Jump to content

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

வணக்கம் ரஞ்சித்,

சுகம்தானே.

இந்த சமன்பாட்டை நான் கீழே விளக்குகிறேன். ஆனால் 

என்பதன் மூலம் சீமானை ஆதரிப்பதும், சந்திரகாந்தனை ஆதரிப்பதும் ஒரு இயற்கையான-முரணற்ற நிலைதான் என்று கூறியவர் அக்னி.

உங்களுக்கு அப்படியா தெரிகிறது? இல்லைத்தானே?

அப்போ நீங்கள் என்ன செய்யவேண்டும்?

சந்திரகாந்தனை ஆதரிப்பவர் ஏன் சீமானையும் ஆதரிக்கிறார் என யோசிக்க வேண்டும்.

அப்படி யோசிக்கும் போது கீழே கோசான் எழுதியதையும் சேர்த்தே யோசியுங்கள்.

1. இலங்கையில் தமிழ் தேசியத்தை காயடிப்பதும், இந்தியாவில் தமிழ் தேசியத்தை காயடிப்பதும் - ஒரே நோக்கம்தான். ஆனல் இரு வேறுபட்ட அணுகுமுறைகள்.

2. இலங்கையில் தமிழ் தேசியத்தை நேரடியாக மோதி எதிர் கொள்வது. தமிழ் தேசியவாதிகளை வினைதிறனற்றவராக்குவது. முஸ்லீம் பூச்சாண்டி காட்டுவது. பிரதேசவாதத்தை கிளப்புவது. சந்திரகாந்தன் போன்றோரை வினைதிறன் மிக்க, முஸ்லீம்களை எதிர்க்க கூடிய தலைவர்களாக பிம்பத்தை கட்டி எழுப்பி அவர்களை கொண்டு தமிழ் தேசிய அரசியலை பிரதியீடு செய்வது.

இலங்கையில் புலிகளின் அழிவுக்கு பின்னும் நிலையாக இருந்த தமிழ் தேசிய உணர்வை அழிக்கும் வேலைத்திட்டம்.

3. தமிழ்நாட்டில் இந்த அழிவில் இருந்து தமிழ் தேசியம் புதிதாக எழுந்துவிடாமல் பார்த்துகொள்ளும் வேலைத்திட்டம்.

இங்கே இதுவரை தமிழ் தேசியத்தின் தளமாக இருந்த நாயக்கர் உட்பட்ட சாதியினரை தமிழர் இல்லை என்றாக்கி பிரிவினையை ஏற்படுத்தி தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட கூடியோரை சரிபாதியாக குறைப்பது.

தொடர்ந்து இனத்தூய்மைவாதம், முன்னுக்கு பின் முரணான நடைமுறைகள், தனிவாழ்வில் களங்கம். அப்பட்டமான மறைமுக அதிமுக/சசிகலா ஆதரவு. எல்லாவற்றிற்கும் மேலாக அய்யநாதன், மணியரசன் போன்றோரை ஒதுக்குவது, மேதகு படத்தை முடக்குவது இப்படி தமிழ் தேசியத்தை மறைமுகமா காயடிக்கும் அணுகுமுறையை மேடையில் நரம்பு புடைக்க தமிழ் தேசியம் பேசியபடியே செய்வது. பின்னர் படிபடியாக பிரபாகர நீக்கம் செய்து சீமானிசத்தை புகுத்துவது.

தமிழ்நாட்டில் 2009 க்கு பின்னான சீமானின் வருகையின் பின், முன்னர் தமிழ் தேசியம் என்றாலே என்ன என தெரியாமல் இருந்த பலர் இப்போ தமிழ் தேசியத்தின் ஜென்ம எதிர்களாக்கபட்டு விட்டனர் - சீமானால்.

1991 இல் காங்கிரஸ்காரர் மட்டுமே தலைவரை திட்டினார்கள். இப்போ? கிட்டதட்ட திமுகவின் நிரந்தர வாக்குவங்கி (30%) அப்படியே புலி எதிர்பாளர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள்

இவை எல்லாம் மிக நுணுக்கமாக செய்யபடும் காயடிப்புகள்.

சீமான் இருக்கும் வரை வேறு ஒரு இதயசுத்தி உள்ள தமிழ் தேசிய தலைமை தமிழ்நாட்டில் எழாது அல்லவா? இதுதான் அவருக்குரிய வேலை.

