்து எழுதியதையும் கண்டேன்.

எமக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்தவர்களை நீ எப்படி வெளிநாடு வந்தாய் என்றும், எமக்காக உண்டியல் தூக்கியவரை நீ திராவிட செம்பு என்றும் யாழ்பாணத்தை வரைபடத்தில் மட்டும் பார்த்து, வலிந்து யாழ் மொழி நடையில் எழுதி, தம்மை “எங்கடை” என அடையாளப்படுத்த முயல்பவர்கள் எழுதியதையும் கண்டேன்.

புலிகள் போராட்டத்தை சீமானிடம் கொடுத்தார்கள் - தளபதி சூசையின் குரலை நம்புங்கள் என்பவர்கள். பொட்டம்மானை சீமான் ஏசிய குரலை நம்பாதீர்கள் அது மிகிக்கிரி எனும் போது, ஒன்று மிமிகிரி மற்றது மட்டும் ஒரிஜினல் என்று எப்படி நம்புவது என யாரும் கேள்வி எழுப்பாதமையையும் கண்டேன்.

தலைவரின் படத்தை போட்டால் டிவியில் காட்டமாட்டார்கள் என்ற போது - கடந்த மூன்று தேர்தல்களில் காட்டினார்களே என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

கூட்ட மேடையில் மட்டும் அல்ல, வீதியில் உள்ள பதாதைகள், கட்சியில் லெட்டர்பேட் சகலதிலும் அவரை நீக்க என்ன காரணம் என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

மோடி என்னிடம் வா என ஆள் அனுப்பும் அளவுக்கு அவருக்கு சீமானை பிடித்தால் - ஒன்றில் மோடி பழுத்த தமிழ் தேசியவாதியாக இருக்க வேண்டும் அல்லது சீமான் பக்கா இந்திய தேசியவாதியாக இருக்க வேண்டும் - இந்த முரண் யாரையும் உறுத்தவில்லை என்பதை கண்டேன்.

தான் பேசியது சீமான் கேட்டதன்படிதான் என்ற தடா சந்திரசேகரின் ஒலிநாடா வெளிவந்தும் யாரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை என கண்டேன்.

முன்பு தாங்கள் என்னிடம் வாதாடும் போது எடுத்து இணைத்த பல இலங்கை தமிழ் ட்விட்டர் பக்கங்கள் ( பெர்னாந்து இன்னும் பலர்) சீமானை இனம் கண்டு அவரை விமர்சிக்க தொடங்கியபின்னும், இவர்கள் எல்லாம் ஏன் மாறுகிறார்கள் என யாரும் யோசிக்கவில்லை என கண்டேன்.

ஐயா மணியரசனை தமிழன் இல்லை என இகழ்ந்ததை கண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு சவுக்கு சங்கர் ஒரு திமுக சொம்பு என சொன்னவர்கள் அதே சவுக்கு சங்கரை எடுத்து பகிர்ந்த அபத்தத்தை கண்டேன்.

அப்பாவித்தனமாக தேர்தல் முடிவுக்கு முதல்நாள் வரை “நாம் தமிழர் 90 சீட்” “நாம் தமிழர் எதிர்கட்சி” “20% வாக்கு எடுக்கும்” என்றெல்லாம் ஆரூடங்கள் கூறியதை கண்டேன்.

நான் எதிர்வு கூறியபடியே 1996 க்கு பின் தமிழ்நாட்டில் ஒன்றல்ல 5 இடங்களை பிஜேபி பிடித்ததை கண்டேன். 

அமித் ஷாவின் திட்டம் வெற்றியடைந்ததை கண்டேன்.

தாமரை மலரக் கண்டேன்.

இத்தனைக்குப் பிறகும் சீமானை தவிர மிகுதி எல்லோரும் கட்டுபணம் இழந்த கட்சியை 3வது கட்சி என கொண்டாடியதை கண்டேன்

எல்லாவற்றையும் கண்ட நீங்கள் ,இதையெல்லாம் ஏன் பெருசு படுத்துகிறீர்கள்,
கண்ணாடி கழண்டு விழுந்திட்டு போல, அண்ணனுக்கு கண்ணாடி கழண்டு விழுந்தால் எடுத்து தருவது 
தம்பியின் கடமையல்லவா இந்தாங்கோ 
கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?
ஆனால் ஒன்று எங்களை விட நீங்கள் சீமானிடம் ரொம்ப எதிர்பார்க்கிறீர்கள் போங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

நான் அங்கு சென்றிருந்த போது,  அந்த காலம் இனி என்றுமே வேண்டாம் என்று, அங்கு நான் சந்தித்த மக்கள் தெரிவித்தார்கள்.

அப்பு, ராசா! நீர் எங்கும் போகவேண்டாம். இருந்த இடத்திலேயே இருந்து பாரும். மாவீரர் வாரம் மக்கள் எவ்வளவு ஆவலாய் தம் வீரருக்கு விளக்கேற்ற அரசாங்கத்தோடு, இராணுவத்தோடு, நீதிமன்றத்தோடு போராடுகிறார்கள், அதை மூடி மறைக்க ஒட்டுக்குழுக்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை? அதிலிருந்து புரிந்து கொள்ளும் உமக்கு கருத்து சொன்னவர்கள் எந்தவகை என்று. ஏனப்பு இப்ப போனவாரம் முள்ளிவாய்க்கால் நினைவை வெற்றி விழாவாக அந்த மக்களல்லவோ கொண்டாடியிருக்கணும்?  ஏன் மக்கள் துக்க நாளாகவும், சிங்களம் வெற்றி விழாவாகவும் கொண்டாடியது என்று சிந்திக்க முடியலையோ? அல்லது அந்த மக்கள் சொல்லையோ? அடுத்த முறை கேட்டுச் சொல்லும் கண்டிப்பாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

மேலே சப்பாணியாகிய எனது தன்னிலை விளக்கம்🤣

மீன்டும் கன்டது மிக்க மகிழ்ச்சி ககோதரம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 

வணக்கம் கோசான்.
நீண்ட நாட்களின் பின் கண்டது மிக்க மகிழ்ச்சி.
இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...வணக்கம் 
எப்படி சுகமா ..கன நாளைக்கு பிறகு 
சரி மேட்டருக்கு வருவோம் 

எல்லாவற்றையும் கண்ட நீங்கள் ,இதையெல்லாம் ஏன் பெருசு படுத்துகிறீர்கள்,
கண்ணாடி கழண்டு விழுந்திட்டு போல, அண்ணனுக்கு கண்ணாடி கழண்டு விழுந்தால் எடுத்து தருவது 
தம்பியின் கடமையல்லவா இந்தாங்கோ 
கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?
ஆனால் ஒன்று எங்களை விட நீங்கள் சீமானிடம் ரொம்ப எதிர்பார்க்கிறீர்கள் போங்கோ 

தம்பிடே வணக்கம் மனே,

சிங்கையில் எல்லாரும் சுகம்தானே.

