Jump to content

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

திகதி தேர்வு நிச்சயமாக தற்செயல் அல்ல.

அது போலவே, யுத்தம் முடித்து வைக்கப்பட்டதும், பிரபா மாவீரர் ஆகிவிட்டார் என்பதும், May 18, தற்செயலான நிகழ்வு அல்ல.    

நிச்சயமாக கிந்தியாவே அதை May 21  தீர்மானித்தது. 

ஊன்றி அவதானித்தால், May 21 தீர்மானிக்கப்பட்ட திகதி, May 18 இற்கு சறுக்கி விட்டது.

இதை நான் ஊகித்தது, ஜகத் டயஸ் அல்லது ஜகத் ஜெயசூர்யாவின் பேட்டியில் இருந்து. 

ஆனந்தபுரம் சமரின் ஓரிரு நாட்களுக்கு பின்,    ஜகத் டயஸ் அல்லது ஜகத் ஜெயசூர்யாவின் பேட்டி அளித்து இருந்தார், அதாவது, முடித்து வைப்பதற்கு 1 மாதம் மிகவும் கூடிய  காலம் ஆகும் என்று.

அது உண்மையும் கூட. புலிகளே அந்த நிலையில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர் தம்மிடம் எதாவது ஓர் பிடியும் (stake) இல்லை என்று.

கிந்தியவும், சிங்களமும் வேண்டுமென்றே காலத்தை கடத்தி வேண்டுமென்றே மக்களை அழித்து, புலிகளை அழித்தனர்.   
 

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தியா சிதற வேண்டும் என பகிரங்கமாகக் நான் கூறுவதற்கான பிரதான காரணம், தமிழரின் கோபத்தையும் மனமாற்றத்தையும் பிற அறிய வேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிர்காலத்தில் பல அசெளகரியங்கள் கூட ஏற்படலாம். ஆனால் எங்களின் கோபம், மாற்றம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அடுத்த பொங்கல் தமிழீழத்திலை,ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு எண்டு மேடைக்கு மேடை முக்கி முழங்கினது  இப்ப எங்கை வந்து நிக்கிது எண்டு தெரியும் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் இவை coincidence இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

அடுத்து யூகேயில், ஈயுவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

அமெரிக்காவில் ஒன்று நிகழ்ந்தால் இங்கே அதற்கான கோரஸ் எழும். அப்படி நடந்தால் இவை ஒரு சீர் அமைக்கபட்ட நடவடிக்கைகள் என்பது இன்னும் உறுதியாகும்.

சென்ற வரம்  House of  Lords இல், Lord Nasbey (கட்டுரையில் சொல்லப்பட்ட) ஆல்   முதல் தூபம் போடப்பட்டு விட்டது ஆக தெரிகிறது.

Lord Nasbey, House of Lords இல் சொல்லியது, ஸ்ரீ லங்காவை துன்புறுத்த வேண்டாம் (human rights, war crime, justice, truth என்பவை போன்றதை கேட்டு) என்றும், அப்படி செய்தால்  ஸ்ரீ லங்கா இன்னமும் சீனா பக்கம் சாய்ந்து விடும் என்றும்  வெளிப்படையாகவே தெரிவித்தார்.

Lord  Nasbey House of Lords இல் சொறி சிங்களத்தின் ஆத்ம தூதர். 

1 hour ago, Kapithan said:

இந்தியா சிதற வேண்டும் என பகிரங்கமாகக் நான் கூறுவதற்கான பிரதான காரணம், தமிழரின் கோபத்தையும் மனமாற்றத்தையும் பிற அறிய வேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிர்காலத்தில் பல அசெளகரியங்கள் கூட ஏற்படலாம். ஆனால் எங்களின் கோபம், மாற்றம் வெளிப்படுத்தப்பட வேண்டும். 

உணர்ச்சிகளை தவிர்த்து, ஆய்வு அடிப்படையிலும் (analytical), clinical  ஆகவும் செயற்றப்பட வேண்டிய காலமும், களமும்.


வாதாட வரவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kadancha said:

சென்ற வரம்  House of  Lords இல், Lord Nasbey (கட்டுரையில் சொல்லப்பட்ட) ஆல்   முதல் தூபம் போடப்பட்டு விட்டது ஆக தெரிகிறது.

