Jump to content

சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட்

சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட்

 

தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம்

தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டி
உப்பு - 1 டீஸ்பூன்
தேன் - 3 மேஜைகரண்டி
தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை :

கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.

வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.

குறிப்பு :

உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம்

 

https://www.maalaimalar.com/health/healthyrecipes/2021/05/24103556/2664650/Tapioca-Honey-Salad-Tapioca-Salad.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாலத்தில் மரவள்ளிக்கிழங்கு எமது பிரதேசங்களில் இருக்கவில்லை அது பிற்காலத்தில்தான் அறிமுகமானது என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

16 minutes ago, karu said:

சங்ககாலத்தில் மரவள்ளிக்கிழங்கு எமது பிரதேசங்களில் இருக்கவில்லை அது பிற்காலத்தில்தான் அறிமுகமானது என எண்ணுகிறேன்.

15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் ஆங்கிலேயர்கள் தென்னமெரிக்காவிலிருந்து ஆபிரிக்காவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இணையத்தில் நம்மவர்கள் வரலாற்றைக் கண்டபடி எழுதித் தள்ளுவதில் விண்ணர்கள். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி.   மிளகாய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புகையிலையட்படப் பல சொலனேசியேக் குடும்பத் தாவரங்கள் அமெரிக்காவுக்குக் கொலம்பஸ் போனதற்குப் பின்பே ஐரோப்பாவுக்குள் கொண்டு வரப்பட்டன.  அவ்வாறே மரவள்ளிக்கிழங்கும்.  தற்போது நாம் அவற்றை நமது பாரம்பரியப் பயிர்களாக ஏற்றுக்கொண்டு விட்டோம்.

Just now, karu said:

பதிலுக்கு நன்றி.   மிளகாய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புகையிலையட்படப் பல சொலனேசியேக் குடும்பத் தாவரங்கள் அமெரிக்காவுக்குக் கொலம்பஸ் போனதற்குப் பின்பே ஐரோப்பாவுக்குள் கொண்டு வரப்பட்டன.  அவ்வாறே மரவள்ளிக்கிழங்கும்.  தற்போது நாம் அவற்றை நமது பாரம்பரியப் பயிர்களாக ஏற்றுக்கொண்டு விட்டோம்.  தக்காளியும் இதிலடக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் ஆங்கிலேயர்கள் தென்னமெரிக்காவிலிருந்து ஆபிரிக்காவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இணையத்தில் நம்மவர்கள் வரலாற்றைக் கண்டபடி எழுதித் தள்ளுவதில் விண்ணர்கள். 😄

17ம் நூறாண்டு வரை ஆங்கிலேயர்கள் வரவில்லை.

15ம் நூற்றண்டில் வந்தவர்கள் போர்த்துக்கேயர். அவர்களது பிரேசில் கொலனியில் இருந்தே மரவள்ளி அப்பிரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் வந்தது. இன்று நைஜீரியா நாடே மரவள்ளி விவசாயம், சாப்பாட்டில் உலகின் முதல் நாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

17ம் நூறாண்டு வரை ஆங்கிலேயர்கள் வரவில்லை.

15ம் நூற்றண்டில் வந்தவர்கள் போர்த்துக்கேயர். அவர்களது பிரேசில் கொலனியில் இருந்தே மரவள்ளி அப்பிரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் வந்தது. இன்று நைஜீரியா நாடே மரவள்ளி விவசாயம், சாப்பாட்டில் உலகின் முதல் நாடு.

பனங்கிழங்கு ,ஒடியல் புட்டு, பனங்காய் பணியாரத்திலை கை வைக்காத வரைக்கும் சந்தோசம்.🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

17ம் நூறாண்டு வரை ஆங்கிலேயர்கள் வரவில்லை.

15ம் நூற்றண்டில் வந்தவர்கள் போர்த்துக்கேயர். அவர்களது பிரேசில் கொலனியில் இருந்தே மரவள்ளி அப்பிரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் வந்தது. இன்று நைஜீரியா நாடே மரவள்ளி விவசாயம், சாப்பாட்டில் உலகின் முதல் நாடு.

போத்துகேயர் இலங்கையில் வந்திறங்கியது 1505. 

16ம் நூற்றாண்டு.

இங்கையில் பிரித்தானிய ஆட்சி அமைந்தது 1796இல்.

18ம் நூற்றாண்டு.