டென்சன் ஆகவேண்டாம் தம்பி. என்னதான் இப்ப நீங்கள் கெளரவ சந்திரகாந்தனின் விழுது என்றாலும், உங்களின் நிலைப்பாடு ஏன் அப்படி அமைகிறது என எனக்கு புரிகிறது ஆகவே உங்களை நான் மேலே சொன்ன வகையீட்டில் 1 ஆக கருதவில்லை. ( ஏண்டா 2 இல சேத்தனி எண்டு டென்சன் ஆக வேண்டாம்🤣).

நான் கையலாகதவன் என்பதை எப்போதே சொல்லிவிட்டேனே தம்பி. நம்மட காரதீவு கண்ணகை அம்மன் கோவிலுக்கு பக்கத்தில ஒரு மரத்தடில எப்பவும் சில பென்சன் கேசுகள் உக்கார்ந்து கதையளக்குமே? அதுக்க்கும் யாழுக்கும் பெரிய வித்தியாச்ச்ம் இல்லை🤣.

ஆனா ஒன்று, என்னை ஊரில் எத்தனை பிரச்சினை இருக்கு இவர் சீமானை ஏன் நோண்டி முகர்கிறார் என யாழில் என்னை கேட்ட என் செல்லத்தம்பி, 

சீமானுக்குக் செந்திலுக்கும் இடையான சண்டையில் செமகாண்டாகி, செந்திலை சமூக ஊடகத்தில் உண்டு இல்லை என ஆக்குகிறேன் என இதே யாழில் சூளுரைத்து போனதையும் கண்டேன் தம்பி 🤣.

சீமானை நோண்டி முகர்ந்தால் நாறும். “செந்தில்ணே சாப்பிட்டியா”ந்னு செந்திலை முகர்ந்தால் நறுமணம் வீசும்? அப்படித்தானே என் செல்லாக்குட்டி?

சரி, சரி ஊரடங்கு நேரம் வீட்டிலேயே இருங்கோ, அண்ணன் போய் குஞ்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கீட்டு வாறன்.

6 hours ago, சுவைப்பிரியன் said:

மீன்டும் கன்டது மிக்க மகிழ்ச்சி ககோதரம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.

உங்களையும் சுவை🙏🏾.

4 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான்.
நீண்ட நாட்களின் பின் கண்டது மிக்க மகிழ்ச்சி.
இணைந்திருங்கள்.

நன்றி அண்ணா. உங்களை கண்டதும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

🤣. நான் பகலவன் அண்ணாவுக்கு எழுதிய பதிலை கண்டிருபீர்கள் என நம்புகிறேன்.

நான் பல மாதங்களுக்கு முன்னர் கூறிய பல விடயங்கள் இந்த தமிழக தேர்தலில் நடந்தேறியதை கண்டிருப்பீர்கள்.

ஒரு கமெண்டில் ஏராளன் - கோசான் சொன்னபடி தமிழ் தேசியம் காயடிக்கபடுகிறதா? என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசியதையும் கண்டேன் 🤣.

உடனடியாக புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் சீமான் மீதும் இலங்கை தாய்நாடு மீதும் பேரபிமானம் கொண்டவர்கள் சேச்சே அப்படி எல்லாம் இல்லை என அடித்து பிடித்து கருத்து எழுதியதையும் கண்டேன்.

எமக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்தவர்களை நீ எப்படி வெளிநாடு வந்தாய் என்றும், எமக்காக உண்டியல் தூக்கியவரை நீ திராவிட செம்பு என்றும் யாழ்பாணத்தை வரைபடத்தில் மட்டும் பார்த்து, வலிந்து யாழ் மொழி நடையில் எழுதி, தம்மை “எங்கடை” என அடையாளப்படுத்த முயல்பவர்கள் எழுதியதையும் கண்டேன்.

புலிகள் போராட்டத்தை சீமானிடம் கொடுத்தார்கள் - தளபதி சூசையின் குரலை நம்புங்கள் என்பவர்கள். பொட்டம்மானை சீமான் ஏசிய குரலை நம்பாதீர்கள் அது மிகிக்கிரி எனும் போது, ஒன்று மிமிகிரி மற்றது மட்டும் ஒரிஜினல் என்று எப்படி நம்புவது என யாரும் கேள்வி எழுப்பாதமையையும் கண்டேன்.

தலைவரின் படத்தை போட்டால் டிவியில் காட்டமாட்டார்கள் என்ற போது - கடந்த மூன்று தேர்தல்களில் காட்டினார்களே என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

கூட்ட மேடையில் மட்டும் அல்ல, வீதியில் உள்ள பதாதைகள், கட்சியில் லெட்டர்பேட் சகலதிலும் அவரை நீக்க என்ன காரணம் என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

மோடி என்னிடம் வா என ஆள் அனுப்பும் அளவுக்கு அவருக்கு சீமானை பிடித்தால் - ஒன்றில் மோடி பழுத்த தமிழ் தேசியவாதியாக இருக்க வேண்டும் அல்லது சீமான் பக்கா இந்திய தேசியவாதியாக இருக்க வேண்டும் - இந்த முரண் யாரையும் உறுத்தவில்லை என்பதை கண்டேன்.

தான் பேசியது சீமான் கேட்டதன்படிதான் என்ற தடா சந்திரசேகரின் ஒலிநாடா வெளிவந்தும் யாரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை என கண்டேன்.

முன்பு தாங்கள் என்னிடம் வாதாடும் போது எடுத்து இணைத்த பல இலங்கை தமிழ் ட்விட்டர் பக்கங்கள் ( பெர்னாந்து இன்னும் பலர்) சீமானை இனம் கண்டு அவரை விமர்சிக்க தொடங்கியபின்னும், இவர்கள் எல்லாம் ஏன் மாறுகிறார்கள் என யாரும் யோசிக்கவில்லை என கண்டேன்.

ஐயா மணியரசனை தமிழன் இல்லை என இகழ்ந்ததை கண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு சவுக்கு சங்கர் ஒரு திமுக சொம்பு என சொன்னவர்கள் அதே சவுக்கு சங்கரை எடுத்து பகிர்ந்த அபத்தத்தை கண்டேன்.

அப்பாவித்தனமாக தேர்தல் முடிவுக்கு முதல்நாள் வரை “நாம் தமிழர் 90 சீட்” “நாம் தமிழர் எதிர்கட்சி” “20% வாக்கு எடுக்கும்” என்றெல்லாம் ஆரூடங்கள் கூறியதை கண்டேன்.