சீமான் பொது மேடையில் ராஜீவை நாம்தான் கொன்றோம் என்கிறார். சாட்டை துரை - சமாதிக்கே போய் நாம்தான் கொன்றோம் என்கிறார். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆனால் ஒரு படம் மேதகு - இணையத்தில் வெளியிட முடியாது முடக்கி விட்டார்கள்.

ஏன்? சீமானுக்கு டெல்லியின் ஆசீர்வாதம் உண்டு. தஞ்சை குகன் குமாருக்கும், கிட்டுவுக்கும் அது இல்லை. 

ஆகவே சந்திரகாந்தன்=சீமான் தான் சமன்பாடு. 

சந்திரகாந்தனும், சீமானும் தமிழ் தேசியத்தை கருவறுக்க பயன்படும் கருவிகள்தான். ஒருவர் கத்தி, இன்னொருவர் கத்தரிக்கோல்.

தேவைக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப வெளித்தோற்றம் மட்டுமே மாறும்.

 

நான் நலம் கோஷான், நீங்கள் எப்படி?

உங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி.

உங்களின் சமன்பாட்டில் ஒரு பக்கம் மிகத் தெளிவானது. மற்றைய பக்கத்தை இனிமேல்த்தான் இருந்து அவதானிக்க வேண்டும். பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்றதும் சரிதான்

சந்திரகாந்தன் = சீமான் தான்.

அண்ணை சீமானை பற்றி சொல்லிவிட்டு சந்திரகாந்தனை இழுத்துக் கொண்டு வந்து மரத்தில் கட்டியது நீங்கள் தான்.  சந்திரகாந்தனை விட டெரர் பீசான சும்மை நீங்கள் எல்லாம் டச் பண்ணவே மாட்டீர்கள் என்பதையே அழுந்தச் சொன்னேன். அதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள், ஜெனிவா முதல் பாரளுமன்றம் வரை ஏக்கிய ராஜ்ய, கிழக்கு மாகாண தாரை வார்ப்பு முதலான காயடிப்புகள் நம்மடை டொக்கு கண்ணுக்கு தெரியாது, தெரிந்தாலும் அங்கால பார்வையை திருப்பாமல் அண்ணாந்து சீமானைப் பார்த்த மாதிரியே போயிடனும். ஆமா முஸ்லிம் பூச்சாண்டி எவ்வளவு பெருசுபடுத்துறாங்க இல்ல, 

அவ்வளவு அடியை ராஜபக்ச கூட்டத்திடம் வாங்கி விட்டு 20 க்கு கையை உயர்த்தி கல்முனை பிரதேச சபை கோரிக்கையை ஒரு கண்டீசனாக போட்டு வைத்த ஆப்பை ஆப்பாக பார்க்காது நம்மடை டொக்கு கண், அதை விட முக்கியம்AK 74 உண்மையா இல்லையா என்பது இல்லையா, இருந்தாலும் உங்கடை சமன்பாடு அக்மார்க் U2 புரூட்டஸ் ரகம் , இந்த நிறுவல்களை எல்லாம் பார்த்தால் நாம எங்கிருக்க வேண்டியவர்கள் இப்படி நாசமா போயிட்டோமே என்று நினைக்க தோணுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை சீமானை பற்றி சொல்லிவிட்டு சந்திரகாந்தனை இழுத்துக் கொண்டு வந்து மரத்தில் கட்டியது நீங்கள் தான்.  சந்திரகாந்தனை விட டெரர் பீசான சும்மை நீங்கள் எல்லாம் டச் பண்ணவே மாட்டீர்கள் என்பதையே அழுந்தச் சொன்னேன். சைக்கிள் கப்பில் நான் சொன்னதாக கடா வெட்டுகிறீர்கள், ஜெனிவா முதல் பாரளுமன்றம் வரை ஏக்கிய ராஜ்ய, கிழக்கு மாகாண தாரை வார்ப்பு முதலான காயடிப்புகள் நம்மடை டொக்கு கண்ணுக்கு தெரியாது, தெரிந்தாலும் அங்கால பார்வையை திருப்பாமல் அண்ணாந்து சீமானைப் பார்த்த மாதிரியே போயிடனும். ஆமா முஸ்லிம் பூச்சாண்டி எவ்வளவு பெருசுபடுத்துறாங்க இல்ல, 

