Jump to content

சக்களத்தி வந்துவிட்டாள் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மிக தவறான பல தகவல்கள் நாதம்.

கீழே வாசித்து அறியுங்கள்.

ஆகா....கப்பல் தரை தட்டீட்டுது....😎
இனியென்ன கொஞ்ச நாளைக்கு சாம்புறாணி புகையும் வேப்பமிலையாலை சாத்தலும் தான்🤣

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஆகா....கப்பல் தரை தட்டீட்டுது....😎
இனியென்ன கொஞ்ச நாளைக்கு சாம்புறாணி புகையும் வேப்பமிலையாலை சாத்தலும் தான்🤣

அண்ணை எப்படி சுகமே😀.

தெரியும்தானே எங்கட மட்டகளப்பு கோயில்கள் வருசத்தில ஒருக்காத்தான் திறக்கிறது, ஆனா திறந்தா காவியம்பாடி, தெய்வம் ஆடி, தீமிதிச்சி, தீர்த்தம் வரைக்கும் போகும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அண்ணை எப்படி சுகமே😀.

ஏதோ அவன் மேலை மேல் பாரத்தை போட்டு  ஓடிக்கொண்டு இருக்கிறன் 😁

ஒரு சட்டையில் ஒரு மனிதன் கனவு காண்கிறான். உங்கள் கனவில் ஆண்களின் சட்டை  எப்படி இருந்தது? மெல்னிகோவின் கனவு புத்தகத்தின் விளக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

மின்னம்பலத்தில் வந்தால் தான் நம்புவீர்களாக்கும். 😜

இது மிக அண்மையில் உண்மையாகுமா, இல்லையா? அதுக்கு பதிலை சொல்லுங்கள்.

 

நாதர்! அவர் மின்னம்பலம் சொல்வதெல்லாம் உண்மை என்கிறார்.
நம்ம Bigg Boss வனிதாவை இறக்கி விடுவமா? 😎

Bigg Boss Tamil Vanitha Vijayakumar Eliminated as Second Contestant

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

அன்பிற்கூடிய தமிழக உறவே, வணக்கம்.

இப்போது மனதில் மாற்றம் உண்டாகி இருக்குமே தமிழகனே? 😃 கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்ற பழைய தமிழ் பட்டறிவு, எவ்வளவு உண்மை என்று புரிகிறதா? தமிழ் வாழ்க!
 

ஆகா! இதையெல்லாம் நம்பிவிட்டீர்களா? ஈழத்தமிழருக்கு இப்படியெல்லாம் படம் காட்ட தெரியாவிட்டால் எப்படி உலகமெல்லாம் பரந்து விரிந்திருக்க முடிந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்திருக்க வேண்டாமா? 😁

 


ஈழத்திழரை நம்மினால் என்ன கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

யாழ் களம் தமிழகனை வருக, வருக என்று வரவேற்கிறது!! 

👏  🙌  🙏  👋

 

 

 

உங்கள் வரவேற்பிற்கு நன்றி. ஈழ உறவுகள் மீது எனக்கு எப்போதும் பாசமும் நம்பிக்கையும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசிடமிருந்தே தமிழ் மொழி புறக்கணிப்பை சீனர்கள் கற்றுள்ளனர் – மனோ கணேசன்

Mano-ganesan.jpg
 2 Views

“தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர்ப் பலகைப் படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு விட்டது எனச் சீன தூதரகம் எனக்குத் தெரிவித்துள்ளது. எனினும், இதுபற்றி யோசித்துப் பார்த்தால், தமிழ் மொழியைப் புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகின்றது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பைக் கொண்டிருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில், மொழிச் சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி, திறன் நூலகத்தை சட்டமா அதிபரே திறந்து வைக்கின்றார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், நடந்த சட்டமா குளறுபடிக்கு காரணம் யார்? சட்டமா அதிபர் திணைக்களமா? சீனத் தூதரகமா? இலங்கை அரசா? எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை – சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழிப் போராட்டத்தைக் கொழும்பு தெருக்களில், துறைமுக நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டி வரும் கூறி வைக்க விரும்புகின்றேன்.

தமிழ் மொழியைத் தவிர்ப்பதன் மூலம், சீனர்கள் நம் நாட்டின் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டும் உள்ள பெயர்ப் பலகைகளும் இந்த நாட்டில் உள்ளன.