நான் எதிர்வு கூறியபடியே 1996 க்கு பின் தமிழ்நாட்டில் ஒன்றல்ல 5 இடங்களை பிஜேபி பிடித்ததை கண்டேன். 

அமித் ஷாவின் திட்டம் வெற்றியடைந்ததை கண்டேன்.

தாமரை மலரக் கண்டேன்.

இத்தனைக்குப் பிறகும் சீமானை தவிர மிகுதி எல்லோரும் கட்டுபணம் இழந்த கட்சியை 3வது கட்சி என கொண்டாடியதை கண்டேன். 

இதில் இருந்து ஒன்றை புரிந்து கொண்டேன்.

சீமானை ஆதரிப்பவர்கள் இருவகையினர்.

1. கயவர்கள் - இவர்கள் சீமானை போலவே தமிழ் தேசியம் காயடிக்கபட உழைப்பவர்கள். 

2. மடையர்கள் (பதத்துக்கு மன்னிக்கவும்) - இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். Stockholm Syndrome போல ஒரு மனோநிலையில் இருப்பவர்கள். தடா மாவீரரை கொச்சை படுத்தினாலும், சீமான் பொட்டம்மானை கொச்சை படுத்தினாலும், சீமான் திமிராக மறுப்பறிக்கை கூட விடாது இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்து தம்மை தாமே தேற்றிகொள்வார்கள். எதிர்பாராத தோல்வியில் ஏற்பட்ட விரக்தி - இவர்களை எந்த பிடியையாவது இறுக்கி பிடிக்க வைக்கிறது. பிடித்திருப்பது விசப்பாம்பு என கத்தினாலும் இல்லை அது கயிறு என்றேன் சொல்வார்கள். கத்துபவனை துரோகி ஆக்குவார்கள். இது ஒரு கூட்டு மனபிறழ்வு. 

நாளைக்கு தலைவரே வந்து சீமானை நம்பாதீர்கள் என சொன்னாலும் இவர்கள் நம்பபோவதில்லை.

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றாரை மதம் மாற்றினால் அவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள்? அப்படி ஒரு நிலை.

ஆனால் இவர்களுக்கும் போக போக நிலைமை புரியும்.

ஏராளனின் மைண்ட்வாய்ஸ் இன்னும் ஏராளமாய் உரக்க கேட்க தொடங்கும். அவரவர் அறிவுடமைக்கு ஏற்ப விரைந்தும், பிந்தியும் இந்த கூட்டு மன பிறழ்வில் இருந்து மீள்வார்கள்.

இப்போதே டிவிட்டரிலும், முக புத்தகதிலும் இந்த மைண்ட்வாய்ஸ் உரக்க கேட்க தொடங்கிவிட்டது.

யாழிலும் கேட்கும்.

அதுவரை நோயாளிகள் தம்மை மீட்க வருபவரையே கடித்தும் வைப்பார்கள் 🤣. அதனால் கொஞ்சம் விலகி இருந்து காலத்தை அதன் பணியை செய்யவிட முடிவு செய்துள்ளேன்.

கெட்டிகாரன் புளுகு, கையை மடக்கி ஆக்ரோசமாக பேசினாலும், தலைவரின் பின்னால் ஒளிந்து கொண்டாலும் கூட - பத்து நாள்தான். 

இதற்குள் நான் எந்த வகை என தெரியவில்லை

ஆனால் அவர்களைப்போல ஏன் உங்களையும் போல தமிழகத்தில் சில மாற்றங்கள் வராது எமக்கு விடிவில்லை. தமிழகமாவது எமக்காக பேசும் என்ற நிலையாவது வரணும்.

அதற்கு மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை கனவும் இல்லை

Link to comment
Share on other sites

23 hours ago, Paanch said:

தமிழர் நாகரீகம் சிந்துவெளி நாகரீகத்திற்கும் முற்பட்டதாக உலக ஆராச்சியாளர் பலரின் கட்டுரைகளும் தெரிவிப்பதாகவே எங்கள் காலத்திலும் செய்திகள் வருகின்றன. 

இது தவறான செய்தி.

23 hours ago, Paanch said:

தமிழர் சைவசமயத்தைப் பின்பற்றிவந்த காலங்களில் வேறு இனங்களின் விரோதப்போக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எப்போது ஆரியம் உட்புகுந்து தமிழரிடையே இந்துசமயத்தைப் பரப்ப, தமிழரும் அதனைப் பின்பற்றத் தொடங்கினார்களோ, அன்றே தமிழர் விரோதப் போக்கு ஆரம்பமானதாகத் தோன்றுகிறது. 

இதுவும் தவறு. உதாரணம் சமண சமயம். 

திரிக்குத் தொடர்பில்லாமையால் இது பற்றி விவாதிக்கவில்லை.

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

ஒன்றை குறை சொன்னால் அதை  சரிவர செய்து காட்ட வேண்டும். இல்லையேல் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும்.

😂

உங்களின் இந்த கூற்று சரி என்று வைத்தால்,  சம்பந்தரையும், சுமந்திரனையும்  அடிக்கடி  இங்கு நீங்கள் கீழ்தரமாக  வசை பாட கூடாது.  சும்மா வசை பாடுவதை விடுத்து நீங்கள் தாயகம் சென்றுதேர்தலில் போட்டியிட்டு அவர்களை தோற்கடித்து அதை சரிவர செய்து காட்டவேண்டும். அல்லது வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் கூறமாட்டேன். ஏனென்றால்  உங்களால் அது அறவே முடியாது என்பது எனக்கு தெரியும். இது நான் உட்பட இங்கு கருத்தெழுதும்  அனைவருக்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

🤣. நான் பகலவன் அண்ணாவுக்கு எழுதிய பதிலை கண்டிருபீர்கள் என நம்புகிறேன்.

நான் பல மாதங்களுக்கு முன்னர் கூறிய பல விடயங்கள் இந்த தமிழக தேர்தலில் நடந்தேறியதை கண்டிருப்பீர்கள்.

ஒரு கமெண்டில் ஏராளன் - கோசான் சொன்னபடி தமிழ் தேசியம் காயடிக்கபடுகிறதா? என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசியதையும் கண்டேன் 🤣.

உடனடியாக புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் சீமான் மீதும் இலங்கை தாய்நாடு மீதும் பேரபிமானம் கொண்டவர்கள் சேச்சே அப்படி எல்லாம் இல்லை என அடித்து பிடித்து கருத்து எழுதியதையும் கண்டேன்.

