Jump to content

'தமிழன் கனவு' என்ற ஈழத் தமிழரின் எதிர்காலத்தை அன்றே எதிர்வுகூறிய புத்தகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

934869_487841251288220_205610226_n.jpg

'கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் தமிழீழத் தேசியத் தலைவரும்'


இது தமிழரின் வரலாற்றை எதிர்வு கூறும் ஒரு நூலாகும். 1960 ஆண்டில் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கோமாவில் இருந்த போது அவருடைய கனவில் 'காலமுனி' என்பவர் தோன்றி கூறிய எதிர்வுகூறல்களை எழுத்து வடிவில் புத்தமாக ஆக்கி 1970 ஆம் ஆண்டளவில் வெளியிட்டார். அவ்வாறு வெளிவந்த புத்தகமே 'தமிழன் கனவு' என்பதாகும்.

இனி இந்த புத்தகத்தில் என்னென்ன விடயங்கள் இருந்தது என்று பார்போம். கீழ்வரும் தகவல்கள் யாவும் எனது தந்தையார் என்னிடம் தெரிவித்தவை. எனது தந்தை இந்த புத்தகத்தை 10 தடவைக்கு மேல் வாசித்தவர். ஆனால் இந்த புத்தகம் கையில் இருந்த காலத்தில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளினை அது நடந்தேறிய பின்னரே அறிந்துகொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு இதில் உள்ள தகவல்கள் கமுக்கமான முறையில் எழுதப்பட்டிருந்தனவாம், ஆனால் எளிய தமிழில்!

எனது தந்தையாருக்கு இதில் இருந்த வரிகளில் ஓரிரண்டு மட்டுமே ஞாபகத்தில் இருக்கின்றன. ஒருசிலது தகவல்களாகவும் ஞாபகத்திலும் இருக்கிறது. ஆதலால் இப்புத்தகம் தொடர்பாக நானறிந்த அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

அந்த புத்தகத்தின் தொடக்கத்தில் "இறை/இறைவன் வாழ்த்து" என்று இருக்குமாம். பின்னர் காலமுனி சொன்னதென்று கூறி அதிலிருந்து எமது எதிர்வுகூறல்கள் தொடங்குமாம். அனைத்து தகவல்களும் செய்யுள் வடிவில் இருந்ததாம். ஆனால் அதில் சம்பவங்கள் ஏதும் நேரடியாக குறிப்பிடப்படவில்லையென்றும் மாறாக அனைத்தும் குறிப்புகளாகத்தான் அதில் குறிக்கப்பட்டிருந்ததாம். கிட்டத்தட்ட நோஸ்ரோடோமஸ் போல இருந்திருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். அதில் இருந்ததாவன,

தொடக்கத்தில் பெரிய கலவரங்கள் எல்லாம் தோன்றும் என்றும் 
பின்னர் பல இயக்கங்கள் அரசிற்கு எதிராக போராடத்தொடங்குமென்றும் 
அதில் ஒரே ஒரு இயக்கம் மட்டும் கடைசியில் தனித்து நின்று இறுதிவரை போராடுமென்றும்
(இயக்கத்தின் பெயர் எப்படி குறிக்கப்பட்டிருந்தது என்று தந்தையிடம் வினவிய போது அவருக்கு அது ஏதும் ஞாபகத்தில் இல்லை என்று கூறிவிட்டார்) 
நடுக்காலத்தில் ஒரு துரோகம் ஒன்று ஏற்படும் என்றும் 
அதிலிருந்து மீண்ட பின்னர் அந்த இயக்கம் மாபெரும் வெற்றிகள் குவிக்குமென்றும் 
பெருமளவு இடங்களை எல்லாம் அவர்கள் கைப்பற்றுவார்கள் என்றும்
முடிவாய் அமைதி உடன்படிக்கை எல்லாம் அந்த இயக்கத்துடன் ஏற்படுமென்றும் 

என்றும் தனது ஞாபகத்தில் தகவல்களாக உள்ளவற்றை கூறினார். பின்னர் கீழ்க்கண்ட அதில் இருந்த ஒரு சம்பவம் தொடர்பான மெய்யான வரிகளையும் என்னிடம் தெரிவித்தார். அவர் கூறிய வரிகளாவன,

"மட்டக்களப்பும் யாழ் மண்ணும் 
மரபில் வேறுபட்டதென்று
குட்டித் தலைவன் அங்கு குழப்புவான்"

மேற்கண்ட வரிகள் கருணாவையும் அவன் தூக்கிய 'பிரதேசவாதம்' என்ற பிணியையும் குறிப்பதை எம்மால் அறியக் கூடியதாக உள்ளது. பின்னர் கீழ்க்கண்டவற்றை என்னிடம் தகவல்களாக தெரிவித்தார். 

