Jump to content

கொழும்பு துறைமுக நகரம்... இலங்கையில் உருவானது சீனாவின் சுயாட்சி தேசம்- இந்தியா என்ன செய்யும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் தமிழீழமும்

கொழும்பு: இலங்கையில் கொழும்பு துறைமுகநகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிகப் பெரும் அச்சுறுத்தலை சீனா மூலம் ஏற்படுத்தி இருக்கிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.

இதனடிப்படையில்தான் காலந்தோறும் இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் நீடித்த ஒன்றாக இருந்தது. மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி இந்த விவகாரத்தில் தெள்ளத் தெளிவான நிலைப்பாடுடன், இலங்கையில் வேறு எந்த ஒரு அன்னிய நாடு காலடி கூட வைக்கவிடாமல் வெளியுறவுக் கொள்கையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்த இறுக்கம் தளர்ந்து போனது

அணிசேரா கொள்கையில் தளர்வு

1990களுக்குப் பிந்தைய தாராள பொருளாதார மயமாக்கல் கோட்பாடு வியாபித்து இந்தியாவையும் ஆட்டிப் படைக்க இந்தியாவின் திடமான வெளியுறவு கோட்பாடுகள் ஊசலாட்டத்துக்குள் தள்ளப்பட்டன. ஒருகாலத்தில் அணிசேரா கொள்கை பேசிய இந்தியா, மெல்ல மெல்ல அமெரிக்கா சார்பு நிலையை நோக்கிப் போனது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த அண்டை தேசங்களையும் தம் பிடியில் வைத்திருந்த இந்தியா அதன் வல்லாண்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது.

தமிழீழமும் தமிழரும்

இந்தியாவின் பிடி நழுவிய இடங்களில் எல்லாம் மெல்ல மெல்ல சீனா தனது இருப்பை விஸ்தீரனப்படுத்தியது. இதன் உச்சம்தான் இப்போது இலங்கையில் ஒரு சுயாட்சி பெற்ற நகரையே சீனாவினால் பெற முடிந்திருக்கிறது. இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்கள், இலங்கையின் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை கோரியபோது அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன்விளைவாக தனித் தமிழீழம் எனும் தேசத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய போது அழித்தொழிக்கப்பட்டார்கள் தமிழர்கள்.

சீனாவுக்கு ஒரு சுயாட்சி பிராந்தியம்

ஆனால் இலங்கைக்கு எந்தவித தொடர்புமே இல்லாத நாடுபிடி வேட்கையில் நுழைந்த சீனாவுக்கு சுயாட்சி தேசமாக ஒரு நகரையே தங்க தாம்பாளத்தில் தாரைவார்த்து கொடுத்திருக்கிறது சிங்களம். இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றமும் வழங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகால இந்திய மத்திய அரசுகள் வெளியுறவுக் கொள்கையில் எப்படி கோட்டை விட்டிருக்கிறது என்பதற்கு இந்த சீனாவின் சுயாட்சி நகரமே நல்ல எடுத்துக்காட்டு. இந்த சுயாட்சி நகரத்துக்குள் சீனா, ஆங்கிலம், சிங்களம்தான் மொழிகளாம். இங்கே தமிழுக்கு இடம் இல்லை. என்னதான் இலங்கைக்கு சொந்தமானதாக கொழும்பு நகரம் இருந்தாலும் கொழும்பு துறைமுக நகரம் என்பது சீனாவுக்கு சொந்தமாகிவிட்டது.

இந்திய பாதுகாப்புக்கு பேராபத்து

துறைமுக நகர பணிகள், வேலைவாய்ப்பு என்ற பெயரால் சீனர்கள் தங்குடையின்றி குடியேறலாம். ஏற்கனவே மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்ட காற்றாலை அமைக்க சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் தலைப்பகுதி தொடங்கும் வங்கக் கடல் பிராந்தியத்தை மிக எளிதாகவே வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது சீனா. இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு லடாக், டோக்லாம், அருணாச்சல பிரதேசங்களை விட மிக மிக மோசமான அச்சுறுத்தல் உள்ள பிரதேசமாக வங்க கடல் உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவும் தமிழீழமும்

இலங்கையில் தமிழீழம் உருவானால் இந்தியாவுக்குதான் பாதுகாப்பு என்கிற யதார்த்த உண்மையை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதனால் தமிழீழம் உருவாக அவர் அத்தனை விதமான உதவிகளையும் செய்தார். ஆனால் பின்னாளில் இலங்கையில் தனி ஈழம் உருவானால் இந்திய இறையாண்மைக்கு பேராபத்து என்று உண்மைக்கு மாறாக அதிகாரவர்க்கத்தினர் குறுக்குசால் ஓட்டினர். அதனால் தமிழீழம் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளும் 2 லட்சம் தமிழர்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய வெளியுறவு கொள்கை

இப்போது எந்த ஆயுதப் போராட்டமும் இல்லாமலேயே இலங்கைக்குள் சீனா ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனி ஈழம், இந்தியாவுக்கு பேராபத்து எனில் தனி சீனா சுயாட்சி தேசம் இந்தியாவுக்கு நன்மையா செய்யப் போகிறது? இனியேனும் இலங்கை விவகாரத்திலும் ஈழத் தமிழரின் நியாயமான யதார்த்தமான கோரிக்கைகள் தொடர்பிலும் இந்திய வெளியுறவு சக்திகள் அதீதமான உண்மையாக அக்கறை செலுத்துவது என்பதுதான் நமது தேசத்தின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய ஒரு யுக்தியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

 https://tamil.oneindia.com/news/colombo/china-gets-overseas-colony-in-sri-lanka/articlecontent-pf551523-421655.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கமே பிழை எனும் போது கட்டுரை மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்..😂

அணில் ஏறவிட்ட நாய் என்ன செய்யும்..? 

 

🤣🤣🤣🤣🤣🤣

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பது இதுதானோ ?