நான் சீனச் தூதுவரை சந்தித்து இது பற்றி விளக்கிக் கூறியுள்ளேன். சீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும், அதேபோல் சீன நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில், பண்டைய வரலாற்று காலம் தொட்டு நிலவி வரும் உறவுகளைப் பற்றி அப்போது சீனத் தூதுவர் என்னிடம் மிகவும் சிலாகித்துக் கூறினார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதமே நான் சீனச் தூதரகத்துக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். தற்போது துறைமுக நகர் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்கப் போகும் சீன நிறுவனங்கள் இதுபற்றி மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறினேன்.

சீனத் தூதரகத்தில் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு பிரிவை அமைத்து, இலங்கை வரும் சீன நிறுவனங்களுக்குப் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழியையும் எழுதும் விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினேன்.

தற்போது சமூக ஊடகங்களில் உலாவரும் ஒரு தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் கொண்ட பெயர்ப் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டது எனச் சீனத் தூதரகம் எனக்கு அறிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும், நிலைமையில் பெரிய முன்னேற்றம் கிடையாது. இது கவலைக்குரியது. இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக எமது மொழியுரிமை குறித்து, நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும்.

இன்று யோசித்துப் பார்த்தால், இலங்கை வரும் சீன நிறுவனங்கள், தமிழைப் புறக்கணிக்க, நமது இலங்கை அரசிடம்தான் கற்றுகொள்கின்றனர் போல் தெரிகின்றது. அந்தளவுக்கு உள்ளூர் நிலைமை மோசம்.

கடந்த அரசில், அரச கரும மொழித்துறையும் எனது நேரடிப் பொறுப்பில் இருந்தபோது, எனக்கு ஒதுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு மிக அதிகமான பணியை நான் ஆற்றினேன். நாட்டில் எங்காவது பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லாமலோ, பிழையாகவோ இருந்தால், எவரும் என்னை நேரடியாக எனது சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தேன்.

நாட்டில் மொழித்துறைக்குப் பொறுப்பாக ஒரு அமைச்சர் இருக்கின்றார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலைமை நிலவியது. இது அனைத்து தமிழ் மொழி எழுதி, பேசி வரும் அனைவரது மனசாட்சியும் அறிந்த உண்மை.

பேராசிரியர் சந்திரசேகரனை அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவராக நியமித்து, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். புகார்களை உள்வாங்கி திருத்தி அமைக்கும் நிலையம் ஒன்றை, அமைச்சில் அமைத்தேன்.

அதேபோல், அரச நிறுவனங்களுக்குத் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வசதி இல்லாவிட்டால் எனது அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தேன். கனடா நாட்டுடன் ஒப்பந்தம் செய்து மொழி சட்ட அமுலாக்கலைப் படிபடியாக மேம்படுத்தினேன்.

இப்போது அந்த பெயரில் அமைச்சே கிடையாது. அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களம் ஆகியவை எந்த அமைச்சின் கீழ் உள்ளன என்றே பாமர மக்களுக்கு தெரியவில்லை. இந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் யார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது.

இதுதான் இன்றைய அரசின் நிலைமை. இது இன்று இந்த அரசில் இருக்கின்ற தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோருக்குத்தான் வெளிச்சம். இந்த அரச எம்.பிக்களுக்கே, இன்று இந்த மொழித்துறை அமைச்சர் யார் எனத் தெரியுமோ என எனக்குப் பெரும் சந்தேகமாக உள்ளது.

இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும். அந்தப் போராட்டத்தையும், இலங்கை, சீனம் ஆகிய இரண்டு நாட்டு அரசுகளுக்கும் எதிராகவே செய்ய வேண்டி வரும். இந்நாட்டு அரசமைப்பில் உள்ள அரச கரும மொழி சட்டத்தை மீறும் பெயர்ப் பலகைகளில் கறுப்பு வண்ணத் தாரைப் பூசும் போராட்டத்தை நானே தலைமை தாங்கி நடத்த வேண்டி வரும்” – என்றுள்ளது

 

https://www.ilakku.org/?p=50518

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன எதிர்ப்பாளர்கள் போலி செய்திகளை பரப்புகின்றனர் – சீனத் தூதரகம் சீற்றம்

 
chinese.jpg
 2 Views

சீனா எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் மேற்குல ஊடகங்களிலும் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள் என இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சீன மொழியை உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தியமைக்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சீன ஜனாதிபதி நன்றி தெரிவித்தார் என டுவிட்டரில் வெளியான பதிவினை சுட்டிக்காட்டி சீன தூதரகம், சீனா எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் மேற்குல ஊடகங்களிலும் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள் என தெரிவித்துள்ளது.