இந்தப் பிரிவிற்கு பின்னர் ஒரு பெரிய போர் மூளுமென்றும்
அதில் தமிழர் படை முப்படையும் கொண்டு போராடும் என்றும்
அந்தப் போரால் பெருமளவு மக்களும் அழிந்துபோவர் என்றும்

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். எமது மக்களின் அழிவானது அந்தப் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

போரால் மக்கள் பட்டினியாலும் வாடி மடிவர் என்றும்
இறந்த மக்களின் பிணங்கள் தெருத்தெருவாய்க் கிடக்குமென்றும்
அந்த பிணங்கள் ஒரு கட்டத்தில் மலை போன்ற குவியல்களாய் கிடக்குமென்றும்
அந்த குவியல்களின் முகட்டில் நாய் எறி நின்று அவற்றை தின்னும் என்றும்

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். பின்னர்,

கடைசி நேரத்திலும் துரோகி ஒருவன் உருவாகுவான் என்றும்
அந்தப் போரில் தமிழர் படை முற்றாய் மாண்டுபோகும் என்றும்

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். போருக்கு பின்னர் என்னவெல்லாம் நடக்குமென்றும் அதில் விலாவாரியாக இருந்ததென்றும் ஆனால் தனக்கு பெருமளவு ஞாபகத்தில் இல்லையென்றும் கூறினார். நினைவுள்ளவற்றை கூறும்படி கேட்டபோது கீழ்க்கண்டவற்றை தெரிவித்தார்.

தமிழர் இந்தப் போரால் பெருமளவு சேதம் அடைந்திருப்பர் என்றும்
அதனால் பலர் சோர்வாய் இருப்பர் என்றும்
ஒரு கட்டத்தில் மாணவர் புரட்சி ஒன்று தோன்றும் என்றும்
(அதிலிருந்தது மாணவரா மக்களா என்று குழப்பமடைந்தார்)

அவர் கூறினார். பின்னர் அதில் இருந்த ஒரு தலைப்பையும் கூறி அதில் இருந்த  தகவலின் சுருக்கத்தையும் தெரிவித்தார்.

தலைப்பு: ஐநா சபை 
தகவல்: மாணவர்/மக்கள் புரட்சியிலால் ஐநா சபை தலையிடும் என்றும்

அவர் கூறினார். இறுதியாக ஒரு தலைப்பு இருந்ததாகவும் அதில் இருந்த வரிகள் தன் மனதில் ஆழப் பதிந்திருந்ததாகவும் அவர் கூறியதோடு அந்த தலைப்பு மற்றும் வரியினையும் என்னிடம் தெரிவித்தார்.

தலைப்பு: விழாக்கோலம் 
வரிகள் :-
"ஆண்டில் ஒரு நூறாய் -இல்லை
அதில் பாதி ஆகு முனமே
தமிழர்க்கு தனிநாடு உருவாகும்."

இதன் பொருள்: நூற்றாண்டிற்குள்ளோ அல்லது அதில் பாதி ஆகுமுன்னமோ தமிழர்க்கு தனி நாடு உருவாகும் 

இத்தோடு அந்த புத்தகம் முடிவுற்றதாக அவர் தெரிவித்தார். அந்த புத்தகம் சிறிய நல்ல கட்டுப் புத்தகம் என்று அதன் தோற்றத்தையும் கூறினார்.

இதன் பின்னர், இந்தப் புத்தகம் தொடர்பாய் நான் தேடி அலைந்த போது அந்தப் புதக்கத்தின் ஒரு சில வரிகள் என்க்கு கிடைத்தன. அவற்றையும் இங்கே பதிவிடுகிறேன். 

தகவல் கிடைத்த வலைத்தளம்: http://manaveelchi.blogspot.com/2014/02/blog-post.html

வரிகள்:

"அழகடா அழகுக் கோலம்
அவள் கோலம் அமுதின் கோலம் 
தழலிலே எடுத்த கட்டித் 
தங்கத்தின் புதிய கோலம் 
பழகவே வந்தாள் எதிரே 
பைந்தமிழ் கன்னிப் பாவை"

மேற்கண்ட வரிகள் யாவும்  சாதி, மத வேறுபாடுகளால் பிளவுபட்ட தமிழர் படையைச் சமாதானப் படுத்துவதற்காக தமிழ்த்தாய் வந்து அவர்கள் முன் தோன்றுவாளாம். அப்படித் தோன்றிய தமிழ்த்தாயின் தோற்றத்தை விரித்துரைத்த வரிகள் ஆகும். 

வரிகள்:

காட்டு மரங்களிலே கள்ளர்மரம், 
ஐயர்மரம், தோட்டிமரம் உண்டோடா?
நாட்டு மனிதரிலே வேற்றுமை காட்டுகின்றாய் 
நட்டமரம் உன்னைவிட மேலா? 
தேனின் மலர்களிலே செட்டிமலர், சேரிமலர், 
பூனூல் அணிந்த மலர் உண்டோடா?
ஈனப் பிறவிகளே இழிவுயர்வு பார்ப்பதுதான்
இறைவனுக்கு  நீங்கள் செய்யும் தொண்டோடா?