முள்ளை விதைத்தால் கொள்ளா அறுக்க முடியும்...?

சீனாவின் அடுத்த அபிவிருத்தித் திட்டம் காங்கேயன்துறைமுகத்தில் தொடங்கவுள்ளதாக ஒரு தகவல்....😀

enjoy.. 🤣🤣🤣🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரைக்கான பதில் கடலில் மேதகு படம் பொறித்த மேலாடையில் சிங்கள படையை கதற விட்ட சகோதரனின் செயலில் உள்ளது.

அண்ணன் தமிழ்நாட்டில் ஆட்சி பீடம் ஏறியதும் சிங்களர்களையும், சீனர்களையும் ஒருசேர கதற விடுவார். பொறுத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

தலையங்கமே பிழை எனும் போது கட்டுரை மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்..😂

அணில் ஏறவிட்ட நாய் என்ன செய்யும்..? 

 

🤣🤣🤣🤣🤣🤣

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பது இதுதானோ ?

முள்ளை விதைத்தால் கொள்ளா அறுக்க முடியும்...?

சீனாவின் அடுத்த அபிவிருத்தித் திட்டம் காங்கேயன்துறைமுகத்தில் தொடங்கவுள்ளதாக ஒரு தகவல்....😀

enjoy.. 🤣🤣🤣🤣

 

tenor.gif?t=AAXACZCfG3kKtObNOASu9g&itemid=17710543&fbclid=IwAR3YoxFHPSRp4DW7F9T_aQsZIG6lYWcRV8KKke4U9QgimrVlg4RZpAwqxSs

அணில்... ஏற, விட்ட நாய்.... இப்படித்தான் இருக்கும்.
இது, இந்திய  "கோளை"  தந்திரத்தின்... தோல்வி. 😡

ஈழத் தமிழரின் சாபம்... ஹிந்திய  அரசை, சும்மா விடாது. 😎

தமிழகம்... தப்பிக்க, வேண்டும் என பிரார்த்திப்போம். 🙏 🙏 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

tenor.gif?t=AAXACZCfG3kKtObNOASu9g&itemid=17710543&fbclid=IwAR3YoxFHPSRp4DW7F9T_aQsZIG6lYWcRV8KKke4U9QgimrVlg4RZpAwqxSs

அணில்... ஏற, விட்ட நாய்.... இப்படித்தான் இருக்கும்.
இது, இந்திய  "கோளை"  தந்திரத்தின்... தோல்வி. 😡

ஈழத் தமிழரின் சாபம்... ஹிந்திய  அரசை, சும்மா விடாது. 😎

தமிழகம்... தப்பிக்க, வேண்டும் என பிரார்த்திப்போம். 🙏 🙏 🙏

வேஸ்டியில் பற்றிய தீ உடலை மட்டும் தீண்டாதா?

இந்தியாவுக்கு சீனர்களால் ஆபத்து என்றால் அது தமிழகத்தையும் சேர்த்துத்தான்.

இப்படியான தேச விரோத பேச்சு பேசிய பலரை அண்ணன் கட்சியில் இருந்து தூக்கி அடித்துள்ளார்.

இந்திய ஒன்றியத்துள் நாம் தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவோம். அது உலகின் அனைத்து தமிழர்களுக்குமான அரணாக, அரசாக அமையும்.

ஆனால் இந்தியாவை எதிரிகள் வெளியில் இருந்து நெருங்கினால் அவர்களின் முதல் எதிர்கள் தமிழர்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் பாஜகவால் வழிநடத்தபடும் மத்திய அரசாங்கங்கள் மீதான வன்மத்தை இந்திய பெருந்தேசத்தின் மீது சுமத்துவது முறையல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழகன் said:

வேஸ்டியில் பற்றிய தீ உடலை மட்டும் தீண்டாதா?

இந்தியாவுக்கு சீனர்களால் ஆபத்து என்றால் அது தமிழகத்தையும் சேர்த்துத்தான்.

இப்படியான தேச விரோத பேச்சு பேசிய பலரை அண்ணன் கட்சியில் இருந்து தூக்கி அடித்துள்ளார்.

இந்திய ஒன்றியத்துள் நாம் தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவோம். அது உலகின் அனைத்து தமிழர்களுக்குமான அரணாக, அரசாக அமையும்.

ஆனால் இந்தியாவை எதிரிகள் வெளியில் இருந்து நெருங்கினால் அவர்களின் முதல் எதிர்கள் தமிழர்கள்தான்.

தமிழகனே... நான், எழுதிய கருத்தை முழுமையாக உள்  வாங்கினீர்களா? 

ஆம்,  என்றால்....  கீழே உள்ள பதிலை வாசிக்கவும்.

வேட்டியே..  இல்லாமல் இருக்கும்,  உங்களுக்கு கோவணம் ஏன்?

இல்லை... என்றால்...

உங்களிடம் இருந்து...  மேல் பட்ட  கேள்வி வந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்காது. :)

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழகன் said:

இந்த கட்டுரைக்கான பதில் கடலில் மேதகு படம் பொறித்த மேலாடையில் சிங்கள படையை கதற விட்ட சகோதரனின் செயலில் உள்ளது.

அண்ணன் தமிழ்நாட்டில் ஆட்சி பீடம் ஏறியதும் சிங்களர்களையும், சீனர்களையும் ஒருசேர கதற விடுவார். பொறுத்திருங்கள்.