Lord Nasbey, House of Lords இல் சொல்லியது, ஸ்ரீ லங்காவை துன்புறுத்த வேண்டாம் (human rights, war crime, justice, truth என்பவை போன்றதை கேட்டு) என்றும், அப்படி செய்தால்  ஸ்ரீ லங்கா இன்னமும் சீனா பக்கம் சாய்ந்து விடும் என்றும்  வெளிப்படையாகவே தெரிவித்தார்.

Lord  Nasbey House of Lords இல் சொறி சிங்களத்தின் ஆத்ம தூதர். 

உணர்ச்சிகளை தவிர்த்து, ஆய்வு அடிப்படையிலும் (analytical), clinical  ஆகவும் செயற்றப்பட வேண்டிய காலமும், களமும்.


வாதாட வரவில்லை.
 

நீங்கள் கூறுவது உண்மை. ஆனாலும் எங்கள் மனனிலை வெளியே தெரிய வேண்டும். ஏனென்றால் எல்லோரும் வெளிப்படையாக கூறப்போவதில்லை. ஒரு சிலராகினும் கூறியே ஆக வேண்டும். 

அப்போதுதான் அவர்கள் விட்ட தவறின் பலனை உணரக் கூடியதாக இருக்கும். இல்லாதுபோனால் அவர்கள் எங்களை எப்படியும் நடாத்தலாம் என நம்புவார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kadancha said:

சென்ற வரம்  House of  Lords இல், Lord Nasbey (கட்டுரையில் சொல்லப்பட்ட) ஆல்   முதல் தூபம் போடப்பட்டு விட்டது ஆக தெரிகிறது.

Lord Nasbey, House of Lords இல் சொல்லியது, ஸ்ரீ லங்காவை துன்புறுத்த வேண்டாம் (human rights, war crime, justice, truth என்பவை போன்றதை கேட்டு) என்றும், அப்படி செய்தால்  ஸ்ரீ லங்கா இன்னமும் சீனா பக்கம் சாய்ந்து விடும் என்றும்  வெளிப்படையாகவே தெரிவித்தார்.

Lord  Nasbey House of Lords இல் சொறி சிங்களத்தின் ஆத்ம தூதர். 

உணர்ச்சிகளை தவிர்த்து, ஆய்வு அடிப்படையிலும் (analytical), clinical  ஆகவும் செயற்றப்பட வேண்டிய காலமும், களமும்.


வாதாட வரவில்லை.
 

லோர்ட் நெஸ்பியின் பேச்சை நான் இலங்கையின் pre emptive strike ஆக பார்கிறேன்.

இவர் முழுக்க முழுக்க இலங்கையின் ஆள் (எதையோ கொடுத்துள்ளார்கள்).  அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானிய ஏதும் செய்ய கூடும் என எதிர்பார்ப்பில் இவரை பேச வைத்துள்ளார்கள்.

அடுத்து லியம் பாக்ஸ் ஏதாவது சொல்ல கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரையில், Biden நிர்வாகம் பதவி ஏற்ற  கையுடன் தீர்மான வேலைகள் ஆரம்பித்து விட்டது.

ஏனெனில்,  Biden நிர்வாகம் பதவி ஏற்ற  கையுடன், சிறி இலங்கை தூதரை, Secretary of State Antony Blinken ஓர் பகிரங்க அழைப்பாக சந்தித்தார்.

அந்த சந்திப்பில், இரு விடயங்கள் வெளிப்படையாக வலியுறுத்தப்பட்டது. அவை பேசப்பட்ட ஒழுங்கில், புலிகள் பயங்கரவாதிகள், (ஆனால் அதை விட முக்கியமானது என்று சொல்லப்படாமல்), தீர்மானத்தில் உள்ள  war crimes, human ரைட்ஸ், justice, பொலிடிகல்  solution போன்றவை வலியுறுத்தப்பட்டது.

மற்றது, சம்பந்தனின் 'மறுத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்' என்ற எச்சரிக்கை கலந்த வலியுறுத்தும் பேச்சு. இது சம்பந்தனின் வெற்றுப் பேச்சு இல்லை. அதுவும் தீர்மானம் வந்த கையுடன், தீர்மானம் பகிரங்கமாக முன்பு. 
     
இவையெல்லாம் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

என்னை பொறுத்தவரையில், Biden நிர்வாகம் பதவி ஏற்ற  கையுடன் தீர்மான வேலைகள் ஆரம்பித்து விட்டது.

ஏனெனில்,  Biden நிர்வாகம் பதவி ஏற்ற  கையுடன், சிறி இலங்கை தூதரை, Secretary of State Antony Blinken ஓர் பகிரங்க அழைப்பாக சந்தித்தார்.