எமக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்தவர்களை நீ எப்படி வெளிநாடு வந்தாய் என்றும், எமக்காக உண்டியல் தூக்கியவரை நீ திராவிட செம்பு என்றும் யாழ்பாணத்தை வரைபடத்தில் மட்டும் பார்த்து, வலிந்து யாழ் மொழி நடையில் எழுதி, தம்மை “எங்கடை” என அடையாளப்படுத்த முயல்பவர்கள் எழுதியதையும் கண்டேன்.

புலிகள் போராட்டத்தை சீமானிடம் கொடுத்தார்கள் - தளபதி சூசையின் குரலை நம்புங்கள் என்பவர்கள். பொட்டம்மானை சீமான் ஏசிய குரலை நம்பாதீர்கள் அது மிகிக்கிரி எனும் போது, ஒன்று மிமிகிரி மற்றது மட்டும் ஒரிஜினல் என்று எப்படி நம்புவது என யாரும் கேள்வி எழுப்பாதமையையும் கண்டேன்.

தலைவரின் படத்தை போட்டால் டிவியில் காட்டமாட்டார்கள் என்ற போது - கடந்த மூன்று தேர்தல்களில் காட்டினார்களே என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

கூட்ட மேடையில் மட்டும் அல்ல, வீதியில் உள்ள பதாதைகள், கட்சியில் லெட்டர்பேட் சகலதிலும் அவரை நீக்க என்ன காரணம் என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

மோடி என்னிடம் வா என ஆள் அனுப்பும் அளவுக்கு அவருக்கு சீமானை பிடித்தால் - ஒன்றில் மோடி பழுத்த தமிழ் தேசியவாதியாக இருக்க வேண்டும் அல்லது சீமான் பக்கா இந்திய தேசியவாதியாக இருக்க வேண்டும் - இந்த முரண் யாரையும் உறுத்தவில்லை என்பதை கண்டேன்.

தான் பேசியது சீமான் கேட்டதன்படிதான் என்ற தடா சந்திரசேகரின் ஒலிநாடா வெளிவந்தும் யாரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை என கண்டேன்.

முன்பு தாங்கள் என்னிடம் வாதாடும் போது எடுத்து இணைத்த பல இலங்கை தமிழ் ட்விட்டர் பக்கங்கள் ( பெர்னாந்து இன்னும் பலர்) சீமானை இனம் கண்டு அவரை விமர்சிக்க தொடங்கியபின்னும், இவர்கள் எல்லாம் ஏன் மாறுகிறார்கள் என யாரும் யோசிக்கவில்லை என கண்டேன்.

ஐயா மணியரசனை தமிழன் இல்லை என இகழ்ந்ததை கண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு சவுக்கு சங்கர் ஒரு திமுக சொம்பு என சொன்னவர்கள் அதே சவுக்கு சங்கரை எடுத்து பகிர்ந்த அபத்தத்தை கண்டேன்.

அப்பாவித்தனமாக தேர்தல் முடிவுக்கு முதல்நாள் வரை “நாம் தமிழர் 90 சீட்” “நாம் தமிழர் எதிர்கட்சி” “20% வாக்கு எடுக்கும்” என்றெல்லாம் ஆரூடங்கள் கூறியதை கண்டேன்.

நான் எதிர்வு கூறியபடியே 1996 க்கு பின் தமிழ்நாட்டில் ஒன்றல்ல 5 இடங்களை பிஜேபி பிடித்ததை கண்டேன். 

அமித் ஷாவின் திட்டம் வெற்றியடைந்ததை கண்டேன்.

தாமரை மலரக் கண்டேன்.

இத்தனைக்குப் பிறகும் சீமானை தவிர மிகுதி எல்லோரும் கட்டுபணம் இழந்த கட்சியை 3வது கட்சி என கொண்டாடியதை கண்டேன். 

இதில் இருந்து ஒன்றை புரிந்து கொண்டேன்.

சீமானை ஆதரிப்பவர்கள் இருவகையினர்.

1. கயவர்கள் - இவர்கள் சீமானை போலவே தமிழ் தேசியம் காயடிக்கபட உழைப்பவர்கள். 

2. மடையர்கள் (பதத்துக்கு மன்னிக்கவும்) - இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். Stockholm Syndrome போல ஒரு மனோநிலையில் இருப்பவர்கள். தடா மாவீரரை கொச்சை படுத்தினாலும், சீமான் பொட்டம்மானை கொச்சை படுத்தினாலும், சீமான் திமிராக மறுப்பறிக்கை கூட விடாது இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்து தம்மை தாமே தேற்றிகொள்வார்கள். எதிர்பாராத தோல்வியில் ஏற்பட்ட விரக்தி - இவர்களை எந்த பிடியையாவது இறுக்கி பிடிக்க வைக்கிறது. பிடித்திருப்பது விசப்பாம்பு என கத்தினாலும் இல்லை அது கயிறு என்றேன் சொல்வார்கள். கத்துபவனை துரோகி ஆக்குவார்கள். இது ஒரு கூட்டு மனபிறழ்வு. 

நாளைக்கு தலைவரே வந்து சீமானை நம்பாதீர்கள் என சொன்னாலும் இவர்கள் நம்பபோவதில்லை.

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றாரை மதம் மாற்றினால் அவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள்? அப்படி ஒரு நிலை.

ஆனால் இவர்களுக்கும் போக போக நிலைமை புரியும்.

ஏராளனின் மைண்ட்வாய்ஸ் இன்னும் ஏராளமாய் உரக்க கேட்க தொடங்கும். அவரவர் அறிவுடமைக்கு ஏற்ப விரைந்தும், பிந்தியும் இந்த கூட்டு மன பிறழ்வில் இருந்து மீள்வார்கள்.

இப்போதே டிவிட்டரிலும், முக புத்தகதிலும் இந்த மைண்ட்வாய்ஸ் உரக்க கேட்க தொடங்கிவிட்டது.

யாழிலும் கேட்கும்.

அதுவரை நோயாளிகள் தம்மை மீட்க வருபவரையே கடித்தும் வைப்பார்கள் 🤣. அதனால் கொஞ்சம் விலகி இருந்து காலத்தை அதன் பணியை செய்யவிட முடிவு செய்துள்ளேன்.

கெட்டிகாரன் புளுகு, கையை மடக்கி ஆக்ரோசமாக பேசினாலும், தலைவரின் பின்னால் ஒளிந்து கொண்டாலும் கூட - பத்து நாள்தான். 