நீங்கள் அண்ணன் அண்ணன் என அடிக்கடி நக்கல் அடிப்பது எங்களுக்கு புரிகிறது. மேலும் உங்கள் நக்கல் நையாண்டிகளை செய்ய நிறைய இடங்கள் உள்ளன. அங்கு வைத்துக் கொ(ல்)ள்ளுங்கள்.😡

 அது சரி நீங்கள் ஆயுத பயிற்சி எடுத்து விட்டீர்களா? உங்களையும் களத்தில் இறக்க உள்ளோம்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210522-230222.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நீங்கள் அண்ணன் அண்ணன் என அடிக்கடி நக்கல் அடிப்பது எங்களுக்கு புரிகிறது. மேலும் உங்கள் நக்கல் நையாண்டிகளை செய்ய நிறைய இடங்கள் உள்ளன. அங்கு வைத்துக் கொ(ல்)ள்ளுங்கள்.😡

 அது சரி நீங்கள் ஆயுத பயிற்சி எடுத்து விட்டீர்களா? உங்களையும் களத்தில் இறக்க உள்ளோம்.😆

நான் அண்ணனை நக்கல் அடித்தேனா? இங்கே பலர் என் மீது உள்நோக்கத்தோடு அபாண்டம் சொல்லி வருகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

எமது இனத்தின் கடைசி நம்பிக்கை அண்ணன் என்று நம்பி களமாடுபவன் நான்.

உங்களை போன்று இன்னோர் அரசியல்வாதியாக அன்றி, ஒரு காலம் தந்த கொடையாக அண்ணனை நேசிப்பவன் நான்.

அண்ணணை ஆயுத பயிற்சி என்பதன் மூலம் நக்கல் அடிப்பது நீங்கள் அல்லவா?

அண்ணன் ஒரு போதும் ஆட்சியை ஆயுத புரட்சி மூலம் கைபற்றுவதாக சொல்லியதில்லை. தேர்தல் மூலம் ஆட்சி மாற்றத்தை அல்ல அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள் நாங்கள்.

நாங்கள் கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்க அல்ல, கட்டிடத்தை உடைத்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வந்தவர்கள். 

நாம் தமிழர், நாமே தமிழர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழகன் said:

1) வேஸ்டியில் பற்றிய தீ உடலை மட்டும் தீண்டாதா?

2) இந்தியாவுக்கு சீனர்களால் ஆபத்து என்றால் அது தமிழகத்தையும் சேர்த்துத்தான்.

3)இப்படியான தேச விரோத பேச்சு பேசிய பலரை அண்ணன் கட்சியில் இருந்து தூக்கி அடித்துள்ளார்.

4) இந்திய ஒன்றியத்துள் நாம் தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவோம். அது உலகின் அனைத்து தமிழர்களுக்குமான அரணாக, அரசாக அமையும்.

5) ஆனால் இந்தியாவை எதிரிகள் வெளியில் இருந்து நெருங்கினால் அவர்களின் முதல் எதிர்கள் தமிழர்கள்தான்.

1) நிச்சயம் பற்றும்

2)தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் வரையில் இந்த ஆபத்து சீனர்களால் மட்டுமல்ல பாக்ஸ்தான், பங்களாதேஸ், மியன்மார், பூட்டான் மற்றும் சிறி லங்காவினால் கூட ஆபத்துத்தான். 

3) இந்தியாவின் அரசியலமைப்புக்கு எதிரான கருத்துக்களை கூறும்போது அவர்சார்ந்த கட்சியினருக்கும்/அமைப்பிற்கும் பிரச்சனைதான்.

4) வாழ்த்துக்கள் (புது விளக்குமாறு (அல்லது துடைப்பம்) நன்றாகச் சுத்தம் செய்யும்) 

5) தமிழர்கள் எப்போதும் அடிமைகளே. அவர்களுக்கு சுய சிந்தனை மிகக் குறைவு/அறவே இல்லை.

😀

4 hours ago, தமிழகன் said:

காங்கிரஸ் பாஜகவால் வழிநடத்தபடும் மத்திய அரசாங்கங்கள் மீதான வன்மத்தை இந்திய பெருந்தேசத்தின் மீது சுமத்துவது முறையல்ல.

இந்தியப் பெருந்தேசம்(இதுதான் பிரச்சனையே) பாரதீய ஜனதா அல்லது காங்கிரசால் மட்டுமே வழிநடாத்தப் படுகிறது.  ஆகையால் பழி பாவங்கள் இந்திய தேசத்தின் மீதே விழும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.//

 

இது என்னடா புது உருட்டா இருக்கு... நான் இந்த கோட்பாடு பற்றி எந்த புத்தகத்திலும் செய்தியிலும் இப்படி வாசித்ததில்லை.. எந்த வெளிநாட்டு அரசியல் தலைவர் பேசியும் கேட்டதில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு ஆண்மையற்ற நாடு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. புலிகள் இருந்தவரை சீனாவோ ,அமெரிக்காவோ.தலை வைத்த்தும் படுக்கவில்லை. அதற்காக அவர்கள் புலிகளை விட பலம் குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை.எல்லை மீறினால் புலிகள் அதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள். உயிரைக் கொடுத்து எதிர்ப்பார்கள். தேவையில்லாமல் சிக்கலை உருவாக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். புலிகள் இருந்தவரை அவர்கள் இந்திய மத்திய அரசை எதிரியாகப் பார்த்தாலும். புலிகள் தமிழ் தேசத்தைப் பாதுகாத்த படியால் இந்தியாவும் பாதுகாப்பாக இருந்தது. இந்தியா புலிகளை அழித்து சீனாவுக்கு வாசலலைத் திறந்து விட்டீருக்கிறது. இந்தியாவுக்கு இப்பொழுது பெரும் ஆபத்து காத்திருக்கிறது. யானை தன்தலையில் தானே மண் அள்ளிப் போட்ட கதைதான் இந்தியாவுக்கு. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தமிழர் தேசததை அங்கீகரித்தால் இந்தியா தப்பலாம். கெடுகுடி சொற் கேளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழகன் said:
4 hours ago, nunavilan said:

நீங்கள் அண்ணன் அண்ணன் என அடிக்கடி நக்கல் அடிப்பது எங்களுக்கு புரிகிறது. மேலும் உங்கள் நக்கல் நையாண்டிகளை செய்ய நிறைய இடங்கள் உள்ளன. அங்கு வைத்துக் கொ(ல்)ள்ளுங்கள்.😡

நான் அண்ணனை நக்கல் அடித்தேனா? இங்கே பலர் என் மீது உள்நோக்கத்தோடு அபாண்டம் சொல்லி வருகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

நுணாவிலானுக்கும்  தமிழகனுக்கும் இடையே சீமான் மீதான உரிமை பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டதா 😂 ஒருவர் மீது அளவுக்கதிகமாக அன்பு செலுத்தினால் இப்படி தான்.