மேற்கண்ட வரிகள் யாவும் சாதி வெறியர்களை சாடி அப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் ஆகும்.

 

இந்நூலானது ஈழத்தமிழரின் எதிர்கால வரலாற்றில் என்னென்ன நடக்கும் என்பதை அப்படியே எழுத்து வடிவில் சித்தரித்த ஒரு புத்தகமாகும் என்பதை மேற்கண்ட தகவல்கள் மூலம் எம்மால் அறியக்கூடியதாக இருந்தது. இப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருந்ததோ அதில் ஒரு விதயம் கூட பிசகாமல் 2009 வரை நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் இப்புத்தகம் எழுதப்பட்ட வேளை 'தமிழீழம்' என்ற கோட்பாடோ இல்லை விடுதலைப்புலிகள் என்ற இயக்கமோகூட எழவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பது வியப்பளிக்கிறது.

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

-------------------------------------------------------------

 

  • வேண்டுகோள்: இந்தப் புத்தகம் யாரிடமேனும் இருந்தால் எனக்கும் ஒரு படி தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் ../\..
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னி,

உங்களில் நிறை மரியாதை வைத்திருகிறேன். இதென்ன திடீரெண்டு கோமா-கால முனி என்று எங்கட நாதமுனி மாரி எழுதுறியள்?

காசி இப்பவும் உயிரோடதான் இருக்கார். மகள் இருவரையும் கருணாநிதி உதவியோட டாக்டர் ஆக்கி லண்டனுக்கு அனுப்பி போட்டு. அவரிட்ட கேட்டுப்பாக்கலாமே?

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
53 minutes ago, goshan_che said:

நன்னி,

உங்களில் நிறை மரியாதை வைத்திருகிறேன். இதென்ன திடீரெண்டு கோமா-கால முனி என்று எங்கட நாதமுனி மாரி எழுதுறியள்?

காசி இப்பவும் உயிரோடதான் இருக்கார். மகள் இருவரையும் கருணாநிதி உதவியோட டாக்டர் ஆக்கி லண்டனுக்கு அனுப்பி போட்டு. அவரிட்ட கேட்டுப்பாக்கலாமே?

அண்ணா தங்கள் கருத்திற்கு நன்றி.


நான் ஏதும் தவறாக எழுதிவிட்டேனா?...  நான் எனது தந்தை மூலம் அறிந்தவற்றைத்தான் எழுதிவைத்திருக்கிறேன். எனது தந்தையார் வாசித்தது பொய்யன்று. இது ஒரு புத்தகம்.. இந்தப் புவியில் உண்மையிலேயே இருந்த புத்தகம்(இப்பொழுதும் யாரிடமேனும் இருக்கலாம்). எனது தந்தையார் வாசித்த புத்தகம்.. நான் சொன்னது நம்பவில்லையென்றால் நான் மேலே கொடுத்துள்ள கொழுவியில் இன்னொருவரும் இந்தப் புத்தகம் பற்றி எழுதியுள்ளர் பாருங்கள். (நான் இந்த புத்தகத்தை கண்ணால் கண்டதோ இல்லை தொட்டுணர்ந்ததோ இல்லை என்பதையும் பறைகிறேன்)

மேலும் எனக்கு காசி ஆனந்தனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. அதனால் அது பற்றி ஏதும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் இவர் இப்பொழுதும் தலைவர் வருவார்; புலிகள் மீண்டும் வருவர் என்று கூறி வருவது நகைப்பிற்கிடமானது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நன்னிச் சோழன் said:

அண்ணா தங்கள் கருத்திற்கு நன்றி.


நான் ஏதும் தவறாக எழுதிவிட்டேனா?...  நான் எனது தந்தை மூலம் அறிந்தவற்றைத்தான் எழுதிவைத்திருக்கிறேன். எனது தந்தையார் வாசித்தது பொய்யன்று. இது ஒரு புத்தகம்.. இந்தப் புவியில் உண்மையிலேயே இருந்த புத்தகம்(இப்பொழுதும் யாரிடமேனும் இருக்கலாம்). எனது தந்தையார் வாசித்த புத்தகம்.. நான் சொன்னது நம்பவில்லையென்றால் நான் மேலே கொடுத்துள்ள கொழுவியில் இன்னொருவரும் இந்தப் புத்தகம் பற்றி எழுதியுள்ளர் பாருங்கள். (நான் இந்த புத்தகத்தை கண்ணால் கண்டதோ இல்லை தொட்டுணர்ந்ததோ இல்லை என்பதையும் பறைகிறேன்)

மேலும் எனக்கு காசி ஆனந்தனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. அதனால் அது பற்றி ஏதும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் இவர் இப்பொழுதும் தலைவர் வருவார்; புலிகள் மீண்டும் வருவர் என்று கூறி வருவது நகைப்பிற்கிடமானது. 