நாம் இப்போ 2021 இல் இருக்கிறோம்.

21ம் நூற்றாண்டு.

5 hours ago, karu said:

சங்ககாலத்தில் மரவள்ளிக்கிழங்கு எமது பிரதேசங்களில் இருக்கவில்லை அது பிற்காலத்தில்தான் அறிமுகமானது என எண்ணுகிறேன்.

 

5 hours ago, இணையவன் said:

15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் ஆங்கிலேயர்கள் தென்னமெரிக்காவிலிருந்து ஆபிரிக்காவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இணையத்தில் நம்மவர்கள் வரலாற்றைக் கண்டபடி எழுதித் தள்ளுவதில் விண்ணர்கள். 😄

🤣. நீங்கள் ஏன் இதை அந்த சங்ககாலம் என்று எடுத்தீர்கள்.

ஐரோப்பியர் வருகைக்கு பின்பே இலங்கையில் சங்க கடைகள் வந்தன. 

குறிப்பாக சிறிமா காலத்தில் சங்க கடைகளும், மரவெள்ளியும் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்தன.

ஆகவே இது சங்க கால உணவுதான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

போத்துகேயர் இலங்கையில் வந்திறங்கியது 1505. 

16ம் நூற்றாண்டு.

இங்கையில் பிரித்தானிய ஆட்சி அமைந்தது 1796இல்.

18ம் நூற்றாண்டு.

நாம் இப்போ 2021 இல் இருக்கிறோம்.

21ம் நூற்றாண்டு.

 

🤣. நீங்கள் ஏன் இதை அந்த சங்ககாலம் என்று எடுத்தீர்கள்.

ஐரோப்பியர் வருகைக்கு பின்பே இலங்கையில் சங்க கடைகள் வந்தன. 

குறிப்பாக சிறிமா காலத்தில் சங்க கடைகளும், மரவெள்ளியும் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்தன.

ஆகவே இது சங்க கால உணவுதான்🤣.

அப்படியென்றால் இது கடைச்சங்க - அதாவது சங்கக்கடைக் காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, karu said:

அப்படியென்றால் இது கடைச்சங்க - அதாவது சங்கக்கடைக் காலம்.

🤣👌 அருமையான சிலேடை. உங்களுக்கு சங்க பலகையில் இடம் கட்டாயம் உண்டு😀.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்முறை தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆகவே..... இலங்கைக்கும் அதுக்கும், போர்த்துக்கேயருக்கும் தொடர்பில்லை.

முக்கியமாக, தெற்கு சிங்கள பகுதிக்கு போர்த்துக்கேயர் வந்ததுக்கும், வடக்கே தமிழர் பகுதிக்கு வந்துக்கும் வித்தியாசம் உண்டு, வெறுமனே, இலங்கைக்கு போர்த்துக்கேயர் வந்தார்கள் என்று சொல்ல முடியாது. அந்த காலத்தில் ஒன்றாக இருக்கவில்லை.

போர்த்துக்கேயர் வந்தது, 1498 மே 20ம் திகதி, இந்திய துணைக்கண்டத்தின், கேரள பகுதிக்கு. -  15ம் நூறாண்டு.

பக்கத்தில் இருந்த தீவின் சிங்கள மன்னர் விஜயபாகுவின் ஆட்சியை முடிக்க, அவரது மூன்று மகன்கன் கோரிக்கையில் உள்ளே புகுந்தது 1505ல். 

சிங்கள பகுதியில், நேரடி போர்த்துக்கேயர் ஆட்சி ஆரம்பித்தது 1574ல். ஆனால் வடக்கே தீவுப்பகுதியில் தான் நேரடி ஆட்சி முதலில் தொடங்கி உள்ளது.  

சென்னைக்கு பக்கத்தில் பழவேட்க்காடு போனது 1502. போகும் வழியில் இருந்த மாடுகள் தீவு, (நெடுந்தீவு: Ilha das Vacas (“Island of the Cows”)) முதலில் அவர்கள் கையில் விழுந்தது. 1499க்கும் 1502க்கும் இடையே.

நெடுந்தீவு, ஊர்காவத்துறை போன்ற பகுதிகளில் சிதிலம் அடைந்த கோட்டைகள் உள்ளன. மன்னார் பகுதியில் 1540ல் கட்டிய கோட்டை இன்றும் உள்ளது.