அண்ணை அது மைன்ட் வாய்ஸ் இல்லை, உங்கள் எழுத்துக்களோடு அங்கு நடக்கும் சில நிகழ்வுகளையும் ஒப்பிட்டதால் வந்த கருத்து. சீமான் தமிழர்களுக்கு எதிராக நடந்தால் அவருடைய வீழ்ச்சி தானாக நடக்கும். அப்பிடி நடந்தால் நீங்கள் யாழ் கள தீர்க்கதரிசியாக வரலாற்றில் பதியப்படுவீர்கள்.

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

அண்ணை அவரின் நிலையை நீங்கள் சரிவர புரியவில்லையோ என நினைக்கிறேன்.

கோசானை, குமாரசாமியை போல் துல்பெனும் கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?

அவர், முன்னர் விடப்பட்ட சில தவறுகள் என அவர் காண்பதை சுட்டி காட்டியபடி இருந்தால் அடுத்த முறை அந்த தவறை அடுத்து வரும் செயல்வீரர்கள் தவிர்ப்பார்களே என்ற எதிர்பார்ப்பில் எழுதுகிறார். 

தானே ஒரு செயல்வீரன், என்னை விட்டால், அல்லது விட்டிருந்தால் நான் வெட்டி வீழ்த்தி இருப்பேன் என அவர் எழுதுவதாக எனக்கு படவில்லை.

 

கோசான் உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. நான் ஒரு பொது மகனாக என்க்கு உள்ள கருத்துரிமையின் அடிப்படையில் எல்லா தமிழ் தலைமைகளையும் விமர்சிக்கிறேன்.  தலைமைகள  நான் விமர்சிக்கும் போது ஏதோ இவர்களை நான் குற்றம் சொல்வது போல் இவர்களுக்கு கோபம் வருவது ஏனோ?  ஏதோ இவர்கள் எல்லாம் இதுவரை செயற்பட்டவர்கள் போலவும் எனது விமர்சனம் இவர்களை செயற்படவிடாமல் தடுப்பது போலவும் இருக்கிறது இவர்கள் கதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

அண்ணை அது மைன்ட் வாய்ஸ் இல்லை, உங்கள் எழுத்துக்களோடு அங்கு நடக்கும் சில நிகழ்வுகளையும் ஒப்பிட்டதால் வந்த கருத்து. சீமான் தமிழர்களுக்கு எதிராக நடந்தால் அவருடைய வீழ்ச்சி தானாக நடக்கும். அப்பிடி நடந்தால் நீங்கள் யாழ் கள தீர்க்கதரிசியாக வரலாற்றில் பதியப்படுவீர்கள்.

அதைதான் மைண்ட் வாய்ஸ் என்கிறேன். உண்மையில் நான் நீங்கள் அப்படி எழுதியதை நல்ல அறிகுறியாகவே காண்கிறேன். 

தொடர்ந்து அவதானியுங்கள்…யாழில் மிக விரைவில் உண்மையை தரிசிக்க போகும் அடுத்த நபராக நீங்கள் இருப்பீர்கள் என்பது என் அனுமானம்.

அப்படி நிகழும் போது வெறுத்து விலகி செல்லாமல், ஏனையோருக்கும் தெளிவூட்டலை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் கோரிக்கை.

உங்கள் எல்லாருக்கும் முன்பாகவே சீமானின் மகுடிக்கு மயங்கி, மீண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

பிகு:

வாய்கரிசி போட்ட பின் தீர்கதரியா இருந்தாலென்ன விட்டலென்ன🤣

Link to comment
Share on other sites

9 hours ago, satan said:

அப்பு, ராசா! நீர் எங்கும் போகவேண்டாம். இருந்த இடத்திலேயே இருந்து பாரும். மாவீரர் வாரம் மக்கள் எவ்வளவு ஆவலாய் தம் வீரருக்கு விளக்கேற்ற அரசாங்கத்தோடு, இராணுவத்தோடு, நீதிமன்றத்தோடு போராடுகிறார்கள், அதை மூடி மறைக்க ஒட்டுக்குழுக்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை? அதிலிருந்து புரிந்து கொள்ளும் உமக்கு கருத்து சொன்னவர்கள் எந்தவகை என்று. ஏனப்பு இப்ப போனவாரம் முள்ளிவாய்க்கால் நினைவை வெற்றி விழாவாக அந்த மக்களல்லவோ கொண்டாடியிருக்கணும்?  ஏன் மக்கள் துக்க நாளாகவும், சிங்களம் வெற்றி விழாவாகவும் கொண்டாடியது என்று சிந்திக்க முடியலையோ? அல்லது அந்த மக்கள் சொல்லையோ? அடுத்த முறை கேட்டுச் சொல்லும் கண்டிப்பாய்.

மாவீர‍ர்களுக்கு நாம் விளக்கு ஏற்றுவது பற்றியும்  இலங்கை இனவெறி அரசங்கத்தால் தமிழருக்கு இழைக்கபட்ட அநீதிகளையும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அனுசரிப்பது  நியாயமானது.  நிச்சயமாக அது தொடரவேண்டும்.அதுபற்றி நான் எதிராக கருத்து எழுதியதை போல நீங்கள் எனது கருத்தை திரிக்க பார்க்கின்றீர்கள்.  மாவீர‍ர்கள் எமது மக்களின் பிள்ளைகள். அவர்கள் ஒரு போராட்ட இயக்கத்தின் சொத்துக்கள் அல்ல. அவர்களை பெற்றெடுத்த பெற்றோருக்கும்  அவர்களின் தியாகத்திலும் அர்பணிப்பிலும் பெருமையும் பங்களிப்பும் உண்டு.  இங்கு விவாதிக்கபடுவது அவர்களை பற்றி அல்ல.  அரசியல் தீர்மானங்களை எடுத்த, எடுக்கும் அரசியல் தலைமைகளை மட்டுமே.

மாவீர‍ர்கள் என்பவர்கள் எக்காலத்திலும் நினைவிலை வைத்து போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களின் வீரமும். அர்ப்பணிப்பும் அரசியல் தலைமைகளின் தவறுகளுக்கு வக்காலத்து வாங்க, அந்த அரசியல் அமைப்பின் ஆதரவாளர்களால்  கேடயங்களாக பயன்படுவதற்கல்ல.

உலகில் எந்த நாட்டிலும் யுத்தம் நடைபெற்ற மக்கள் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுகளாலும் கொல்லபட்ட,  அவர்களின் அன்றாட மகிழ்ச்சியான வாழ்க்கை பாதிக்கபட்ட காலம் என்பது பொற்காலமாக கணிக்கப்பட்டதில்லை.  உலகம் முழுவதும் உள்ள இந்த இது தான் நிலை.  இது எமது மக்களுக்கும் பொருந்தும். அதுவே நான் அங்கு சென்ற போது அங்குள்ள மக்களின் மனநிலை. அதில் தவறு இல்லை.  அதுவே இயல்பான மனநிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

இதற்குள் நான் எந்த வகை என தெரியவில்லை

ஆனால் அவர்களைப்போல ஏன் உங்களையும் போல தமிழகத்தில் சில மாற்றங்கள் வராது எமக்கு விடிவில்லை. தமிழகமாவது எமக்காக பேசும் என்ற நிலையாவது வரணும்.