அவ்வளவு அடியை ராஜபக்ச கூட்டத்திடம் வாங்கி விட்டு 20 க்கு கையை உயர்த்தி கல்முனை பிரதேச சபை கோரிக்கையை ஒரு கண்டீசனாக போட்டு வைத்த ஆப்பை ஆப்பாக பார்க்காது நம்மடை டொக்கு கண், அதை விட முக்கியம்AK 74 உண்மையா இல்லையா என்பது இல்லையா, இருந்தாலும் உங்கடை சமன்பாடு அக்மார்க் U2 புரூட்டஸ் ரகம் , இந்த நிறுவல்களை எல்லாம் பார்த்தால் நாம எங்கிருக்க வேண்டியவர்கள் இப்படி நாசமா போயிட்டோமே என்று நினைக்க தோணுது

1. சுமந்திரனை நம்பி நான் ஏமாந்துட்டன் தம்பி. 

நீங்க படிச்சு படிச்சு சொல்லியும் கேட்காமல் அந்த காமெடி பீசை எல்லாம் டெரர் பீசாக நம்பி மோசம் போய்ட்டன். ஆனா 2015 இலயே தெளிஞ்சிட்டன்.

தம்பி இப்ப 2021.

கல்முனை தரமுயர்த்தல் இல்லை, சொறிகல்முனையில சொம்பை உயர்த்த கூட லாயக்கில்லாத கூட்டம், கூட்டமைப்பு.

அது கிடக்கட்டும் தபால் மந்திரி, மாவட்டுற சாரி, மாவட்ட இணைத்தலைமை எல்லாம் இப்ப உங்கட ஆக்கள்தானே, இணக்க அரசியல் செய்து கல்முனையை தரமுயர்தி காட்டுங்களேன்? அண்ணன் வெயிட் பண்றன் அவசரம் இல்லை.

2.சீமானின் (பேச்சை) கேட்டு, கெளரவ சந்திரகாந்தனின் அரசியலுக்கு போனதாக நீங்கள்தான் மேலே கூறினீர்கள். நான் அவரை மரத்தில் கட்டவில்லை.

3. புரூட்டஸ் எல்லாம் வேற லெவல் தம்பி. ஒவ்வொரு வீடியோவும் சும்மா gun மாதிரி. நீங்களும் பாக்கிறதோ? பார்க்க பார்க்க, பயங்கரமா எரியுமே🤣. என்ன குடிக்கிறனியல் மில்க் ஒப் மக்னீசியாவோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அதைதான் மைண்ட் வாய்ஸ் என்கிறேன். உண்மையில் நான் நீங்கள் அப்படி எழுதியதை நல்ல அறிகுறியாகவே காண்கிறேன். 

தொடர்ந்து அவதானியுங்கள்…யாழில் மிக விரைவில் உண்மையை தரிசிக்க போகும் அடுத்த நபராக நீங்கள் இருப்பீர்கள் என்பது என் அனுமானம்.

அப்படி நிகழும் போது வெறுத்து விலகி செல்லாமல், ஏனையோருக்கும் தெளிவூட்டலை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் கோரிக்கை.

உங்கள் எல்லாருக்கும் முன்பாகவே சீமானின் மகுடிக்கு மயங்கி, மீண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

பிகு:

வாய்கரிசி போட்ட பின் தீர்கதரியா இருந்தாலென்ன விட்டலென்ன🤣

காலம் இருக்கு, தொடர்ந்து கவனிப்போம்.
உங்கள் கருத்துக்கள் பல அனுமானத்திலேயே எழுதப்படுகிறது, கமலின் மையம் போல் ஒரு காலத்தில் நாம் தமிழரும் சிதறி சின்னாபின்னாமாகலாம் என்று தானே சொல்லவாறியள்.

தமிழர்களுக்கு காசியிலை கிரியை செய்திட்டன் என்று யோகர் சுவாமி சொன்னவராம்!
அவர் தான் "பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி" என்றும் பாடியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

காலம் இருக்கு, தொடர்ந்து கவனிப்போம்.
உங்கள் கருத்துக்கள் பல அனுமானத்திலேயே எழுதப்படுகிறது, கமலின் மையம் போல் ஒரு காலத்தில் நாம் தமிழரும் சிதறி சின்னாபின்னாமாகலாம் என்று தானே சொல்லவாறியள்.

தமிழர்களுக்கு காசியிலை கிரியை செய்திட்டன் என்று யோகர் சுவாமி சொன்னவராம்!
அவர் தான் "பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி" என்றும் பாடியிருக்கிறார்.