யாழ்ப்பாண ராச்சியம் வீழந்தது 1619. அதுவரை தீவுப்பகுதி போர்த்துக்கேயர் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனாலும் 1640ல் ஒல்லாந்தர் பிடித்து விட்டனர்.

தனித்தனியாக ஆளப்பட்ட தீவுக்கு 1796ல் சிங்கள பகுதிக்கு வந்தாலும், 1799 அக்டோபர் 31ம் திகதி வன்னி பகுதியையும், 1815ம் ஆண்டு இரண்டாம் கண்டி யுத்தத்தின் பின்னான, உடன்படிக்கை மூலம் கண்டியையும் பிடித்த பின்னர் 1834ம் ஆண்டிலேயே, உத்தியோகபூர்வமாக, பிரிட்டிஷ் சிலோன் என்னும் முழு நாடு உருவாகியது.   

****

இன்னும் விபரமாக சொல்வதானால், 1600ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி லண்டனில் பதிவானது, கிழக்கிந்திய கொம்பனி.

ஆனாலும், உள்நாட்டு கலகங்கள், பாராளுமன்ற படை தளபதி ஆலிவர் குரோம்வெல், மன்னர் முதலாம் சார்ள்ஸ் சண்டைகள் காரணமாக, இந்த கொம்பனி இயங்கவில்லை.

இங்கிலாந்தின் குடியரசு ஆட்சி 11ஆண்டுகள் நீடித்த பின்னர், ஒல்லாந்தில் இருந்து நாடு திரும்பிய, சிரச்சேதம் செய்யப்பட்ட, முதலாம் சார்ள்ஸ் மன்னர், மகன் இரண்டாம் சார்ள்ஸ்ன், திருமணத்துக்காக, போர்த்துக்கேய இளவரசியினை கலியாணம் (23 June 1661) கட்டிய போது, சீதனமா, போர்த்துக்கேய அரசினால் கொடுக்கப்பட்ட, பம்பாய் பகுதியிலேயே, இந்த கொம்பனி, முதலில் காலடி வைத்து, ஆட்டத்தினை தொடங்கியது.

ஆக, 1600ம் ஆண்டு, வருச கடைசியில் ஆரம்பித்த கொம்பனி, 62 வருசத்துக்கு பிறகு, இந்தியா வந்து, கடைசியில், அந்த நிறுவன அதிகாரிகள் செய்த பெரும் ஊழல் காரணமாக, 1858ல் கலைக்க பட்டது.

Link to comment
Share on other sites

15 hours ago, karu said:

பதிலுக்கு நன்றி.   மிளகாய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புகையிலையட்படப் பல சொலனேசியேக் குடும்பத் தாவரங்கள் அமெரிக்காவுக்குக் கொலம்பஸ் போனதற்குப் பின்பே ஐரோப்பாவுக்குள் கொண்டு வரப்பட்டன.  அவ்வாறே மரவள்ளிக்கிழங்கும்.  தற்போது நாம் அவற்றை நமது பாரம்பரியப் பயிர்களாக ஏற்றுக்கொண்டு விட்டோம்.

 

மரவள்ளிக்கே நாங்கள் பாரம்பரிய உரிமை கோர முடியாமையால் அதிர்சிக்குள்ளாகி இருக்கிறம். இதில் மிளகாயையும் கத்தரிக்காயையும் வெள்ளைக்காரர்தான் எங்களுக்குக் காட்டினது என்றதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. 😄 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

மரவள்ளிக்கே நாங்கள் பாரம்பரிய உரிமை கோர முடியாமையால் அதிர்சிக்குள்ளாகி இருக்கிறம். இதில் மிளகாயையும் கத்தரிக்காயையும் வெள்ளைக்காரர்தான் எங்களுக்குக் காட்டினது என்றதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. 😄 

கத்தரிக்காய், எங்களது என்று நினைக்கிறேன்.

மாங்காய் எங்களது. போர்த்துக்கேய மொழியில், மாங்கா என்றும், ஆங்கிலத்தில் கா, கோ என்று மாறி விட்டதாக பிபிசி சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இந்த செய்முறை தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆகவே..... இலங்கைக்கும் அதுக்கும், போர்த்துக்கேயருக்கும் தொடர்பில்லை.

போர்த்துக்கேயர் வந்தது, 1498 மே 20ம் திகதி, இந்திய துணைக்கண்டத்தின், கேரள பகுதிக்கு. -  15ம் நூறாண்டு.