நன்னி,

முதலில் உங்களுக்கு வாழ்த்து. நீங்கள் செய்வது அற்புதமான வேலை. நான் உங்களின் பழைய பெயரில், உங்களுக்கே நன்னி சோழனை அறிமுகபடுத்தியதை நினைத்து சிரிக்கிறேன். 

நானாவது பரவாயில்லை, இன்னும் சிலர் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் நன்னி எப்படி எல்லாம் எழுதுகிறார் இவரை பாருங்கோவன் என்று உங்களை எள்ளியும் நகையாடினார்கள் 🤣.

அது கிடக்கட்டும். அந்த புத்தகத்தை பற்றி உங்கள் தந்தை கூறியது உண்மைதான். அப்படி ஒரு புத்தகம் 1979 இல் வெளி வந்ததாக நூலகம்.கொம் கூறுகிறது.

நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

நான் சொல்ல வந்தது, அந்த எழுதாளரின் பல புனைகதைகளில் ஒன்றாக இந்த காலமுனியும் இருக்கும் என்பதைதான்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 23/5/2021 at 16:28, goshan_che said:

நன்னி,

முதலில் உங்களுக்கு வாழ்த்து. நீங்கள் செய்வது அற்புதமான வேலை. நான் உங்களின் பழைய பெயரில், உங்களுக்கே நன்னி சோழனை அறிமுகபடுத்தியதை நினைத்து சிரிக்கிறேன். 

நானாவது பரவாயில்லை, இன்னும் சிலர் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் நன்னி எப்படி எல்லாம் எழுதுகிறார் இவரை பாருங்கோவன் என்று உங்களை எள்ளியும் நகையாடினார்கள் 🤣.

அது கிடக்கட்டும். அந்த புத்தகத்தை பற்றி உங்கள் தந்தை கூறியது உண்மைதான். அப்படி ஒரு புத்தகம் 1979 இல் வெளி வந்ததாக நூலகம்.கொம் கூறுகிறது.

நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

நான் சொல்ல வந்தது, அந்த எழுதாளரின் பல புனைகதைகளில் ஒன்றாக இந்த காலமுனியும் இருக்கும் என்பதைதான்🤣.

 

 

தங்கள் வாழ்த்திற்கு நன்றி அண்ணா... ஏதோ வரலாற்றிற்கு என்னால் முடிந்தவை.

உங்களுக்கு 'Balakumar2' என்பவரை ஞாபகம் இருக்கிறதோ? 😜🤣

பேந்து அண்ணா... உங்களுக்கு அந்தப் புத்தகம் கிடைத்தால் கையோடு எனக்கும் ஒரு படி கொடுத்துவிடுங்கள்... வாசிக்க ஆவல்.😍

மேலும், இது அவருடைய புனைக் கதையாக இருக்குமென்று நான் எண்ணவில்லை. ஏனெனில் அதற்கான சூழ்நிலைகளே உருவாகா காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் யாவும் நடந்தேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 23/5/2021 at 16:28, goshan_che said:

நன்னி,

முதலில் உங்களுக்கு வாழ்த்து. நீங்கள் செய்வது அற்புதமான வேலை. நான் உங்களின் பழைய பெயரில், உங்களுக்கே நன்னி சோழனை அறிமுகபடுத்தியதை நினைத்து சிரிக்கிறேன். 

நானாவது பரவாயில்லை, இன்னும் சிலர் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் நன்னி எப்படி எல்லாம் எழுதுகிறார் இவரை பாருங்கோவன் என்று உங்களை எள்ளியும் நகையாடினார்கள் 🤣.

அது கிடக்கட்டும். அந்த புத்தகத்தை பற்றி உங்கள் தந்தை கூறியது உண்மைதான். அப்படி ஒரு புத்தகம் 1979 இல் வெளி வந்ததாக நூலகம்.கொம் கூறுகிறது.

நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

நான் சொல்ல வந்தது, அந்த எழுதாளரின் பல புனைகதைகளில் ஒன்றாக இந்த காலமுனியும் இருக்கும் என்பதைதான்🤣.

 

 

கோசான் அண்ணை... புத்தகத்தின் சில வரிகள் கிடைத்து விட்டது...

இதை எனக்கு கொடுத்தவர் 'பொன்வள்ளி' என்பவர். யாழ் களத்தின் ஒரு புதிய உறுப்பினர். 

 

 

(தனிநாடு கிடைத்தே தீரும்😍 என்று எழுதப்பட்டிருக்கிறது)

 

-------------------------

கேட்பீர் தமிழ் மக்காள்... விதிக்
கிழவி மிகக் கொடியாள்!
ஆட்சி தர மறுப்பாள்! உமை
அலைப்பாள்! துயர் கொடுப்பாள்!
நாட்கள் சில போனால் இவள்
நலிவாள்... உடல் மெலிவாள்!
மீட்சி வருமொரு நாள்.. அது
வரைக்கும் இவள் திருநாள்!