சந்தோசம். அனுமானம் என்பதை ஏற்கிறேன். Speculation ற்கும் forecasting ற்கும் உள்ளது நூலிடைதான்.

இல்லை மையம் ஒரு அரசியல் கட்சியின் உடனடி அறுவடைக்காக விதைக்கபட்ட பயிர்.

நாதக அப்படி அல்ல - அதை வழி நடத்துபவர்களின் நோக்கம் இந்திய ஒருமைப்பாடு. மத்தியில் யார் வந்தாலும் நாதவுக்கான அனுசரணை தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சந்தோசம். அனுமானம் என்பதை ஏற்கிறேன். Speculation ற்கும் forecasting ற்கும் உள்ளது நூலிடைதான்.

இல்லை மையம் ஒரு அரசியல் கட்சியின் உடனடி அறுவடைக்காக விதைக்கபட்ட பயிர்.

நாதக அப்படி அல்ல - அதை வழி நடத்துபவர்களின் நோக்கம் இந்திய ஒருமைப்பாடு. மத்தியில் யார் வந்தாலும் நாதவுக்கான அனுசரணை தொடரும்.

இந்தியாவுக்கு உள்ளே இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கட்சிகள் இயங்கமுடியாது தானே? இந்திய ஒருமைப்பாடு எப்போதும் எங்களுக்கு தீங்கானது என்ற பார்வை தற்போது சரியாயினும், காலம் எமக்காக எல்லாவற்றையும் வளைக்கலாம்! திறக்கவே திறக்காத கதவுகள் தங்கள் நலத்திற்காக எங்களுக்கு திறக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இந்தியாவுக்கு உள்ளே இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கட்சிகள் இயங்கமுடியாது தானே? இந்திய ஒருமைப்பாடு எப்போதும் எங்களுக்கு தீங்கானது என்ற பார்வை தற்போது சரியாயினும், காலம் எமக்காக எல்லாவற்றையும் வளைக்கலாம்! திறக்கவே திறக்காத கதவுகள் தங்கள் நலத்திற்காக எங்களுக்கு திறக்கப்படலாம்.

2009 ற்கு பின் தேர்தல் அரசியலில் இல்லாத, இந்திய ஒருமைபாட்டை அதிகம் கனம் பண்ணாத, தமிழ் தேசிய அரசியல் தமிழ் நாட்டில் எழுந்துவிடுமோ என்ற அச்சம் டெல்லியில் இருந்தது. இப்போ அதை டீல் பண்ணி விட்டார்கள்.

நாம் தமிழர் ஆரம்ப நிறுவன உறுப்பினர் முத்துகுமார் - இனம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் யார்? அவரின் அரசியல் எத்தகையது? அவரை கொல்வதால் யாருக்கு லாபம்?

இதுவரை தேடி அறிந்திராவிட்டால் - இனி தேடிப்பாருங்கள். நான் சொல்வது புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

2009 ற்கு பின் தேர்தல் அரசியலில் இல்லாத, இந்திய ஒருமைபாட்டை அதிகம் கனம் பண்ணாத, தமிழ் தேசிய அரசியல் தமிழ் நாட்டில் எழுந்துவிடுமோ என்ற அச்சம் டெல்லியில் இருந்தது. இப்போ அதை டீல் பண்ணி விட்டார்கள்.

நாம் தமிழர் ஆரம்ப நிறுவன உறுப்பினர் முத்துகுமார் - இனம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் யார்? அவரின் அரசியல் எத்தகையது? அவரை கொல்வதால் யாருக்கு லாபம்?

இதுவரை தேடி அறிந்திராவிட்டால் - இனி தேடிப்பாருங்கள். நான் சொல்வது புரியும். 

EPx79gMWAAEWOWh.jpg

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:

EPx79gMWAAEWOWh.jpg

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.😊

வணக்கம் தோழர். கண்டது மிக்க மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

 

நாம் தமிழர் ஆரம்ப நிறுவன உறுப்பினர் முத்துகுமார் - இனம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் யார்? அவரின் அரசியல் எத்தகையது? அவரை கொல்வதால் யாருக்கு லாபம்?

இதுவரை தேடி அறிந்திராவிட்டால் - இனி தேடிப்பாருங்கள். நான் சொல்வது புரியும். 