அதற்கு மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை கனவும் இல்லை

அண்ணை நம்மில் பலர் 2ம் வகைதான் அண்ணை. கோவிக்க வேண்டாம் - அந்த பதம் எதுகை மோனைக்கு எழுதியது. ஆனால் பகலவன் அண்ணாவுக்கு எழுதிய சில பதில்கள் அந்த பெயருக்கு பொருத்தமானவைதான்😡.

மொழி தெரியாத ஒரு நாட்டிற்கு வந்து, தொழில் முனைவராகி, அதில் வென்று, ஊருக்கும் கொடுத்து, பிள்ளைகளை பெரும் படிப்பாளிகளாக்கிய உங்களை மடையன் என்று சொல்பவந்தான் மடையன்.

நான் கேட்பதெல்லாம், கோஷான் சொல்வதை மனதின் ஓரத்தில் போட்டு வையுங்கள். நடப்பதை அவதானியுங்கள். அவ்வளவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, goshan_che said:

டென்சன் ஆகவேண்டாம் தம்பி. என்னதான் இப்ப நீங்கள் கெளரவ சந்திரகாந்தனின் விழுது என்றாலும், உங்களின் நிலைப்பாடு ஏன் அப்படி அமைகிறது என எனக்கு புரிகிறது ஆகவே உங்களை நான் மேலே சொன்ன வகையீட்டில் 1 ஆக கருதவில்லை. ( ஏண்டா 2 இல சேத்தனி எண்டு டென்சன் ஆக வேண்டாம்🤣).

நான் கையலாகதவன் என்பதை எப்போதே சொல்லிவிட்டேனே தம்பி. நம்மட காரதீவு கண்ணகை அம்மன் கோவிலுக்கு பக்கத்தில ஒரு மரத்தடில எப்பவும் சில பென்சன் கேசுகள் உக்கார்ந்து கதையளக்குமே? அதுக்க்கும் யாழுக்கும் பெரிய வித்தியாச்ச்ம் இல்லை🤣.

ஆனா ஒன்று, என்னை ஊரில் எத்தனை பிரச்சினை இருக்கு இவர் சீமானை ஏன் நோண்டி முகர்கிறார் என யாழில் என்னை கேட்ட என் செல்லத்தம்பி, 

வாக்கு போட்டவர்கள்/ஆதரித்தவர்கள்  எல்லாம் விழுதுகள் category  என்றால் அண்ணையும்  கூத்தமைப்பின் கூத்தாடி விழுது  categoryக்கு அச்சுஅசலாக பொருந்துறது மாதிரி தெரியுதே , சீமானை கேட்டால் சந்திரகாந்தனுக்குத்தானே போகவேணும், சுமந்திரனிடம் போகலாமா என்ன....?
அப்புறம் மக்களுக்கு தங்கட சொந்த இரத்தங்களுக்கே அஞ்சலி செலுத்த வக்கில்லாமல் இருக்கைக்க ராணுவத்துக்கு அஞ்சலி செலுத்துறீங்களோ என்று உங்கடை காலரை பிடிச்சுபோடுவினம், பிரீயா விடுங்க  அண்ணை, நாங்கள் இங்கை எங்கடையாக்கள் தள்ளாதவயதிலும் டம்பல்ஸ் எடுத்து உறுமி வறுவி வாயால் சிங்களவனுக்கு பேதி புடுங்க வைப்பதுபோல  போல அங்கனைக்க உடல் கொஞ்சம் வலுவான ஆள் சீன் போடுறார் என்று எடுத்துக்கிட்டு போயிருவோம், ஆனால் சில பென்ஷன் கேசுகளுக்கு பொட்டம்மானை ஏசினால் தான் நரம்பு புடைக்கும், விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்று முக்கியமான புள்ளி சொல்லிவிட்டால் புடைத்த நரம்பு சுருண்டு படுத்துக்கும், ராசதந்திரம் அண்ணே ராசதந்திரம் ,  முக்கால் வாசி  செந்தில்னே திராவிட ஸ்டாக்குகளுக்கு நாம் எப்போதும் அகதிதான்னே, ஆனால் சீமானை எதிர்க்கிறோம் பேர்வழி என்று வெளிக்கிட்டவைகள் தான் அவரிடம் நிறைய  எதிர்பார்க்கினம் என்று தெரியுது  , தாமரை தமிழ்நாட்டில் மலர முன் இலங்கையில் இலங்கை பிஜேபி என்று  மலர்ந்திருச்சி இதுக்கே புடுங்க வக்கில்லை அடுத்தவனை மடையன் என்று சொல்லி நாம் கூழ் பானைக்குள் விழத்தான் அண்ணே லாயக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

 

வாக்கு போட்டவர்கள்/ஆதரித்தவர்கள்  எல்லாம் விழுதுகள் category  என்றால் அண்ணையும்  கூத்தமைப்பின் கூத்தாடி விழுது  categoryக்கு அச்சுஅசலாக பொருந்துறது மாதிரி தெரியுதே , சீமானை கேட்டால் சந்திரகாந்தனுக்குத்தானே போகவேணும், சுமந்திரனிடம் போகலாமா என்ன....?
அப்புறம் மக்களுக்கு தங்கட சொந்த இரத்தங்களுக்கே அஞ்சலி செலுத்த வக்கில்லாமல் இருக்கைக்க ராணுவத்துக்கு அஞ்சலி செலுத்துறீங்களோ என்று உங்கடை காலரை பிடிச்சுபோடுவினம், பிரீயா விடுங்க  அண்ணை, நாங்கள் இங்கை எங்கடையாக்கள் தள்ளாதவயதிலும் டம்பல்ஸ் எடுத்து உறுமி வறுவி வாயால் சிங்களவனுக்கு பேதி புடுங்க வைப்பதுபோல  போல அங்கனைக்க உடல் கொஞ்சம் வலுவான ஆள் சீன் போடுறார் என்று எடுத்துக்கிட்டு போயிருவோம், ஆனால் சில பென்ஷன் கேசுகளுக்கு பொட்டம்மானை ஏசினால் தான் நரம்பு புடைக்கும், விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்று முக்கியமான புள்ளி சொல்லிவிட்டால் புடைத்த நரம்பு சுருண்டு படுத்துக்கும், ராசதந்திரம் அண்ணே ராசதந்திரம் ,  முக்கால் வாசி  செந்தில்னே திராவிட ஸ்டாக்குகளுக்கு நாம் எப்போதும் அகதிதான்னே, ஆனால் சீமானை எதிர்க்கிறோம் பேர்வழி என்று வெளிக்கிட்டவைகள் தான் அவரிடம் நிறைய  எதிர்பார்க்கினம் என்று தெரியுது  , தாமரை தமிழ்நாட்டில் மலர முன் இலங்கையில் இலங்கை பிஜேபி என்று  மலர்ந்திருச்சி இதுக்கே புடுங்க வக்கில்லை அடுத்தவனை மடையன் என்று சொல்லி நாம் கூழ் பானைக்குள் விழத்தான் அண்ணே லாயக்கு.