வையம் பெறும் இன்பம் ஒரு
வல்லோன் கொடை யாகும்!
தெய்வம் ஒரு நாளும் அட
தீங்கிழைப்ப தில்லை!
எய்தும் துய ரெல்லாம் விதி
இவளின் விளையாட்டே!
ஐயம் இதில் வேண்டாம்... இறை
ஆற்றல்தனை யுணர்வீர்!

ஆண்டிலொரு நூறா? இலை
அதிலே ஒரு பாதி
தாண்டு முனம் தமிழர்க்கொரு
தனிநா டுருவாகும்!

ஈண்டிதனை இறைவன் உமக்
கெடுத்தருளச் சொல்லி
வேண்டின தால் செப்புகிறேன்..
விடுக துய ரென்றான்!

காலமுனி உரைத்தான்! படை
மறவர் களிப் புற்றார்!
நீல நெடு வானம் வரை
பாய்ந்தார் நிலம் வீழ்ந்தார்!

நாலுதிசை யதிரக் கரம்
அடித்தார்! நகை வெடித்தார்!
கோல முகம் படைத்தார்! முனி
குளிர்ந்து மொழி தொடர்வான்...

பூத்த மரம் போல் விளங்கும்
புதிய தமிழ்க் குலமே!
காத்திருந்து கனி பறிப்பீர்...
அதுவரைக்கும் இமைகள்
சாத்தி உறங்காதீர்! படை
வரிசை சரி பார்ப்பீர்!

கூத்து வருமொரு நாள்.. உயிர்
கொடுத்து முடி கொள்வீர்!

போர் நாள் வரு முன்னே... இடை
நாளில் தமிழ் மண்ணில்
கூர் வாளிலும் கொடியோர் சிலர்
குடி கொன்றிடப் பார்ப்பார்!
சோர்வால் மனங் குலையா நிலை
கொண்டே செயல் புரிவீர்!
ஓர் நாள் வரும்... அந்நாள் தமிழ்
உய்யுந் திருநாளே!

சாதி யெனுந் தீமை... மதச்
சண்டை தலை தூக்கும்!
வீதி குடி ஊர்களென
வேற்றுமைக ளோங்கும்!
நீதி நெறி சொன்ன தமிழ்
நிலம் இழிவு தேடும்!
மோதி விதிக் கிழவி செயல்
வென்று முர சார்ப்பீர்!

பிச்சை யுண வொன்றே பெரி
தென்பான் வயிறுடையான்!
எச்சில் வரு மெனினுந் தமிழ்
இனத்தை விலை வைப்பான்!
நச்சு மகன் குடி கேடன்
நன்றியிலாப் பாவி..
உச்சி பிளந்திடுவீர்! இவன்
ஒழிந்தால் விடிவுண்டே!

தீனி முத லென்பான் வயி
றுடையான்! இவன் தோழன்
ஈன மகன் தன்ன லத்தான்
இனத்தை மதிப்பானா?
தா னுயர்வு பெறுவதெளில்
தாள் பிடித்து நிற்பான்!
மானம் விலை வைப்பான்! இவன்
மனைவியையும் விற்பான்!

இழிவுடையான் தன்னலத்தான்
எதுவரினும் அஞ்சான்!
அழிவு தமி ழினமடைய
அத்தனையுஞ் செய்வான்!
மொழியினிலு மழகு தமிழ்
மொழி மறந்த கொடியன்!
குழி நெருப்பில் இவனுடலகம்
கொடுத்து வெறி கொள்வீர்!

என்றுரைத்தான் காலமுனி
எனது முகம் பார்த்தான்...
நன்று கவிக் குழந்தாய்... ஒரு
நாடமைக்க எழுந்தாய்!
இன்றுவரை தமிழ்ப்புலவன்
ஏடெழுதிக் கெட்டான்!
உன்றனைப் போல களத்திலெவன்
உலவியவ னென்றான்!

ஏடு படைக் கின்ற குலம்
இனிய தமிழ் மொழிக்குக்
கேடு படைப்போ ரதிரக்
கிளர்ச்சி செயும் பொன்னாள்
நாடு படைக் கின்ற திரு
நாளென நான் மொழிவேன்
ஓடு படையோடு புறம்
உணர்ந்த மறத்தமிழா!

நாள் கனியும் நாள் கனிய
மனங்கனியும் நாட்டில்!
வாள் மறையும்! போர்க்கருவி
கொலை மறையும்! அன்பே
தோள் கொடுக்கும்! தமிழ்ச்சாதி
அறஞ் சுமந்து வெல்லும்
ஆள்பவராய்த் தமிழினத்தார்
ஆவது மெய் யறிமின்!