அண்மைக்காலமாக ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலியில் வேலை செய்பவருடன் பழக்கமேற்பட்டது. "இப்போது ஈழவர் இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் எல்லாரும் எமக்குத் தேவை" என்ற கருத்துடைய ஒருவர் - பல இந்திய, தமிழக அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர். எனக்கு முத்துக்குமார், அவர் மரணம் என்பன பற்றி இந்த வானொலிப் பிரபலம்  சொன்ன தகவல்கள் புதிதாக இருந்தன. "கள்ள மௌனம்" எவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதும் புரிந்தது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

அண்மைக்காலமாக ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலியில் வேலை செய்பவருடன் பழக்கமேற்பட்டது. "இப்போது ஈழவர் இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் எல்லாரும் எமக்குத் தேவை" என்ற கருத்துடைய ஒருவர் - பல இந்திய, தமிழக அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர். எனக்கு முத்துக்குமார், அவர் மரணம் என்பன பற்றி இந்த வானொலிப் பிரபலம்  சொன்ன தகவல்கள் புதிதாக இருந்தன. "கள்ள மௌனம்" எவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதும் புரிந்தது! 

உண்மைதான். 2009இற்கு முன்னான சதி வலை அதே பாணியில் பின்னும் நீள்கிறது.

பலரை அடையாளம் காண முடிந்த எம்மக்களால் சிலரை அடையாளம் காண முடியாமல் இருக்கிறது ☹️.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றாரை மதம் மாற்றினால் அவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள்? அப்படி ஒரு நிலை.

👍

மதம் மாறியவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள் என்பதை சீமான் ஆதரவு ஈழதமிழர்கள் நிலையிலும் கண்முன்னே பார்க்கிறோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

புரூட்டஸ் எல்லாம் வேற லெவல் தம்பி. ஒவ்வொரு வீடியோவும் சும்மா gun மாதிரி. நீங்களும் பாக்கிறதோ? பார்க்க பார்க்க, பயங்கரமா எரியுமே🤣. என்ன குடிக்கிறனியல் மில்க் ஒப் மக்னீசியாவோ

புரூட்டஸ் நம்மடை ஆக்கள் மாதிரி, புடுங்குவது பூரா தேவை இல்லாத ஆணி தான்,திருமா ராஜபக்சவிற்கு ஈழத்தமிழர்களையும் தமிழ் தேசியத்தையும் முள்ளிவாய்க்காலில் காலி பண்ணியதற்கு  கை கொடுத்து பாராட்டு தெரிவித்து விட்டு அதே ஈழ தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தின இரங்கல் அறிக்கை விடுவார் பாருங்கோ அந்த ரகம். நம்மடை தேசிய தலைவரையும் நன்றாக வச்சு செய்வார் புரூட்டஸ் தலைவரது பெயரை உச்சரிக்கும் போது அவரது உடல்மொழி இருக்குதே வேற லெவல். அண்ணைக்கும் அவரை பிடித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை, புரூட்டஸ் உருட்டல்களுக்கு நாம ஒரு பெரிய விசிறி, நடுநிலை வாதி என்ற பெயரில் திராவிட செம்பு , சீமான் மகன் காது குத்தில் சமஸ்கிருத மந்திரம் ஒலித்தால், கவட்டிற்குள் நெருப்பு பிடித்தது போல் கத்துவார். ஸ்ராலின் வீட்டில் சுற்றியிருந்து சமஸ்கிருதம் ஓதி விபூதி அடித்தால் சாப்பிட்டியான்னே தான், பொழுது போகாட்டில் இவர்களை பார்த்து என்ஜாய் பண்ணுவது நமது பொழுது போக்கு

 

5 hours ago, goshan_che said:

தம்பி இப்ப 2021.

கல்முனை தரமுயர்த்தல் இல்லை, சொறிகல்முனையில சொம்பை உயர்த்த கூட லாயக்கில்லாத கூட்டம், கூட்டமைப்பு

என்ன இருந்தாலும் உங்கடை நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு,
முயற்சி செய்து பார்ப்போம் வெயிட் பண்ணுங்கோ, என்ன இன்னும் கூத்தமைப்பு முழுதாக காயடிக்கப்படாததால் இணக்க அரசியல் வென்று விடக்கூடாது என்பதில் இலங்கை அரசை விட அவர்களுக்கு அதிக கரிசனை இருக்கிறது, நாளைக்கே முஸ்லிம்களுடன் சேர்ந்து கல்முனை இணக்க அரசியல் மூலம் கிடைக்கும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய சோனகிரிகள் தான் அவர்கள்,
தற்போதைய அவர்களது அரசியலே
பிள்ளையான், வியாளனின் பின்மூச்சை மோந்து கொண்டு அவர்கள் பின்னால் திரிவது,
இவர்களை முற்றிலுமாக காயடித்து வீட்டில் உட்காரவைக்கும் வரை இணக்க அரசியலை வினைத்திறனாக செய்ய முடியாது,
பார்க்கலாம் Plan B எப்படி வேலை செய்கிறது என்பதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2021 at 02:57, Kandiah57 said:

புலிகளின்  காலம்  தமிழ்ஈழ அரசியலில் பொற்காலம்  

இங்கு அவர் குறிப்பிட்டது புலிகளின் நிர்வாகத் திறனை என நினைக்கிறேன். அதை சகிக்காதவர்கள் பேரழிவில் முடித்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

புரூட்டஸ் நம்மடை ஆக்கள் மாதிரி, புடுங்குவது பூரா தேவை இல்லாத ஆணி தான்,திருமா ராஜபக்சவிற்கு ஈழத்தமிழர்களையும் தமிழ் தேசியத்தையும் முள்ளிவாய்க்காலில் காலி பண்ணியதற்கு  கை கொடுத்து பாராட்டு தெரிவித்து விட்டு அதே ஈழ தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தின இரங்கல் அறிக்கை விடுவார் பாருங்கோ அந்த ரகம். நம்மடை தேசிய தலைவரையும் நன்றாக வச்சு செய்வார் புரூட்டஸ் தலைவரது பெயரை உச்சரிக்கும் போது அவரது உடல்மொழி இருக்குதே வேற லெவல். அண்ணைக்கும் அவரை பிடித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை, புரூட்டஸ் உருட்டல்களுக்கு நாம ஒரு பெரிய விசிறி, நடுநிலை வாதி என்ற பெயரில் திராவிட செம்பு , சீமான் மகன் காது குத்தில் சமஸ்கிருத மந்திரம் ஒலித்தால், கவட்டிற்குள் நெருப்பு பிடித்தது போல் கத்துவார். ஸ்ராலின் வீட்டில் சுற்றியிருந்து சமஸ்கிருதம் ஓதி விபூதி அடித்தால் சாப்பிட்டியான்னே தான், பொழுது போகாட்டில் இவர்களை பார்த்து என்ஜாய் பண்ணுவது நமது பொழுது போக்கு

 

என்ன இருந்தாலும் உங்கடை நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு,
முயற்சி செய்து பார்ப்போம் வெயிட் பண்ணுங்கோ, என்ன இன்னும் கூத்தமைப்பு முழுதாக காயடிக்கப்படாததால் இணக்க அரசியல் வென்று விடக்கூடாது என்பதில் இலங்கை அரசை விட அவர்களுக்கு அதிக கரிசனை இருக்கிறது, நாளைக்கே முஸ்லிம்களுடன் சேர்ந்து கல்முனை இணக்க அரசியல் மூலம் கிடைக்கும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய சோனகிரிகள் தான் அவர்கள்,
தற்போதைய அவர்களது அரசியலே
பிள்ளையான், வியாளனின் பின்மூச்சை மோந்து கொண்டு அவர்கள் பின்னால் திரிவது,
இவர்களை முற்றிலுமாக காயடித்து வீட்டில் உட்காரவைக்கும் வரை இணக்க அரசியலை வினைத்திறனாக செய்ய முடியாது,
பார்க்கலாம் Plan B எப்படி வேலை செய்கிறது என்பதை

புருட்டஸ் தலைவரை நக்கல் அடித்து நான் கண்டதில்லை. உடல்மொழி எல்லாம் பார்க்கும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது.

ஆனால் உடல்மொழியால், செயலால், வார்த்தையால் தலைவரை முடிந்தளவு இழிவு செய்த சந்திரகாந்தனை ஆதரித்தபடியே புரூட்டஸ் தலைவரை உடல்மொழியால் அவமதித்தார் என்கிறீர்களே…இந்தளவு உருட்டு புரூட்டஸ் கூட பண்ணியதில்லை🤣.

பாப்பம் பிளான் பி யை. செய்தால் சந்தோசம் மக்கள்தானே நன்மை அடைவார்கள்.

செய்யாட்டிலும் என்ன / வந்து என்னை 2015 இல் சும்மை ஆதரித்தேன் என்று இரெண்டு இழுப்பு இழுத்து விட்டு போறானே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நீ முட்டாள் நான் சரியானவன் என நிறுவ முனைவது வேறு.