சீனாவின் தடுப்பூசி கொரோனா வைரசினை எதிர்த்து போராடுவதற்கு உதவும் ஆனால் சீனாகுறித்த அச்சம் இன்னொரு வைரஸ் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது

https://www.ilakku.org/?p=50521

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

ஆகா! இதையெல்லாம் நம்பிவிட்டீர்களா? ஈழத்தமிழருக்கு இப்படியெல்லாம் படம் காட்ட தெரியாவிட்டால் எப்படி உலகமெல்லாம் பரந்து விரிந்திருக்க முடிந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்திருக்க வேண்டாமா? 😁

நான் தான் எழுதினேன்  2009ஆம் ஆண்டு. பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின்  வேண்டுதல்படியும்...யு.கே தமிழ் அமைப்புகளின் வேண்டுதல்படியும். ஒரு பிரான்ஸ் அமைச்சரும்...ஒரு யு.கே அமைச்சரும். இலங்கைபோய் கோத்தபாயவுடன்  போரை நிறுத்தும்படி கேட்டுக்கொணடார்கள். இது உண்ணமைச்சம்பவம் இதில் பிரான்சில் விசுகரும்...யுகேயில். நாதமும் பங்கு கொண்டிருக்கலாம் என நம்பினேன் .இலங்கை..இந்தியாவில். அமைச்சரைச் சந்திப்பது கடவுளைக் கண்டதுபோல். ஐரோப்பாவில் அப்படியில்லை.  கம்பேர்க் என்ற  மாநகரில் பிரபல (ஜேர்மனி)அறுவைச்சிகிக்கை  நிபுணராக இலங்கையிலிருந்து அகதியாக வந்த தமிழன் பதவியிலிருந்தார் அவர் இடமாற்றம்பெற்று  Munchen க்கு சென்ற போது ஜேர்மனி  கன்சலர்...உள்நாட்டு அமைச்சர்.  மற்றும் பல அமைச்சர்கள் மத்தியில் நடத்த கூட்டத்தில் ஜேரமன் மொழியில் பேசினார் ..அதில் இங்கே தான் வரப்பட்ட கஸ்டத்தையும்  விசாப்பெற...கல்விகற்க...பட்ட துன்பத்தையும். நாட்டைவிட்டுப் போ என்று வந்த பலகடிதங்களையும்  இலங்கையில் தமிழ் மக்கள் படும் கஸ்டங்களையும் எடுத்துக் கூறினார் கன்சலர்...உள்நாட்டு அமைச்சர்...மற்றும் பலரும் கண்ணீர் விட்டார்கள்  மட்டுமல்ல கனசலரும் உள்நாட்டு அமைச்சரும் கை கொடுத்து முதுகில் தட்டிக்கொடுத்தார்கள்..இந்த விடியோ சிலசமயம் குமாரசாமியண்ணையிடமிருக்கலாம்  இங்கே யாரும் படம் காட்டவில்லை. ஈழத்தமிழன் பரத்திருக்கக்காரணம் இராண்டாம் உலகமாக யுத்ததின்பின் ஐ.நா சபையாலும்..உலகின் பலநாடுகளாலும். எற்றுக்கொள்ளப்பட்ட  அகதிச்சட்டமாகும் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kandiah57 said:

நான் தான் எழுதினேன்  2009ஆம் ஆண்டு. பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின்  வேண்டுதல்படியும்...யு.கே தமிழ் அமைப்புகளின் வேண்டுதல்படியும். ஒரு பிரான்ஸ் அமைச்சரும்...ஒரு யு.கே அமைச்சரும். இலங்கைபோய் கோத்தபாயவுடன்  போரை நிறுத்தும்படி கேட்டுக்கொணடார்கள். இது உண்ணமைச்சம்பவம் இதில் பிரான்சில் விசுகரும்...யுகேயில். நாதமும் பங்கு கொண்டிருக்கலாம் என நம்பினேன் .இலங்கை..இந்தியாவில். அமைச்சரைச் சந்திப்பது கடவுளைக் கண்டதுபோல். ஐரோப்பாவில் அப்படியில்லை.  கம்பேர்க் என்ற  மாநகரில் பிரபல (ஜேர்மனி)அறுவைச்சிகிக்கை  நிபுணராக இலங்கையிலிருந்து அகதியாக வந்த தமிழன் பதவியிலிருந்தார் அவர் இடமாற்றம்பெற்று  Munchen க்கு சென்ற போது ஜேர்மனி  கன்சலர்...உள்நாட்டு அமைச்சர்.  மற்றும் பல அமைச்சர்கள் மத்தியில் நடத்த கூட்டத்தில் ஜேரமன் மொழியில் பேசினார் ..அதில் இங்கே தான் வரப்பட்ட கஸ்டத்தையும்  விசாப்பெற...கல்விகற்க...பட்ட துன்பத்தையும். நாட்டைவிட்டுப் போ என்று வந்த பலகடிதங்களையும்  இலங்கையில் தமிழ் மக்கள் படும் கஸ்டங்களையும் எடுத்துக் கூறினார் கன்சலர்...உள்நாட்டு அமைச்சர்...மற்றும் பலரும் கண்ணீர் விட்டார்கள்  மட்டுமல்ல கனசலரும் உள்நாட்டு அமைச்சரும் கை கொடுத்து முதுகில் தட்டிக்கொடுத்தார்கள்..இந்த விடியோ சிலசமயம் குமாரசாமியண்ணையிடமிருக்கலாம்  இங்கே யாரும் படம் காட்டவில்லை. ஈழத்தமிழன் பரத்திருக்கக்காரணம் இராண்டாம் உலகமாக யுத்ததின்பின் ஐ.நா சபையாலும்..உலகின் பலநாடுகளாலும். எற்றுக்கொள்ளப்பட்ட  அகதிச்சட்டமாகும் ..

கீழே, அகஸ்தியன் இணைத்த இணைப்பில்...  
மருத்துவர்  திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன் அவர்களைப் பற்றி உள்ளது.
காணொளியை.... தேடிக் கொண்டிருக்கின்றேன், கிடைத்தவுடன் இணைத்து விடுகின்றேன்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

கீழே, அகஸ்தியன் இணைத்த இணைப்பில்...  
மருத்துவர்  திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதன் அவர்களைப் பற்றி உள்ளது.
காணொளியை.... தேடிக் கொண்டிருக்கின்றேன், கிடைத்தவுடன் இணைத்து விடுகின்றேன்.

 

 

 

மிக்க நன்றி தமிழ் சிரியண்ணை 😂😂👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

மிக்க நன்றி தமிழ் சிரியண்ணை 😂😂👍👍

அங்கேலா மெர்கெல்  அம்மையார் முன், உமேஷ்வரனின் வரை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2021 at 11:10, தமிழகன் said:

உறவே,

தயவுகூர்ந்து வரும்காலத்தில் இது போல செய்திகளை பகிரும் போது கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள் உறவே. புதிய உறுப்பினர் என என் ஆலோசனையை தட்டி கழிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பகிர்வை நான் பல வாட்சப் குழுக்களில் பல கட்சிகாரார், குறிப்பாக தீம்கா காங்கிரஸ்காரர் இருக்கும் தளங்களில் எல்லாம் பகிர்ந்து விட்டேன்.

இப்போ அவர்கள் எல்லாம் என்னையும், அண்ணனையும் , நாம் தமிழரையும் மிக மோசமாக கிண்டல் அடிக்கிறார்கள்.

உங்களை போல் இதை நகைசுவையாக சொன்னேன் என்று பல்டி அடிக்கும் லாவகமும் எனக்கு வாய்க்கவில்லை.

கருத்தில் எடுங்கள் உறவே.

உறவே தமிழகன், நீங்கள் நிச்சயமாகவே நாதகவையோ அல்லது அதன் தலைவரையோ புதுச் சைக்கிள் போல "கழட்டிப் பூட்ட" வந்த அண்டர்கவர் ஆள் தான்! சந்தேகமேயில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.