பக்கத்தில் இருந்த தீவின் சிங்கள மன்னர் விஜயபாகுவின் ஆட்சியை முடிக்க, அவரது மூன்று மகன்கன் கோரிக்கையில் உள்ளே புகுந்தது 1505ல். 

சிங்கள பகுதியில், நேரடி போர்த்துக்கேயர் ஆட்சி ஆரம்பித்தது 1574ல். ஆனால் தீவுப்பகுதியில் தான் நேரடி ஆட்சி முதலில் தொடங்கி உள்ளது.  

சென்னைக்கு பக்கத்தில் பழவேடக்காடு போனது 1502. போகும் வழியில் இருந்த மாடுகள் தீவு, (நெடுந்தீவு: Ilha das Vacas (“Island of the Cows”)) முதலில் அவர்கள் கையில் விழுந்தது. 1499க்கும் 1502க்கும் இடையே.

நெடுந்தீவு, ஊர்காவத்துறை போன்ற பகுதிகளில் சிதிலம் அடைந்த கோட்டைகள் உள்ளன. மன்னார் பகுதியில் 1540ல் கட்டிய கோட்டை இன்றும் உள்ளது.

யாழ்ப்பாண ராச்சியம் வீழந்தது 1619. அதுவரை தீவுப்பகுதி போர்த்துக்கேயர் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனாலும் 1640ல் ஒல்லாந்தர் பிடித்து விட்டனர்.

தனித்தனியாக ஆளப்பட்ட தீவுக்கு 1796ல் சிங்கள பகுதிக்கு வந்தாலும், 1799 அக்டோபர் 31ம் திகதி வன்னி பகுதியையும், 1815ம் ஆண்டு இரண்டாம் கண்டி யுத்தத்தின் பின்னான, உடன்படிக்கை மூலம் கண்டியையும் பிடித்த பின்னர் 1834ம் ஆண்டிலேயே, உத்தியோகபூர்வமாக, பிரிட்டிஷ் சிலோன் என்னும் முழு நாடு உருவாகியது.     

தல,

இதெல்லாம் நாங்கள் ஆண்டு 9 வரலாறும் சமூக கல்வியிலும் படித்து விட்டோம்🤣.

நான் மேலே சுட்டி காட்டியது உங்களுக்கு நூற்றாண்டு கணக்கில் இருக்கும் தடுமாற்றத்தை.

 

 

11 minutes ago, இணையவன் said:

மரவள்ளிக்கே நாங்கள் பாரம்பரிய உரிமை கோர முடியாமையால் அதிர்சிக்குள்ளாகி இருக்கிறம். இதில் மிளகாயையும் கத்தரிக்காயையும் வெள்ளைக்காரர்தான் எங்களுக்குக் காட்டினது என்றதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. 😄 

யாழ்பாணத்தின் தேசிய தாவரம் புகையிலையும் நம்மது இல்லையா! ஐயகோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

தல,

இதெல்லாம் நாங்கள் ஆண்டு 9 வரலாறும் சமூக கல்வியிலும் படித்து விட்டோம்🤣.

நான் மேலே சுட்டி காட்டியது உங்களுக்கு நூற்றாண்டு கணக்கில் இருக்கும் தடுமாற்றத்தை.

 

 

தல... உங்களுடன் குதியம் குத்த எனக்கு நேரம் இல்லை. நீங்கள் வேண்டும் என்றே வம்பு இழுக்கும் நோக்கத்துடன் வந்திருப்பது புரிகிறது. 

ஆகவே.... மகிழ்வாக இருங்கள். வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கத்தரிக்காய், எங்களது என்று நினைக்கிறேன்.

மாங்காய் எங்களது. போர்த்துக்கேய மொழியில், மாங்கா என்றும், ஆங்கிலத்தில் கா, கோ என்று மாறி விட்டதாக பிபிசி சொல்கிறது.

மாங்காய் எங்கட எண்டு இப்படி பொத்தாம் பொதுவில் சொன்னால் எப்படி தல?

யாழ்பாணத்தில் எந்த ஊர், எந்த குறிச்சிக்கு உரியது எண்டு சொல்ல வேண்டாமே?

பிறகு உவங்கள் பாகிஸ்தானியள், வங்காலியள், இந்தியன் எண்டு மத்திய தரைக்கோட்டுக்கு அருகில் இருக்கிற எல்லாரும் தங்கட எண்டு போடுவாங்கள்.