சரி சரி டென்சன் ஆக வேண்டாம் தம்பி.

நீங்கள் சொல்றதும் சரிதான்

சந்திரகாந்தன் = சீமான் தான்.

இதை நீங்கள் புரிந்து கொண்டதுபோல், ஏராளனும், குமாரசாமி அண்ணையும், விசுகு அண்ணையும், பெருமாளும், ரஞ்சித்தும், உடையாரும் இன்னும் இதய சுத்தியோடு இனத்தை நேசிக்கும், உங்களால் “தேசிக்காய்கள்” என கேலிக்குள்ளாகும் எல்லாரும் புரிய வேண்டும். என்பதே என் அவா. புரிவார்கள்.

இணைந்திருங்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சந்திரகாந்தன் = சீமான் தான்

வந்தாலும் வந்தீர்கள், ஒரு பிளானோடுதான் வந்திருக்கிறியள் போல?!

அதுசரி, உந்தச் சமன்பாட்டின்ர அர்த்தம் என்ன? 

சீமான் தமிழ்த்தேசிய (இன)வாதி. சந்திரகாந்தன் (பிள்ளையானைத்தான் நீங்கள் இப்படி அழைக்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு...)  அப்படியொன்றும் தமிழ்த்தேசிய இனவாதி...வேண்டாம், தமிழர் நலன்பற்றி சிந்திப்பதுகூட இல்லையே? அப்படியிருக்க சமன்பாட்டின் இடதுபக்கத்தை வலப்பக்கத்திற்குச் சமன் என்று எப்படி நிறுவப் போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

உங்களின் இந்த கூற்று சரி என்று வைத்தால்,  சம்பந்தரையும், சுமந்திரனையும்  அடிக்கடி  இங்கு நீங்கள் கீழ்தரமாக  வசை பாட கூடாது.  சும்மா வசை பாடுவதை விடுத்து நீங்கள் தாயகம் சென்றுதேர்தலில் போட்டியிட்டு அவர்களை தோற்கடித்து அதை சரிவர செய்து காட்டவேண்டும். அல்லது வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் கூறமாட்டேன். ஏனென்றால்  உங்களால் அது அறவே முடியாது என்பது எனக்கு தெரியும். இது நான் உட்பட இங்கு கருத்தெழுதும்  அனைவருக்கும் பொருந்தும். 

செல்வா...பண்டா  ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை.. ஏன? இலங்கையரசிடம்  தமிழருக்கு தீர்வு  இல்லை..........செல்வா...டட்லி.   ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை ...ஏன்? இலங்கையரசிடம்  தமிழருக்கு  தீர்வு இல்லை....

1972இல் அரசிலமைப்பிலிருந்து  சோல்பரி சரத்து 29. நீக்கப்பட்டது ஏன் ?தமிழர் நிதி  கேட்டு யு.கேஇல் வழக்கு தாக்கல் செய்யப்படாது. இது வெளிநாடுகளிலும் தமிழர் தீர்வு தேடக்கூடாது....இலங்கையிலும் தீர்வு இல்லை...பல இனக்கலவரங்களின் பிற்பாடு  ...விசாரனைக்கமிஷன்கள் நிறுவப்பட்டு ...விசாரனை செய்து. தமிழருககு சார்பானா தீர்வு அமைத்தபோதும். நடைமுறைப்படுத்தப்படவில்லை ஏன்'? இலங்கையில் தமிழருக்கு தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை தோற்றதுக்கு  முழுககாரணம் இலங்கையரசிடம் தமிழருககு ஒர்தீர்வு இல்லை  புலிகள் ராஐதந்திரத்துடன் நடத்தமையால்  போலியான ஒப்பந்தங்களைச் செய்யவில்லை இலங்கையரசு உளசுத்தியுடன் தீர்வ ஒன்றை தன்னிச்சையாக மேசையில் வைத்து நடைமுறைப்படுத்தியிருத்தால் போர் நீண்டிராது  முள்ளிவாக்காலும்  வத்திராது  ...புலிகள் பிழை செய்யவில்லை  தமிழ்மக்களுக்காகப் போராடினார்கள்...தமிழனை பூண்டோடு ஆழிக்க இலங்கையரசு முயன்றாமையால் முள்ளிவாக்கால் வந்தது... தீர்வு கிடைக்கவில்லை....இலங்கையரசிடம்  தமிழருக்கு தீர்வு இலலை என்பது  துல்பனுக்கு. 1% கூடத்தெரியவில்லை. 

மேலும் புலிகள் போராடியது பிழை என்பது ஒரு பிழையான  கூற்று  ஆகவே. அது. நிறுவப்படவேண்டும். சம்பந்தனைக் குறை கூறுவது மிகச்சரியாது  அது நிறுவவேண்டியதில்லை...விளைவுகள்.  பாரதுரமாக இருககும்...பெங்களுக்கு தீர்வு வரும்  வருசத்துக்கு தீர்வு வரும்....... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரஞ்சித் said:

வந்தாலும் வந்தீர்கள், ஒரு பிளானோடுதான் வந்திருக்கிறியள் போல?!

அதுசரி, உந்தச் சமன்பாட்டின்ர அர்த்தம் என்ன? 

சீமான் தமிழ்த்தேசிய (இன)வாதி. சந்திரகாந்தன் (பிள்ளையானைத்தான் நீங்கள் இப்படி அழைக்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு...)  அப்படியொன்றும் தமிழ்த்தேசிய இனவாதி...வேண்டாம், தமிழர் நலன்பற்றி சிந்திப்பதுகூட இல்லையே? அப்படியிருக்க சமன்பாட்டின் இடதுபக்கத்தை வலப்பக்கத்திற்குச் சமன் என்று எப்படி நிறுவப் போகிறீர்கள்?