அந்த சந்திப்பில், இரு விடயங்கள் வெளிப்படையாக வலியுறுத்தப்பட்டது. அவை பேசப்பட்ட ஒழுங்கில், புலிகள் பயங்கரவாதிகள், (ஆனால் அதை விட முக்கியமானது என்று சொல்லப்படாமல்), தீர்மானத்தில் உள்ள  war crimes, human ரைட்ஸ், justice, பொலிடிகல்  solution போன்றவை வலியுறுத்தப்பட்டது.

மற்றது, சம்பந்தனின் 'மறுத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்' என்ற எச்சரிக்கை கலந்த வலியுறுத்தும் பேச்சு. இது சம்பந்தனின் வெற்றுப் பேச்சு இல்லை. அதுவும் தீர்மானம் வந்த கையுடன், தீர்மானம் பகிரங்கமாக முன்பு. 
     
இவையெல்லாம் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன். 

எல்லாம் சரிதான், எது நடந்தாலும் அது அடுத்த ஐந்து வருடங்களுக்குள்(மேலோட்டமாக) நடந்து முடிந்தாக வேண்டும். இல்லையேல் பலன் ஏதும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

மேலுள்ள காணொளியை முழுமையாக கேட்டுப் பாருங்கள்.

போட் சிற்றி என்பது சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் உள்வாங்கப்படும்.

நாளடைவில் இந்தியாவும் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

லோர்ட் நெஸ்பியின் பேச்சை நான் இலங்கையின் pre emptive strike ஆக பார்கிறேன்.

இவர் முழுக்க முழுக்க இலங்கையின் ஆள் (எதையோ கொடுத்துள்ளார்கள்).  அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானிய ஏதும் செய்ய கூடும் என எதிர்பார்ப்பில் இவரை பேச வைத்துள்ளார்கள்.

அடுத்து லியம் பாக்ஸ் ஏதாவது சொல்ல கூடும்.

 நீங்கள் சொல்வது நடந்து இருந்தால், House of Lords எதை வலியுறுத்தி இருக்க வேண்டும்?

 

Us Congress தீர்மானம் போல அல்லவா?

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

மேலுள்ள காணொளியை முழுமையாக கேட்டுப் பாருங்கள்.

போட் சிற்றி என்பது சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் உள்வாங்கப்படும்.

நாளடைவில் இந்தியாவும் வரலாம்.

Port City யில் யாரும் வியாபாரம் செய்யலாம் ஆனால் அங்கே அமையபோகும் ஆணைகுழுவில் அங்கம் வகிக்க போகும் வெளிநாட்டவரில் சீனர்கள் இருப்பார்கள். இந்தியர், அமெரிக்கர் இருக்க வாய்ப்பில்லை.

கட்டிட ஒப்பந்தங்கள் உட்பட கட்டுமானங்கள் சீன நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கும்.

தவிரவும் இது ஒரு tax heaven ஆக மாறினால், இந்திய முதளாலிகள் இலகுவில் காசை பதுக்கும் இடமாகவும் மாறும் இது இந்தியாவுக்கு கணிசமான தலையிடியை கொடுக்கும்.

ஆகவே சீனாவின் சுயாட்சி பிரதேசம் என்பது போன்ற பொய்களை நம்பகூடாது எனிலும் இது சீன பிரசன்னத்தை ஆழ இலங்கையில் பதிக்கிறது -அது இந்திய அமெரிக்க நலன்களுக்கு குந்தகமாக அமைகிறது என்பது வெள்ளிடை மலை.

இருக்கும் ஒரே கேள்வி அமெரிக்கா இதை எப்படி கையாளும் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

 நீங்கள் சொல்வது நடந்து இருந்தால், House of Lords எதை வலியுறுத்தி இருக்க வேண்டும்?

 

Us Congress தீர்மானம் போல அல்லவா?

 

 

 

 

 

 

பிரபுக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றும் அளவில் இலங்கைக்கு செல்வாக்கு இல்லை. இப்படி ஒரு சில உதிரிகளை வைத்து அரசின் மீது அழுத்தம் கொடுப்பார்கள்.

முன்னர் ஒரு முக்கிய மந்திரிக்கும் அவரின் ஆண் துணைக்கும் இலங்கையில் கொலிடே கொடுத்தது பெரிய பிரச்சனை ஆகியது நினைவிருக்கலாம்.

இதேபோல் ஒரு வட அயர்லாந்துகாராருக்கும் பிர்ச்சனை வந்தது.