சும்மா விடேலுமே. ஒளவையார் பிள்ளையாருக்கு கொடுத்த முக்கனி எல்லே? கிட்டதட்ட 2 மில்லியன் ஆண்டாவது இருக்கும்?

2 minutes ago, Nathamuni said:

தல... உங்களுடன் குதியம் குத்த எனக்கு நேரம் இல்லை. நீங்கள் வேண்டும் என்றே வம்பு இழுக்கும் நோக்கத்துடன் வந்திருப்பது புரிகிறது. 

ஆகவே.... மகிழ்வாக இருங்கள். வருகிறேன்.

என்ன தல,

ஒரு மாசம் லீவு போட்டு வந்ததே உலக விசயங்களை உங்களிட்ட கேட்டு அறியத்தான். இப்படி சொல்லுறியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

.

ஆகவே இது சங்க கால உணவுதான்🤣.

👍😂 - ஆனா இதில் இலங்கைக்கு சங்க கால உணவு என்றில்லையே

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

ஒளவையார் பிள்ளையாருக்கு கொடுத்த முக்கனி எல்லே? கிட்டதட்ட 2 மில்லியன் ஆண்டாவது இருக்கும்?

கத்தரிக்காயே இல்லையெண்டு ஆகிப்போச்சு. இனி மாவென்ன வாழையென்ன.

இன்றைய பாகிஸ்தான் ஒருவேளை அன்றைய குமரிக்கண்டமா இருந்திருக்குமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

👍😂 - ஆனா இதில் இலங்கைக்கு சங்க கால உணவு என்றில்லையே

யுவர் ஆனர்,

உங்களுக்கு தெரியாத சட்டம் எதுவுமில்லை.

நான் சொன்ன கடிஜோக்குக்கு ஏற்ற அளவு விருப்பபுள்ளியை போட்டு விடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன் 🤣.

1 minute ago, இணையவன் said:

கத்தரிக்காயே இல்லையெண்டு ஆகிப்போச்சு. இனி மாவென்ன வாழையென்ன.

இன்றைய பாகிஸ்தான் ஒருவேளை அன்றைய குமரிக்கண்டமா இருந்திருக்குமோ ?

யு ஆர் டூ லேட்.

ஏற்கனவே ஆப்கனிஸ்தான்-பாகிஸ்தான் எங்கினும், ஈரான் வரைக்கும் தமிழ் பெயரில் ஊர்கள் உள்ளதாக ஒரு “ஆராய்சி” வீடியோ வந்தாகிவிட்டது😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு மரவள்ளி சுவைமிக்க ஒரு கறிதான்,

நமக்கு சிறு வயசிலிருந்தே மரவள்ளிகிழங்கு கறி எண்டால் குமட்டும்.

இந்த லட்சணத்துல மரவள்ளிகிழங்கோட தேனையும் கலந்து அதுக்குள்ள தேய்காய்பூ வேறயா?

கவுண்டமணி சொன்னமாதிரி இவனுக இண்டைக்கு வாந்தி எடுக்க வைக்காமல் விடமாட்டாங்கள் போல கிடக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, இணையவன் said:

கத்தரிக்காயே இல்லையெண்டு ஆகிப்போச்சு. இனி மாவென்ன வாழையென்ன.

இன்றைய பாகிஸ்தான் ஒருவேளை அன்றைய குமரிக்கண்டமா இருந்திருக்குமோ ?

இணையவன்,

இது சீரியஸ் ஆக, விவாதிக்கும் பகுதி, இங்கு நிர்வாகத்தின் சார்பில் நீங்களும் பதிவு செய்கிறீர்கள்.

இங்கே, சிரிப்பு பகுதியாக்கி, பதிவிடும் அடுத்தவர்களையும் இளக்காரம் செய்வதை அங்கீகரிக்கிறீர்களா?

இது bullying இல்லாமல் வேறென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய (பல) கருத்தாளர்களை வயதை, அதிக படிப்பை, அவர்கள் இன்ன இயக்கத்தவராக இருக்கலாம் என்ற அனுமான அடிப்படையில், முஸ்லீம்மாக இருக்கலாம் என்ற மத அடிப்படையில், திராவிட சொம்பு என்ற சொல்லாடலில் தாம் ஈடுபட்ட போது, புலப்படாத bullying and harassment.