வணக்கம் ரஞ்சித்,

சுகம்தானே.

இந்த சமன்பாட்டை நான் கீழே விளக்குகிறேன். ஆனால் 

55 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சீமானை கேட்டால் சந்திரகாந்தனுக்குத்தானே போகவேணும்,

என்பதன் மூலம் சீமானை ஆதரிப்பதும், சந்திரகாந்தனை ஆதரிப்பதும் ஒரு இயற்கையான-முரணற்ற நிலைதான் என்று கூறியவர் அக்னி.

உங்களுக்கு அப்படியா தெரிகிறது? இல்லைத்தானே?

அப்போ நீங்கள் என்ன செய்யவேண்டும்?

சந்திரகாந்தனை ஆதரிப்பவர் ஏன் சீமானையும் ஆதரிக்கிறார் என யோசிக்க வேண்டும்.

அப்படி யோசிக்கும் போது கீழே கோசான் எழுதியதையும் சேர்த்தே யோசியுங்கள்.

1. இலங்கையில் தமிழ் தேசியத்தை காயடிப்பதும், இந்தியாவில் தமிழ் தேசியத்தை காயடிப்பதும் - ஒரே நோக்கம்தான். ஆனல் இரு வேறுபட்ட அணுகுமுறைகள்.

2. இலங்கையில் தமிழ் தேசியத்தை நேரடியாக மோதி எதிர் கொள்வது. தமிழ் தேசியவாதிகளை வினைதிறனற்றவராக்குவது. முஸ்லீம் பூச்சாண்டி காட்டுவது. பிரதேசவாதத்தை கிளப்புவது. சந்திரகாந்தன் போன்றோரை வினைதிறன் மிக்க, முஸ்லீம்களை எதிர்க்க கூடிய தலைவர்களாக பிம்பத்தை கட்டி எழுப்பி அவர்களை கொண்டு தமிழ் தேசிய அரசியலை பிரதியீடு செய்வது.

இலங்கையில் புலிகளின் அழிவுக்கு பின்னும் நிலையாக இருந்த தமிழ் தேசிய உணர்வை அழிக்கும் வேலைத்திட்டம்.

3. தமிழ்நாட்டில் இந்த அழிவில் இருந்து தமிழ் தேசியம் புதிதாக எழுந்துவிடாமல் பார்த்துகொள்ளும் வேலைத்திட்டம்.

இங்கே இதுவரை தமிழ் தேசியத்தின் தளமாக இருந்த நாயக்கர் உட்பட்ட சாதியினரை தமிழர் இல்லை என்றாக்கி பிரிவினையை ஏற்படுத்தி தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட கூடியோரை சரிபாதியாக குறைப்பது.

தொடர்ந்து இனத்தூய்மைவாதம், முன்னுக்கு பின் முரணான நடைமுறைகள், தனிவாழ்வில் களங்கம். அப்பட்டமான மறைமுக அதிமுக/சசிகலா ஆதரவு. எல்லாவற்றிற்கும் மேலாக அய்யநாதன், மணியரசன் போன்றோரை ஒதுக்குவது, மேதகு படத்தை முடக்குவது இப்படி தமிழ் தேசியத்தை மறைமுகமா காயடிக்கும் அணுகுமுறையை மேடையில் நரம்பு புடைக்க தமிழ் தேசியம் பேசியபடியே செய்வது. பின்னர் படிபடியாக பிரபாகர நீக்கம் செய்து சீமானிசத்தை புகுத்துவது.

தமிழ்நாட்டில் 2009 க்கு பின்னான சீமானின் வருகையின் பின், முன்னர் தமிழ் தேசியம் என்றாலே என்ன என தெரியாமல் இருந்த பலர் இப்போ தமிழ் தேசியத்தின் ஜென்ம எதிர்களாக்கபட்டு விட்டனர் - சீமானால்.

1991 இல் காங்கிரஸ்காரர் மட்டுமே தலைவரை திட்டினார்கள். இப்போ? கிட்டதட்ட திமுகவின் நிரந்தர வாக்குவங்கி (30%) அப்படியே புலி எதிர்பாளர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள்

இவை எல்லாம் மிக நுணுக்கமாக செய்யபடும் காயடிப்புகள்.

சீமான் இருக்கும் வரை வேறு ஒரு இதயசுத்தி உள்ள தமிழ் தேசிய தலைமை தமிழ்நாட்டில் எழாது அல்லவா? இதுதான் அவருக்குரிய வேலை.

சீமான் பொது மேடையில் ராஜீவை நாம்தான் கொன்றோம் என்கிறார். சாட்டை துரை - சமாதிக்கே போய் நாம்தான் கொன்றோம் என்கிறார். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆனால் ஒரு படம் மேதகு - இணையத்தில் வெளியிட முடியாது முடக்கி விட்டார்கள்.

ஏன்? சீமானுக்கு டெல்லியின் ஆசீர்வாதம் உண்டு. தஞ்சை குகன் குமாருக்கும், கிட்டுவுக்கும் அது இல்லை. 

ஆகவே சந்திரகாந்தன்=சீமான் தான் சமன்பாடு. 

சந்திரகாந்தனும், சீமானும் தமிழ் தேசியத்தை கருவறுக்க பயன்படும் கருவிகள்தான். ஒருவர் கத்தி, இன்னொருவர் கத்தரிக்கோல்.

தேவைக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப வெளித்தோற்றம் மட்டுமே மாறும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நத்தனியாகுவுக்கு  மேற்படி போராட்டம் பிடிக்கவில்லை என்பதில் இருந்து தெரிகிறது அமெரிக்க அரசுக்கான பாரிய அழுத்தம் தன்னை  வெகுவாக பாதிக்கும் என.
    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
    • ஆனல், இவை பெரிய தொகையில் கொடுக்க முடியுமா என்பது கேள்வி? இவை ஒவ்வொன்றும் ஆக குறைந்தது $1.5 மில்லியன். மற்றது, ரஷ்யாஇவற்றை தேடி அழிக்கும், தடுக்கும்  முயற்சி. அத்துடன், ரஷ்யா இப்பொது retooling செய்து வருகிறது, அதுக்கு சீன பல்உபயோக பொருட்களை விற்பதாக US   அனுப்பி இருக்கிறது Blinken ஐ  சீனவை எச்சரிப்பதற்கு, சீன (நமுட்டுச்) சிரித்துக் கொண்டே வரவேற்றது.           
    • பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..
    • ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.  குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான  ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.   உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.  மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.  கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன. அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன. இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.  குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை. இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம். ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.  அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.  இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது. அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது. இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.  https://www.virakesari.lk/article/181712
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.