Link to comment
Share on other sites

Just now, விளங்க நினைப்பவன் said:

நுணாவிலானுக்கும்  தமிழகனுக்கும் இடையே சீமான் மீதான உரிமை பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டதா 😂 ஒருவர் மீது அளவுக்கதிகமாக அன்பு செலுத்தினால் இப்படி தான்.

உங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை. நன்றி கடவுளே. ஜால்ராக்களுக்கு உரிமை பிரச்சனை ஏது??😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இந்தியா ஒரு ஆண்மையற்ற நாடு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. புலிகள் இருந்தவரை சீனாவோ ,அமெரிக்காவோ.தலை வைத்த்தும் படுக்கவில்லை. அதற்காக அவர்கள் புலிகளை விட பலம் குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை.எல்லை மீறினால் புலிகள் அதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள். உயிரைக் கொடுத்து எதிர்ப்பார்கள். தேவையில்லாமல் சிக்கலை உருவாக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். புலிகள் இருந்தவரை அவர்கள் இந்திய மத்திய அரசை எதிரியாகப் பார்த்தாலும். புலிகள் தமிழ் தேசத்தைப் பாதுகாத்த படியால் இந்தியாவும் பாதுகாப்பாக இருந்தது. இந்தியா புலிகளை அழித்து சீனாவுக்கு வாசலலைத் திறந்து விட்டீருக்கிறது. இந்தியாவுக்கு இப்பொழுது பெரும் ஆபத்து காத்திருக்கிறது. யானை தன்தலையில் தானே மண் அள்ளிப் போட்ட கதைதான் இந்தியாவுக்கு. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தமிழர் தேசததை அங்கீகரித்தால் இந்தியா தப்பலாம். கெடுகுடி சொற் கேளாது.

மிக சரியாக சொன்னீர்கள் உறவே,

இந்தியா அல்ல இந்திய ஆளும் வர்க்கம் ஆண்மையற்றது. அண்ணனை போல் ஆண்மை மிக்கவர்கள் ஆட்சி பீடம் ஏறும் போது இது மாற்றம் காணும். 

அந்த நிலை ஏற்பட உழைப்பாலும், பொருளாதாரத்தாலும் அண்ணனை கட்டி எழுப்புவது நம் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

1) நிச்சயம் பற்றும்

2)தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் வரையில் இந்த ஆபத்து சீனர்களால் மட்டுமல்ல பாக்ஸ்தான், பங்களாதேஸ், மியன்மார், பூட்டான் மற்றும் சிறி லங்காவினால் கூட ஆபத்துத்தான். 

3) இந்தியாவின் அரசியலமைப்புக்கு எதிரான கருத்துக்களை கூறும்போது அவர்சார்ந்த கட்சியினருக்கும்/அமைப்பிற்கும் பிரச்சனைதான்.

4) வாழ்த்துக்கள் (புது விளக்குமாறு (அல்லது துடைப்பம்) நன்றாகச் சுத்தம் செய்யும்) 

5) தமிழர்கள் எப்போதும் அடிமைகளே. அவர்களுக்கு சுய சிந்தனை மிகக் குறைவு/அறவே இல்லை.

😀

இந்தியப் பெருந்தேசம்(இதுதான் பிரச்சனையே) பாரதீய ஜனதா அல்லது காங்கிரசால் மட்டுமே வழிநடாத்தப் படுகிறது.  ஆகையால் பழி பாவங்கள் இந்திய தேசத்தின் மீதே விழும். 

இந்தியாவை தமிழர் நலன் பேணும் பேரரசாக மாற்றும் தலைமை தமிழ்நாட்டில் அமையும் போது சரிவரும்.

உங்கள் 5ம் கருத்தில் அறவே உடன்பாடில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நுணாவிலானுக்கும்  தமிழகனுக்கும் இடையே சீமான் மீதான உரிமை பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டதா 😂 ஒருவர் மீது அளவுக்கதிகமாக அன்பு செலுத்தினால் இப்படி தான்.

நான் அண்ணனுக்கு உரிமை கோரவில்லை. அவர் இந்த இனத்தின் பொக்கிசம். மேதகுவின் அவதாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2021 at 10:35, Ahasthiyan said:

இந்தியாவும் தமிழீழமும்

கொழும்பு: இலங்கையில் கொழும்பு துறைமுகநகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிகப் பெரும் அச்சுறுத்தலை சீனா மூலம் ஏற்படுத்தி இருக்கிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.

இதனடிப்படையில்தான் காலந்தோறும் இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் நீடித்த ஒன்றாக இருந்தது. மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி இந்த விவகாரத்தில் தெள்ளத் தெளிவான நிலைப்பாடுடன், இலங்கையில் வேறு எந்த ஒரு அன்னிய நாடு காலடி கூட வைக்கவிடாமல் வெளியுறவுக் கொள்கையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்த இறுக்கம் தளர்ந்து போனது

அணிசேரா கொள்கையில் தளர்வு

1990களுக்குப் பிந்தைய தாராள பொருளாதார மயமாக்கல் கோட்பாடு வியாபித்து இந்தியாவையும் ஆட்டிப் படைக்க இந்தியாவின் திடமான வெளியுறவு கோட்பாடுகள் ஊசலாட்டத்துக்குள் தள்ளப்பட்டன. ஒருகாலத்தில் அணிசேரா கொள்கை பேசிய இந்தியா, மெல்ல மெல்ல அமெரிக்கா சார்பு நிலையை நோக்கிப் போனது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த அண்டை தேசங்களையும் தம் பிடியில் வைத்திருந்த இந்தியா அதன் வல்லாண்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது.