என மொழிந்து காலமுனி
இருகரமுந் தூக்கி
புனல் பொழிந்த தென இதழில்
புது முறுவல் சிந்தி
இனியபடி வாழ்த்தி வெளி
ஏற்றி வழி விட்டான்...
முனிவரனின் அடிதொழுது
முழங்கு படை பெயரும்....

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நன்னிச் சோழன் said:

 

கோசான் அண்ணை... புத்தகத்தின் சில வரிகள் கிடைத்து விட்டது...

இதை எனக்கு கொடுத்தவர் 'பொன்வள்ளி' என்பவர். யாழ் களத்தின் ஒரு புதிய உறுப்பினர். 

 

 

(தனிநாடு கிடைத்தே தீரும்😍 என்று எழுதப்பட்டிருக்கிறது)

நன்றி நன்னி🙏🏾

தனிப்பட்டு எனக்கு காசி ஆனந்தனில் விமர்சனப்பார்வை இருந்தாலும் அவரின் தமிழுக்கும் கவிநயத்துக்கும் நான் என்றும் ரசிகனே.

அவரின் வழமையான பாணியை விடுத்து இது மட்டு மண்ணில் பாடப்படும் காவியப்பாணியில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, goshan_che said:

நன்றி நன்னி🙏🏾

தனிப்பட்டு எனக்கு காசி ஆனந்தனில் விமர்சனப்பார்வை இருந்தாலும் அவரின் தமிழுக்கும் கவிநயத்துக்கும் நான் என்றும் ரசிகனே.

அவரின் வழமையான பாணியை விடுத்து இது மட்டு மண்ணில் பாடப்படும் காவியப்பாணியில் இருக்கிறது.

எனக்கது வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை அண்ணா.. 
ஆனால் நீங்களும் தொடர்ந்து தேடுங்கள்.. எப்படியேனும் இந்தப் புத்தகதை முழுதாக எடுத்து விட வேண்டும்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நன்னிச் சோழன் said:

எனக்கது வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை அண்ணா.. 
ஆனால் நீங்களும் தொடர்ந்து தேடுங்கள்.. எப்படியேனும் இந்தப் புத்தகதை முழுதாக எடுத்து விட வேண்டும்.

நன்னி,

இந்த நொஸ்டடாம்ஸ் கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்தாள் எதையோ எழுதிவிட்டு போக, நடப்பதை வைத்து ஒவ்வொரு தடவை உலக நிகழ்வுகள் நடக்கும் போதும் அவர் அதைத்தான் சொன்னார் என சொல்வார்கள். அது போலவோ தெரியாது ஆனால் 79 இல் எழுதபட்ட இந்த கவிதை சிலதை ஆரூடம் போல கூறுவதாயும் படுகிறது.

காலமுனி கதையை நான் நம்பவில்லை. காலம் பிந்தமுன் இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறலா? என்பதை யாராவது காசி ஆனந்தனிடம் கேட்டு வைக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
40 minutes ago, goshan_che said:

நன்னி,

இந்த நொஸ்டடாம்ஸ் கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்தாள் எதையோ எழுதிவிட்டு போக, நடப்பதை வைத்து ஒவ்வொரு தடவை உலக நிகழ்வுகள் நடக்கும் போதும் அவர் அதைத்தான் சொன்னார் என சொல்வார்கள். அது போலவோ தெரியாது ஆனால் 79 இல் எழுதபட்ட இந்த கவிதை சிலதை ஆரூடம் போல கூறுவதாயும் படுகிறது.

காலமுனி கதையை நான் நம்பவில்லை. காலம் பிந்தமுன் இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறலா? என்பதை யாராவது காசி ஆனந்தனிடம் கேட்டு வைக்கலாம்.

 

ஓம்மொம் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதில் சொல்லப்பட்டதில் கொஞ்சம் நடந்திருக்கிறது எண்டுறாங்கள்; இல்லையெண்டுறாங்கள்.. என்னமோ தெரியேலை.

Quote

//ஆனால் 79 இல் எழுதபட்ட இந்த கவிதை சிலதை ஆரூடம் போல கூறுவதாயும் படுகிறது.//


அண்ணே அது 79 இல்லை. 70 ஆம் ஆண்டு. எனது தந்தை கூறினவர் இது 1964-இல் எழுதப்பட்டு 1970இல் வெளியிடப்பட்டதாம். நீங்கள் சொல்வது போல இது ஆரூடம்தான்.. .ஆனால் பலதை சொல்கிறது. 

மற்றது நான் காலமுனி கதையை நம்புகிறேன்... 