கள உறவுகள் பிள்ளையை கொரோனாகாலத்தில் பள்ளிக்கு அனுப்புவது சரியா பிழையா என அநாவசியமாக அட்வைஸ் கொடுக்கும் போது புலப்படாத bullying and harassment.

கள உறவுகளை பற்றி சதா கொசிப் அடிக்கும் போது புலப்படாத bullying and harassment.

இப்போ தக்காளி சட்னி, மன்னிக்கவும் மரவெள்ளி துவையலை கிண்டல் பண்ணும் போது மட்டும் புலப்படுவது என்னே விந்தை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளி புடுங்கோனும்.அப்ப நான் வரட்டே.😄😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மற்றைய (பல) கருத்தாளர்களை வயதை, அதிக படிப்பை, அவர்கள் இன்ன இயக்கத்தவராக இருக்கலாம் என்ற அனுமான அடிப்படையில், முஸ்லீம்மாக இருக்கலாம் என்ற மத அடிப்படையில், திராவிட சொம்பு என்ற சொல்லாடலில் தாம் ஈடுபட்ட போது, புலப்படாத bullying and harassment.

கள உறவுகள் பிள்ளையை கொரோனாகாலத்தில் பள்ளிக்கு அனுப்புவது சரியா பிழையா என அநாவசியமாக அட்வைஸ் கொடுக்கும் போது புலப்படாத bullying and harassment.

கள உறவுகளை பற்றி சதா கொசிப் அடிக்கும் போது புலப்படாத bullying and harassment.

இப்போ தக்காளி சட்னி, மன்னிக்கவும் மரவெள்ளி துவையலை கிண்டல் பண்ணும் போது மட்டும் புலப்படுவது என்னே விந்தை!

உங்கள் சேட்டைகள் உடான்ச் சாமியார் திரியில் இருந்து ஆரம்பமாகிறது.

தாய்லாந்தில் போர்த்துக்கேயர் கொண்டு போன பட்டீஸ் என்றால், அது பிழை என்று சான்றுடன் வாருங்கள்.

இந்தோனேசியா தண்ணீர் கிரந்தத்துடன் வர வேண்டிய தேவை இல்லை.

வரும்போதே தெரியும், வேண்டுமென்றே என்னுடன் மோதவே வந்தீர்கள் என்று. அதனை தானே செய்கிறீர்கள்.

நூறாண்டு கணக்கு பிழை என்கிறீர்கள். விளக்கமாக பதில் தந்தால், நையாண்டி, கிரந்தம்.

உங்களை போல வேலை வெட்டி இல்லாமல் இங்கே நாம் மினக்கெடவில்லை. 

ஆகவே வேறு எங்காவது உங்கள் கத்தியை சுழட்டுங்கள். 

இதுக்கு மேலும், உங்களுடன் உரையாட, எனக்கு விசர் இல்லை. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

உங்கள் சேட்டைகள் உடான்ச் சாமியார் திரியில் இருந்து ஆரம்பமாகிறது.

தாய்லாந்தில் போர்த்துக்கேயர் கொண்டு போன பட்டீஸ் என்றால், அது பிழை என்று சான்றுடன் வாருங்கள்.

இந்தோனேசியா தண்ணீர் கிரந்தத்துடன் வர வேண்டிய தேவை இல்லை.

வரும்போதே தெரியும், வேண்டுமென்றே என்னுடன் மோதவே வந்தீர்கள் என்று. அதனை தானே செய்கிறீர்கள்.

நூறாண்டு கணக்கு பிழை என்கிறீர்கள். விளக்கமாக பதில் தந்தால், நையாண்டி, கிரந்தம்.

உங்களை போல வேலை வெட்டி இல்லாமல் இங்கே நாம் மினக்கெடவில்லை. 

ஆகவே வேறு எங்காவது உங்கள் கத்தியை சுழட்டுங்கள். 

அமைதி கொள்ளுங்கள் நாதம் மாத்தையா.

எல்லாம் கர்மா.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத |
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் || 

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

5 minutes ago, சுவைப்பிரியன் said:

மரவள்ளி புடுங்கோனும்.அப்ப நான் வரட்டே.😄😄

நாங்கள் புடுங்கிறதெல்லாம் வேஸ்ட் என்றியளா🤣

Link to comment
Share on other sites

மரவளிக்கு ஒரு பச்சை மிளாகாய் சம்பல் இடிச்சு அதோட சாப்பிட்டா நல்லா இருக்குமே,  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.