தமிழீழமும் தமிழரும்

இந்தியாவின் பிடி நழுவிய இடங்களில் எல்லாம் மெல்ல மெல்ல சீனா தனது இருப்பை விஸ்தீரனப்படுத்தியது. இதன் உச்சம்தான் இப்போது இலங்கையில் ஒரு சுயாட்சி பெற்ற நகரையே சீனாவினால் பெற முடிந்திருக்கிறது. இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்கள், இலங்கையின் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை கோரியபோது அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன்விளைவாக தனித் தமிழீழம் எனும் தேசத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய போது அழித்தொழிக்கப்பட்டார்கள் தமிழர்கள்.

சீனாவுக்கு ஒரு சுயாட்சி பிராந்தியம்

ஆனால் இலங்கைக்கு எந்தவித தொடர்புமே இல்லாத நாடுபிடி வேட்கையில் நுழைந்த சீனாவுக்கு சுயாட்சி தேசமாக ஒரு நகரையே தங்க தாம்பாளத்தில் தாரைவார்த்து கொடுத்திருக்கிறது சிங்களம். இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றமும் வழங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகால இந்திய மத்திய அரசுகள் வெளியுறவுக் கொள்கையில் எப்படி கோட்டை விட்டிருக்கிறது என்பதற்கு இந்த சீனாவின் சுயாட்சி நகரமே நல்ல எடுத்துக்காட்டு. இந்த சுயாட்சி நகரத்துக்குள் சீனா, ஆங்கிலம், சிங்களம்தான் மொழிகளாம். இங்கே தமிழுக்கு இடம் இல்லை. என்னதான் இலங்கைக்கு சொந்தமானதாக கொழும்பு நகரம் இருந்தாலும் கொழும்பு துறைமுக நகரம் என்பது சீனாவுக்கு சொந்தமாகிவிட்டது.

இந்திய பாதுகாப்புக்கு பேராபத்து

துறைமுக நகர பணிகள், வேலைவாய்ப்பு என்ற பெயரால் சீனர்கள் தங்குடையின்றி குடியேறலாம். ஏற்கனவே மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்ட காற்றாலை அமைக்க சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் தலைப்பகுதி தொடங்கும் வங்கக் கடல் பிராந்தியத்தை மிக எளிதாகவே வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது சீனா. இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு லடாக், டோக்லாம், அருணாச்சல பிரதேசங்களை விட மிக மிக மோசமான அச்சுறுத்தல் உள்ள பிரதேசமாக வங்க கடல் உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவும் தமிழீழமும்

இலங்கையில் தமிழீழம் உருவானால் இந்தியாவுக்குதான் பாதுகாப்பு என்கிற யதார்த்த உண்மையை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதனால் தமிழீழம் உருவாக அவர் அத்தனை விதமான உதவிகளையும் செய்தார். ஆனால் பின்னாளில் இலங்கையில் தனி ஈழம் உருவானால் இந்திய இறையாண்மைக்கு பேராபத்து என்று உண்மைக்கு மாறாக அதிகாரவர்க்கத்தினர் குறுக்குசால் ஓட்டினர். அதனால் தமிழீழம் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளும் 2 லட்சம் தமிழர்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய வெளியுறவு கொள்கை

இப்போது எந்த ஆயுதப் போராட்டமும் இல்லாமலேயே இலங்கைக்குள் சீனா ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனி ஈழம், இந்தியாவுக்கு பேராபத்து எனில் தனி சீனா சுயாட்சி தேசம் இந்தியாவுக்கு நன்மையா செய்யப் போகிறது? இனியேனும் இலங்கை விவகாரத்திலும் ஈழத் தமிழரின் நியாயமான யதார்த்தமான கோரிக்கைகள் தொடர்பிலும் இந்திய வெளியுறவு சக்திகள் அதீதமான உண்மையாக அக்கறை செலுத்துவது என்பதுதான் நமது தேசத்தின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய ஒரு யுக்தியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

 https://tamil.oneindia.com/news/colombo/china-gets-overseas-colony-in-sri-lanka/articlecontent-pf551523-421655.html

 

 

சுத்தம்.

என்றைக்கு இலங்கையில் நடப்பதை தட்ஸ்தமிழ் வாசித்து அறியும் நிலைக்கு நாம் போய்விட்டோமோ அப்போதே கதை கந்தல் 🤣 என்றுதான் அர்த்தம்.

இந்த கட்டுரையும், இங்கே கருத்து (?) எழுதியவர்களுக்கும் துறைமுக நகரம் பற்றி அதன் சட்ட அமைவு பற்றி ஒரு பருக்கை அளவுக்கு கூட அறிவில்லை என்பது வெள்ளிடைமலை.

கீழே Centre for Policy Alternatives இன் கட்டுரையை இணைத்துள்ளேன். உள்ளே ஒரு slide show வும் உள்ளது. இது உச்ச நீதி மன்றம் தனது கருத்தை பாராளுமன்றுக்கு அனுப்ப முன்னான நிலை, அதன் பின் சில மாற்றங்களுடன் சட்ட மூலம் நிறைவேறியுள்ளது.

https://www.cpalanka.org/cpa-commentary-on-the-port-city-bill/

பிகு: இதை மொழி பெயர்த்து எழுதலாம் என்றே இருந்தேன். பிறகு யாராவது வந்து மொழி பெயர்ப்பில் பிழை, க்கன்னாவுக்கு குத்து போடவில்லை என egg இல் hair புடுங்குவார்கள் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

ஆங்கிலத்தில் உள்ளது வாசித்து அறியவும் - முடியாவிட்டாலும் காரியமில்லை இருக்கவே இருக்கிறது யாழ் களம், வாட்சப், யூடியூப் எல்லா குப்பையையும் வெட்டி ஒட்டி - நமக்கு துளியும் விளங்காத விடயங்கள் பற்றி எல்லாம் கதா பிரசங்கம் நடத்தலாம் 🤣

நிர்வாகம்

இந்த செய்தி ஏன் தமிழக செய்தியில் இருக்கிறது ?