Quote

//காலம் பிந்தமுன் இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறலா? என்பதை யாராவது காசி ஆனந்தனிடம் கேட்டு வைக்கலாம்.//

இதில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் நடந்திருப்பதாலும் நான் காலமுனியை நம்புவதாலும் 'இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறல்' என்ற கருத்தை நான் மறுக்கிறேன்😀. ஆனால் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை கண்டால் கண்டிப்பாக இதைக் கேட்பேன். கூடவே புத்தகத்தின் ஒரு படியையும் தருமாறு வேண்டுவேன்.😁😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நன்னிச் சோழன் said:

ஓம்மொம் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதில் சொல்லப்பட்டதில் கொஞ்சம் நடந்திருக்கிறது எண்டுறாங்கள்; இல்லையெண்டுறாங்கள்.. என்னமோ தெரியேலை.


அண்ணே அது 79 இல்லை. 70 ஆம் ஆண்டு. எனது தந்தை கூறினவர் இது 1964-இல் எழுதப்பட்டு 1970இல் வெளியிடப்பட்டதாம். நீங்கள் சொல்வது போல இது ஆரூடம்தான்.. .ஆனால் பலதை சொல்கிறது. 

மற்றது நான் காலமுனி கதையை நம்புகிறேன்... 

இதில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் நடந்திருப்பதாலும் நான் காலமுனியை நம்புவதாலும் 'இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறல்' என்ற கருத்தை நான் மறுக்கிறேன்😀. ஆனால் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை கண்டால் கண்டிப்பாக இதைக் கேட்பேன். கூடவே புத்தகத்தின் ஒரு படியையும் தருமாறு வேண்டுவேன்.😁😁
 

இங்கே எழுதும் உறவு ஒருவர் காசி ஆனந்தனின் தூரத்து சொந்தம் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கொரோனா 1ம் அலையில் அவரின் மகள் வெளியிட்ட வீடியோ வந்தது. பேஸ்புக்கில் தேடி பாருங்கள். அவர் மூலமும் தொடர்பை எடுக்கலாம்.

https://m.facebook.com/KasiAnandan/
 

இந்த பேஸ்புக் பக்கத்தில் 2ம் இணைப்பில் ஒரு நம்பர் இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
51 minutes ago, goshan_che said:

இங்கே எழுதும் உறவு ஒருவர் காசி ஆனந்தனின் தூரத்து சொந்தம் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கொரோனா 1ம் அலையில் அவரின் மகள் வெளியிட்ட வீடியோ வந்தது. பேஸ்புக்கில் தேடி பாருங்கள். அவர் மூலமும் தொடர்பை எடுக்கலாம்.

https://m.facebook.com/KasiAnandan/
 

இந்த பேஸ்புக் பக்கத்தில் 2ம் இணைப்பில் ஒரு நம்பர் இருக்கிறது.

மிக்க நன்றி அண்ணா.. 
இப்போது இந்தியாவில் விடிகாலை...
நான் குறுஞ்செய்தி மட்டுமே இப்போது அனுப்பியுள்ளேன். விடிந்ததும் அழைப்பு ஏற்படுத்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இங்கே எழுதும் உறவு ஒருவர் காசி ஆனந்தனின் தூரத்து சொந்தம் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கொரோனா 1ம் அலையில் அவரின் மகள் வெளியிட்ட வீடியோ வந்தது. பேஸ்புக்கில் தேடி பாருங்கள். அவர் மூலமும் தொடர்பை எடுக்கலாம்.

https://m.facebook.com/KasiAnandan/
 

இந்த பேஸ்புக் பக்கத்தில் 2ம் இணைப்பில் ஒரு நம்பர் இருக்கிறது.

கோசான் இது உண்மையிலேயே அவருடைய முகநூல் தானா?

“தமிழீழம் எனும் நெறுப்பு” என எழுதியுள்ளதே???? 🤔🤔🤔

https://m.facebook.com/story.php?story_fbid=827624343918185&id=108580049248054&__tn__=%2As%2As-R

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

காலம் பிந்தமுன் இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறலா? என்பதை யாராவது காசி ஆனந்தனிடம் கேட்டு வைக்கலாம்.

இல்லை. இது 1970 இல் அல்லது அதற்கு முதல் இருந்ததற்கான ஆதாரம். 

https://noolaham.net/project/734/73389/73389.pdf

 

6 hours ago, நன்னிச் சோழன் said:

நான் குறுஞ்செய்தி மட்டுமே இப்போது அனுப்பியுள்ளேன். விடிந்ததும் அழைப்பு ஏற்படுத்துகிறேன்

இப்பொது காசி ஆனந்தனை கேட்டு அறிவது சரியல்ல. அவரை சாராமல் தேடி காணப்பட விடயம்.

 

9 hours ago, goshan_che said:

காலமுனி கதையை நான் நம்பவில்லை.

 

12 hours ago, goshan_che said:

நான் சொல்ல வந்தது, அந்த எழுதாளரின் பல புனைகதைகளில் ஒன்றாக இந்த காலமுனியும் இருக்கும் என்பதைதான்

ஆனாலும், இப்படியாக கற்பனையில் கூட அப்போது (1965 - 1970) அவரால் எழுதி இருக்க முடியாது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கோசான் இது உண்மையிலேயே அவருடைய முகநூல் தானா?