அது ஒருவகை மனநோய் சாமியார்.

9 hours ago, Kandiah57 said:

மேலும் புலிகள் போராடியது பிழை என்பது ஒரு பிழையான  கூற்று

மாற்ற முடியாதவர்கள் என்று  ஏற்றுக்கொள்வோம். நேரத்தைக்காப்போம். போனால் திரும்பி வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆமா... பெருமாளை எங்கயாச்சும் கண்டியளோ? ஆளை கனநாளா காணேல்லை, ஆள் மாறிட்டாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

ஆனால் உடல்மொழியால், செயலால், வார்த்தையால் தலைவரை முடிந்தளவு இழிவு செய்த சந்திரகாந்தனை ஆதரித்தபடியே புரூட்டஸ் தலைவரை உடல்மொழியால் அவமதித்தார் என்கிறீர்களே…இந்தளவு உருட்டு புரூட்டஸ் கூட பண்ணியதில்லை🤣.

அண்ணை நான் சந்திரகாந்தன் விழுது இல்ல,  புரூட்டஸ் அவமதித்தார் என்று சொல்வது உங்களுக்கு, ஒரு வேளை அதனால் தான் அவரோடை உருட்டுகள் உங்களுக்கும் பிடிக்குது என்று கேட்டேன், பொன்சேகாவையே 2010 இலேயே வைத்து உருட்டோ உருட்டு என்று உருட்டியவர்கள் அல்லவா நாம், புரூட்டசின் திறமைகளை நீங்கள் பட்டியலிட எனது பங்கிற்கு நானும் கொஞ்ச பட்டியல் போட்டேன் அம்புட்டுத்தே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

 ஆமா... பெருமாளை எங்கயாச்சும் கண்டியளோ? ஆளை கனநாளா காணேல்லை, ஆள் மாறிட்டாரோ?

பெருமாளுக்கு நெருக்குவார காலமாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை நான் சந்திரகாந்தன் விழுது இல்ல,  புரூட்டஸ் அவமதித்தார் என்று சொல்வது உங்களுக்கு, ஒரு வேளை அதனால் தான் அவரோடை உருட்டுகள் உங்களுக்கும் பிடிக்குது என்று கேட்டேன், பொன்சேகாவையே 2010 இலேயே வைத்து உருட்டோ உருட்டு என்று உருட்டியவர்கள் அல்லவா நாம், புரூட்டசின் திறமைகளை நீங்கள் பட்டியலிட எனது பங்கிற்கு நானும் கொஞ்ச பட்டியல் போட்டேன் அம்புட்டுத்தே

தம்பி 2010லயோ? அப்ப நான் தீவிர சீமான் பக்தன்🤣. யாழில எழுதினதே 2013 இல இருந்துதான்.

விட்டால், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிஞ்சதும் கோசானால எண்டு எழுதுவியள் போல🤣.

சரி விடுங்கோ உடையாருக்கு தள்ளி நிண்டு காலத்தின் போக்கை பார்க்க போகிறேன் எண்டு எழுதி, மூண்டு பக்கம் ஓடீட்டு 🤣. இன்னும் திரிக்கு சம்பந்தமே இல்லாமல் கதைச்சு கொண்டு நிக்கிறன்(ம்). 

இணையவன் வேற சாடைமாடையா சொல்லி அதுக்கு நந்தன் நக்கல் சிரிப்பும் போட்டுட்டார். 

சந்திப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

பெருமாளுக்கு நெருக்குவார காலமாம். 🤣

 எங்கை? வீட்டிலையோ?  நொருங்காமல் இருக்க பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

பெருமாளுக்கு நெருக்குவார காலமாம். 🤣

தேர்தல் முடிவோட கொஞ்சம் துவண்ட மாரி தெரிஞ்சது. தேற்றி கொண்டு வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

தேர்தல் முடிவோட கொஞ்சம் துவண்ட மாரி தெரிஞ்சது. தேற்றி கொண்டு வரட்டும்.

தேர்தல் முடிவா? எந்த தேர்தல்???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

தேர்தல் முடிவா? எந்த தேர்தல்???????

🤣 இன்பதேன் வந்து பாயுது காதினிலே…அந்த நாட்டு தேர்தல்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பெருமாள் தேர்தலில் நின்றவரா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.