ஊர்புதினத்துக்கு மாற்றுங்கள்.

அல்லது சீன செய்திகள் என ஒரு புது அலகை திறவுங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2021 at 14:37, goshan_che said:

சுத்தம்.

என்றைக்கு இலங்கையில் நடப்பதை தட்ஸ்தமிழ் வாசித்து அறியும் நிலைக்கு நாம் போய்விட்டோமோ அப்போதே கதை கந்தல் 🤣 என்றுதான் அர்த்தம்.

இந்த கட்டுரையும், இங்கே கருத்து (?) எழுதியவர்களுக்கும் துறைமுக நகரம் பற்றி அதன் சட்ட அமைவு பற்றி ஒரு பருக்கை அளவுக்கு கூட அறிவில்லை என்பது வெள்ளிடைமலை.

கீழே Centre for Policy Alternatives இன் கட்டுரையை இணைத்துள்ளேன். உள்ளே ஒரு slide show வும் உள்ளது. இது உச்ச நீதி மன்றம் தனது கருத்தை பாராளுமன்றுக்கு அனுப்ப முன்னான நிலை, அதன் பின் சில மாற்றங்களுடன் சட்ட மூலம் நிறைவேறியுள்ளது.

https://www.cpalanka.org/cpa-commentary-on-the-port-city-bill/

பிகு: இதை மொழி பெயர்த்து எழுதலாம் என்றே இருந்தேன். பிறகு யாராவது வந்து மொழி பெயர்ப்பில் பிழை, க்கன்னாவுக்கு குத்து போடவில்லை என egg இல் hair புடுங்குவார்கள் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

ஆங்கிலத்தில் உள்ளது வாசித்து அறியவும் - முடியாவிட்டாலும் காரியமில்லை இருக்கவே இருக்கிறது யாழ் களம், வாட்சப், யூடியூப் எல்லா குப்பையையும் வெட்டி ஒட்டி - நமக்கு துளியும் விளங்காத விடயங்கள் பற்றி எல்லாம் கதா பிரசங்கம் நடத்தலாம் 🤣

நிர்வாகம்

இந்த செய்தி ஏன் தமிழக செய்தியில் இருக்கிறது ?

ஊர்புதினத்துக்கு மாற்றுங்கள்.

அல்லது சீன செய்திகள் என ஒரு புது அலகை திறவுங்கள்🤣

சரியையா,

அதில என்ன இருக்கெண்டு சுருகமாகச் சொல்லுங்கோவன். புண்ணியமாப் போகும்.

(என்ர நிலைப்பாடு; இந்தியா என்கின்ற நாடு துண்டு துண்டாக உடைய  வேண்டும். அம்புட்டுதே. 😡)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சரியையா,

அதில என்ன இருக்கெண்டு சுருகமாகச் சொல்லுங்கோவன். புண்ணியமாப் போகும்.

(என்ர நிலைப்பாடு; இந்தியா என்கின்ற நாடு துண்டு துண்டாக உடைய  வேண்டும். அம்புட்டுதே. 😡)

எனது முதலாவது பதிவில் கருத்தாளர் சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதுகிறார்கள் என காட்டமாக பொத்தாம் பொதுவாக கூறியது எனது பிழை. ஒரு சிலரின் “கருத்தை” பார்த்து ஏற்பட்ட கடுப்பில் அப்படி கூறியது என் தவறுதான்.

பொதுவாக சொல்வதானால் இந்த துறைமுக நகரம் சீனாவின் சிறப்பு நிர்வாக அலகல்ல. 

இதை ஹொங்காங் போன்றவற்றோடு ஒப்பிடவே முடியாது. அப்படி இருக்க இதை சீனாவின் சுயாட்சி தேசம் என கட்டுரை வரைவது எவ்வளவு அபத்தமானது?

ஆனால் எஞ்சிய இலங்கையை காட்டிலும் இந்த பகுதி வேறு வகையில், நிர்வகிக்க பட போகிறது - இந்த நிர்வாக ஏற்பாட்டில் சில சரத்துகள் யாப்பை மீறுவதா இல்லையா -அப்படியாயின் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என இலங்கை உச்ச நீதி மன்றம் இலங்கை பாராளுமன்றத்துக்கு பரிந்துரைத்து. அந்த பரிந்துரைத்த மாற்றங்களை ஏற்று, சட்டமூலம் நிறைவேறியுள்ளது.

இந்த சட்ட மூலம் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கிறதா? தியரிப்படி இல்லை. ஏன்? ஏனென்றால் இந்த நிர்வாக ஏற்பாட்டை தரும் சட்ட மூலத்தை சட்டமாக்குவது இலங்கை பாராளுமன்றம் - அதே போல் இதை சட்டம் இல்லாமலும் அதனால் நாளைகே ஆக்க முடியும். ஆகவே இறையாணமை, தியரிபடி இலங்கை மக்களிடம் - அவர்கள் பாராளுமன்றிலிம் ஜனாதிபதியுடனும்தான் இன்னும் இருக்கிறது.

👆🏼இது தியரி.

ஆனால் ரியாலிட்டி என்ன? இலங்கை தன் இறையாணமையை தமிழரை தவிர வேறு எல்லாரிடனும் பகிர்ந்து வெகு காலம் ஆகி விட்டது. இதில் அதிக ஆழுமை இப்போதே சீனாதான். இனி அது இன்னும் கூடும்.

ஜெருசலேம், ரோம் போன்ற பழைய நகரங்களில் குவாட்டர் என மக்கள் வாழும் பகுதிகளை பிரிப்பார்கள். Armenian quarter, Latin quarter, Jewish quarter இப்படியாக. இதை போல இது ஒரு Chinese quarter. இங்கே மட்டற்ற சுதந்திரத்தில் சீன நிறுவனங்கள் வளரும், சீன மக்கள் வாழ்வர். Free Trade Zone போல வரி இதர சலுகைகள் இருக்கும். 