“தமிழீழம் எனும் நெறுப்பு” என எழுதியுள்ளதே???? 🤔🤔🤔

https://m.facebook.com/story.php?story_fbid=827624343918185&id=108580049248054&__tn__=%2As%2As-R

 

நானும் நினைத்தேன் மீரா. அவரினது இல்லை என்றே நினைக்கிறேன் ஆனால் அதில் புத்தகம் வாங்க ஒரு நம்பர் கொடுக்கபட்டுள்ளது. அது அவருடையதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kadancha said:

இல்லை. இது 1970 இல் அல்லது அதற்கு முதல் இருந்ததற்கான ஆதாரம். 

https://noolaham.net/project/734/73389/73389.pdf

 

இப்பொது காசி ஆனந்தனை கேட்டு அறிவது சரியல்ல. அவரை சாராமல் தேடி காணப்பட விடயம்.

 

 

ஆனாலும், இப்படியாக கற்பனையில் கூட அப்போது (1965 - 1970) அவரால் எழுதி இருக்க முடியாது.  

 

சதி கோட்பாடுகளில் எனக்கு நாட்டம் இல்லை. அதே போல் கன்னி மேரி, முகமதுவுக்கு அல்லாவின் குரல் கேட்டது இவற்றிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால் இங்கே வான் புலிகள், பிள்ளையான், கருணா, தலதா மாளிகை என பலவிடயங்கள் பூடகமாக சொல்லபடுகிறது. அல்லது நாம் அவற்றை இப்படி வாசிக்க தலைப்படுகிறோம்.

நீங்கள் சொல்வது போல 64 இல் எழுதி 70களில் அச்சேறியுள்ளது. 

தெய்வங்கள், கட்டுக்கள் எல்லாம் மட்டுமண்ணில் உள்ள விசயங்கள்தான் -ஆகவே இந்த காலமுனி பற்றி அவரிடம் கேட்பதுதான் பொருத்தமானது.

அவருக்கு கோமாவில் இருக்கும் போது இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததா என்பது அவரை தவிர வேறு யார் உறுதிப்படுத்த முடியும்?

Near death experience போல் ஒரு அனுபவமாக இருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூல் பதிப்பிற்கான தகவலும் இருக்கிறது. 

http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_3296.html

தமிழன் கனவு; கா.சி. ஆனந்தன் (1968) ரகுநாதன் பதிப்பகம் 303, காலி வீதி, கொழும்பு_-3, ரூ.2_-00

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, Kadancha said:

அண்ணை, இது நான் ஏற்கனவே கண்ட தகவல். என்ர அப்பரிட்ட கொடுத்த போது அவர் மறுத்து விட்டார். இப்படி எந்த தகவல்களும் அதில் இடம்பெற வில்லை யென்றும் கூறினார்.

ஆனால் இதில் உள்ள அந்த இறைவாழ்த்து, கால முனிவன் குடில் ஆகிய தலைப்புகள் மட்டும் தனக்கு அதில் கண்ட நல்ல ஞாபகம் இருப்பதாக தெரிவித்தார்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+

சில காலங்களுக்கு முன்னர் இந்தப் புத்தகத்தை எனது குடும்பத்தினர் காசி ஆனந்தன் அவர்களிடம் சிலர் மூலம் கேட்டுப்பார்த்தனர். அதற்கு அவர் இப்புத்தகத்தை தானும் தேடித்திரிவதாகவும் கிடைத்தால் தனக்கும் ஒருபடி தரும்படி கேட்டவரிடம் கூறி அனுப்பினார்!

==================================

 

 

காலமுனியின் புத்தகத்தில் ஒரு பெரும் மக்கள்/மாணவர் புரட்சி வெடிக்கும் என்று இருக்கிறது... இதுவோ அது?

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

சில காலங்களுக்கு முன்னர் இந்தப் புத்தகத்தை எனது குடும்பத்தினர் காசி ஆனந்தன் அவர்களிடம் சிலர் மூலம் கேட்டுப்பார்த்தனர். அதற்கு அவர் இப்புத்தகத்தை தானும் தேடித்திரிவதாகவும் கிடைத்தால் தனக்கும் ஒருபடி தரும்படி கேட்டவரிடம் கூறி அனுப்பினார்!

==================================

 

 

காலமுனியின் புத்தகத்தில் ஒரு பெரும் மக்கள்/மாணவர் புரட்சி வெடிக்கும் என்று இருக்கிறது... இதுவோ அது?

 

 

 

 

நீங்களும் காலமுனியை விடுறதா இல்லை😆👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
30 minutes ago, goshan_che said:

நீங்களும் காலமுனியை விடுறதா இல்லை😆👍

ஒரு ஆசை, அப்படியே நடக்கதோ என்டு😆😆

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.