ஆனால் இது சீனாவின் சுயாட்சி பிரதேசம் இல்லை. 

 

இந்தியா சிதற வேண்டும் என்பதுதான் என் ஆசையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இந்தியா சிதற வேண்டும் என்பதுதான் என் ஆசையும்.

எம்மிடையே எந்த  முரண்பாடுகள் 

உரசல்கள்

இருந்தாலும் இந்த விடயத்தில் மட்டும் ஒற்றுமை  இருந்தால் போதும்😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.colombotelegraph.com/index.php/colombo-port-city-economic-commission-an-authority-without-any-real-authority/
 

இந்த கட்டுரையின் படி முதல் சட்டமூலத்தில் இருந்த பல சரத்துகளை உச்ச நீதிமன்றம் மாற்றியதால் இப்போ இந்த துறைமுக நகர அதிகார சபை ஒரு அதிகாரம் அற்ற சபையாக மாறி விட்டது என்கிறார் பத்தியாளர்.

இவர் ராசபட்ச விசுவாசியாக அறியபட்டவர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

எனது முதலாவது பதிவில் கருத்தாளர் சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதுகிறார்கள் என காட்டமாக பொத்தாம் பொதுவாக கூறியது எனது பிழை. ஒரு சிலரின் “கருத்தை” பார்த்து ஏற்பட்ட கடுப்பில் அப்படி கூறியது என் தவறுதான்.

பொதுவாக சொல்வதானால் இந்த துறைமுக நகரம் சீனாவின் சிறப்பு நிர்வாக அலகல்ல. 

இதை ஹொங்காங் போன்றவற்றோடு ஒப்பிடவே முடியாது. அப்படி இருக்க இதை சீனாவின் சுயாட்சி தேசம் என கட்டுரை வரைவது எவ்வளவு அபத்தமானது?

ஆனால் எஞ்சிய இலங்கையை காட்டிலும் இந்த பகுதி வேறு வகையில், நிர்வகிக்க பட போகிறது - இந்த நிர்வாக ஏற்பாட்டில் சில சரத்துகள் யாப்பை மீறுவதா இல்லையா -அப்படியாயின் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என இலங்கை உச்ச நீதி மன்றம் இலங்கை பாராளுமன்றத்துக்கு பரிந்துரைத்து. அந்த பரிந்துரைத்த மாற்றங்களை ஏற்று, சட்டமூலம் நிறைவேறியுள்ளது.

இந்த சட்ட மூலம் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கிறதா? தியரிப்படி இல்லை. ஏன்? ஏனென்றால் இந்த நிர்வாக ஏற்பாட்டை தரும் சட்ட மூலத்தை சட்டமாக்குவது இலங்கை பாராளுமன்றம் - அதே போல் இதை சட்டம் இல்லாமலும் அதனால் நாளைகே ஆக்க முடியும். ஆகவே இறையாணமை, தியரிபடி இலங்கை மக்களிடம் - அவர்கள் பாராளுமன்றிலிம் ஜனாதிபதியுடனும்தான் இன்னும் இருக்கிறது.

👆🏼இது தியரி.

ஆனால் ரியாலிட்டி என்ன? இலங்கை தன் இறையாணமையை தமிழரை தவிர வேறு எல்லாரிடனும் பகிர்ந்து வெகு காலம் ஆகி விட்டது. இதில் அதிக ஆழுமை இப்போதே சீனாதான். இனி அது இன்னும் கூடும்.

ஜெருசலேம், ரோம் போன்ற பழைய நகரங்களில் குவாட்டர் என மக்கள் வாழும் பகுதிகளை பிரிப்பார்கள். Armenian quarter, Latin quarter, Jewish quarter இப்படியாக. இதை போல இது ஒரு Chinese quarter. இங்கே மட்டற்ற சுதந்திரத்தில் சீன நிறுவனங்கள் வளரும், சீன மக்கள் வாழ்வர். Free Trade Zone போல வரி இதர சலுகைகள் இருக்கும். 

ஆனால் இது சீனாவின் சுயாட்சி பிரதேசம் இல்லை. 

 

இந்தியா சிதற வேண்டும் என்பதுதான் என் ஆசையும்.

இலங்கை பாராளுமன்றம் என்ன சட்டம் இயற்றுகிறது 
இந்திய லோக்சபா என்ன சொல்கிறது என்பது சீனாவுக்கு ஒரு பொருட்டே இல்லை 

இவைகளுக்கு எதிராக எதுவும் சீனா செய்ததுமில்லை செய்யபோவதும் இல்லை 
எந்த நாட்டுடனும் சீனா நேரடியான யுத்தத்தை செய்வதில்லை ... இனியொரு 20-30 வருடங்களுக்கு 
அவர்கள் செய்யவும் மாட்டார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன். 

அவர்களுடைய யுத்தம் சத்தமில்லாத பொருளாதார (நேர்த்தியான திட்டமிட்ட) யுத்தம் 
தந்திரோபாயம் ஆடுற மாட்டை ஆடி கறப்பது பாடுற மாட்டை பாடி கறப்பது 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ராம் மேடை மேடையாக சீனாவுக்கு எதிராக 
பேச சொல்லியும் எப்படி பேசுவது என்றும் ஒருவேளை சீனாவே சொல்லி கொடுத்தும் இருக்கலாம் 
அவர் என்ன பேசுகிறார் என்பது அவர்களுக்கு பொருட்டு இல்லை உடன்படிக்கைகளில் 
ஒரு எள்ளும் தவறாது இருந்தால் போதும் 

இப்போது இலங்கை உள்நாட்டு மக்களின் உணர்வுகளை சீனா உன்னிப்பாக கவனித்து வரும் 
வெகுவிரைவில்  கோத்த பயலை சீனாவுக்கு எதிராக பேச சொல்லி சொல்லி கொடுக்கும் 
சீனா அத்து மீறி ஆடினால் முள்ளிவாய்க்கால் போல போர்ட் சிற்றியையும் புடுங்கி எறிந்துவிடுவேன் 
என்று ஒரு கூட்டத்தில் பேசினால் ....... பெரும்பாண்மை இனவெறி சிங்களவர்களுக்கு மனம் குளிர அதுவே போதும். போர்ட் சிற்றியை புடுங்கி ஏறிய எவ்வளவு பணம் வேண்டும் எங்கிருந்து வரும் போன்ற கேள்விகள் அவர்களுக்கு வர  போவதில்லை.  

சீன இளம் பெண்களுக்கு சிங்களம் சொல்லி கொடுத்து கொழும்பில் கொண்டுவந்து இறக்கி இருக்கிறார்கள் 
இனவெறி சிங்களவர்கள் தமது மொழி சீனாவரை பரவி இருக்கிறது என்றும் சிங்கள மொழியே உலகில் தலை சிறந்த  மொழி என்றும் (அதுவே தமிழ் கொப்பி) ஆர்ப்பரித்து கொள்கிறார்கள்.
அப்ப அப்ப இப்படியான குளிர்ச்சியான ட்ரீட்மெண்ட் மூலம் உள்நாட்டு சூட்டை அடக்கி கொள்வார்கள் 

இலங்கை நில  கடற்பரப்பு இலங்கை பாராளுமன்ற + சட்டசபை அதிகாரத்துக்கு உட்பட்ட ஒன்றுதானே? 
புதிதாக போர்ட் சிற்றிக்கு ஒரு சட்ட மூலம் அமுலாகிறது என்பதே ... மாறுபட்ட ஒன்றுதானே?
இப்போதைக்கு இந்த சின்ன சின்ன மாறுதல்கள்தான் எதிர்காலத்தில் மீண்டும் மீள பெற முடியாத 
இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும் ... அது எந்த இடம் என்பது இப்போதே சீனாவுக்கு தெரியும் 
சிங்கள இனவெறியர்களுக்கு தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,

சீனாவின் அணுமுறை பற்றி நீங்கள் எழுதிய முற்பாதியில் தவறில்லை.

ஆனால் 👇இதில் உடன்பாடில்லை.

43 minutes ago, Maruthankerny said:

வெகுவிரைவில்  கோத்த பயலை சீனாவுக்கு எதிராக பேச சொல்லி சொல்லி கொடுக்கும் 
சீனா அத்து மீறி ஆடினால் முள்ளிவாய்க்கால் போல போர்ட் சிற்றியையும் புடுங்கி எறிந்துவிடுவேன் 
என்று ஒரு கூட்டத்தில் பேசினால் ....... பெரும்பாண்மை இனவெறி சிங்களவர்களுக்கு மனம் குளிர அதுவே போதும். போர்ட் சிற்றியை புடுங்கி ஏறிய எவ்வளவு பணம் வேண்டும் எங்கிருந்து வரும் போன்ற கேள்விகள் அவர்களுக்கு வர  போவதில்லை.  

சீனா இலங்கையில் பெளத்தம், மொழி, நிலம், மனித உரிமை எதிலும் தலையிடாது. இப்போதே மஹாநாயக்கர்களை வாங்கியாகி விட்டது. முழு சிங்கள-பெளத்த இயந்திரத்தினதும் நண்பனாக தன்னை ஆக்கி கொண்டும் விட்டது. இனி தொடர்ந்து இந்திய/தமிழ்/போர்குற்ற விசாரணைகளை காட்டியபடி பெரும்பான்மையை தன் கட்டுக்குள் வைத்துகொள்ளும்.

இது இப்படியே தொடரும் வரை இதை எதிர்கவேண்டிய தேவை எந்த இலங்கை அரசியல்வாதிக்கும் இல்லை.

சீனா இலங்கையில் பெறுவது நிலத்தை, வளத்தை, அதிகாரத்தை அல்ல - தமது ஆளுமையை.

இதனால்தான் இன்னொரு திரியில் இஸ்ரேல்-அமெரிக்க உறை காட்டினேன். இஸ்ரேலில் யாரும் தாம் அமரிகாவால் ஆளப்படுவதாக உணர்வதில்லை ஆனால் உலகில் அமெரிக்க ஆதிக்கம் அதிகம் உள்ள நாடு அதுதான். 

அப்படித்தான் சீனாவுக்கு இலங்கை அமைய போகிறது.

துறைமுக நகரம் இல்லை முழு நாட்டிலும் சீனா அரசு விரும்பியதை செய்யும் நிலை வருகிறது. ஆனால் இது பெளத்த சிங்களத்துக்கு பொருட்டில்லை.

ஏற்கனவே பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் செய்ததை விட கொஞ்சம் அதிகம் சீனாவுக்கு குனிய போகிறார்கள்.

ஆனால் சீன பெளத்தத்தில் கை வைக்காதவரை, தமிழருக்கு பரிந்து பேசாதவரை, இந்தியா உள்ளே வராதவரை - அவர்களுக்கு இந்த ஏற்பாட்டில் எந்த குறையும் இல்லை.

56 minutes ago, Maruthankerny said:

இனவெறி சிங்களவர்கள் தமது மொழி சீனாவரை பரவி இருக்கிறது என்றும் சிங்கள மொழியே உலகில் தலை சிறந்த  மொழி என்றும் (அதுவே தமிழ் கொப்பி) ஆர்ப்பரித்து கொள்கிறார்கள்.
அப்ப அப்ப இப்படியான குளிர்ச்சியான ட்ரீட்மெண்ட் மூலம் உள்நாட்டு சூட்டை அடக்கி கொள்வார்கள் 

இந்த வெறியை இன்னும் ஊட்டி. ஆஹா என்னே அழகான மொழி. சீனத்தை போல செழித்த மொழி என நல்லா ஐஸ் பெட்டி கணக்கில் வைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.