இலங்கையின் நலன் v தமிழர் நலன் 

என்று சமன்பாடு இருக்கும் மட்டும் இப்படியானவர்களின் பேச்சு எடுபடும். இவர்களை வழைத்து காரியம் செய்யலாம்.

ஆனால்,

அமெரிக்காவில் நிறைவேறியது bipartisan தீர்மானம் என அறிகிறேன். அப்படியாயின் இரு கட்சியும் ஆதரித்துள்ளனர்.

 இதை அமெரிக்கா தன் (மேற்கின்) நலன் v சீனாவின் நலன் என இப்போ பார்கிறது,

இதில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர் பங்கு இருக்குகிறது என்றால் (this is a big if) - அது இங்கேயும் எதிரொலிக்கும் அப்போ இப்படியான சில்லறைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

 

 

இதன் மறுவளமும் உண்மை, அதாவது எமது அமைப்புகளோ, போராட்டங்களோ பெரிதாக சாதிப்பதில்லை.

சமன்பாடு மாறும் போது (மாறுகிறது என்றால்) எமக்கு சாதகமாக, காக்காய் இருக்க பனம் பழம் விழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

Port City யில் யாரும் வியாபாரம் செய்யலாம் ஆனால் அங்கே அமையபோகும் ஆணைகுழுவில் அங்கம் வகிக்க போகும் வெளிநாட்டவரில் சீனர்கள் இருப்பார்கள். இந்தியர், அமெரிக்கர் இருக்க வாய்ப்பில்லை.

கட்டிட ஒப்பந்தங்கள் உட்பட கட்டுமானங்கள் சீன நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கும்.

தவிரவும் இது ஒரு tax heaven ஆக மாறினால், இந்திய முதளாலிகள் இலகுவில் காசை பதுக்கும் இடமாகவும் மாறும் இது இந்தியாவுக்கு கணிசமான தலையிடியை கொடுக்கும்.

ஆகவே சீனாவின் சுயாட்சி பிரதேசம் என்பது போன்ற பொய்களை நம்பகூடாது எனிலும் இது சீன பிரசன்னத்தை ஆழ இலங்கையில் பதிக்கிறது -அது இந்திய அமெரிக்க நலன்களுக்கு குந்தகமாக அமைகிறது என்பது வெள்ளிடை மலை.

இருக்கும் ஒரே கேள்வி அமெரிக்கா இதை எப்படி கையாளும் என்பதே.

ஏற்கனவே மேற்கும் யப்பான் அவுஸ் போன்றவைகளும் கையெழுத்திட்டுள்ளமையால் அமெரிக்காவும் இந்தியாவை கையெழுத்திட கட்டாயப்படுத்துகிறதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதற்காக போராட கூடாது என்பதில்லை. இப்போ அமெரிக்காவுக்கு ஆள் தேவை படும் போது (தேவைபட்டால்) சம்/சும், ஜி ரி எப், போன்றோரைதான் அணுக போகிறாரகள். 

அப்போ ரெடியா இருந்து, தனிநாடு தா, இப்போதே குடியேற்றங்களை அகற்று என்று அடம் பிடிக்காமல் படிப்படியாக முன்னேற தயாராக இருக்க வேண்டும்.

அப்படி முனைபவர்களை துரோகி பட்டம் கட்டாமல் இருக்க வேண்டும்.

இப்படி நகர வேண்டும் என எழுதுபவர்கள் கடித்து வைக்காமல் இருக்க வேண்டும்🤣.

இஸ்ரேலை முன் உதரணமாக கொள்வதாயின் 48 இல் இருந்து அதன் அரசின் அங்கீகாரமும், நில வரைபடமும் எப்படி படி படியாக பெருகியது என்பதையும் காண வேண்டும்.

Rome wasn’t built in a day என்பார்கள். Neither was Israel. எமக்கான தீர்வும் அப்படியே.

எனது பிரார்தனை எல்லாம், அமெரிக்கா இந்த கட்டத்துக்கு வந்து விட்டது, அல்லது வருகிறது என்றால், இதை புரிந்து கொண்டு அமெரிக்காவோடு ஒத்துழைக்க கூடிய ஒரு தலைமையை எம்மத்தியில் இருந்து அது இனம் காண வேணும் என்பதே.

கண்டிருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அது எமக்கு கட்டா கடைசி வாய்ப்பு.

எல்லாளன் காலத்தில் இருந்து தக்க நேரத்தில் பிழையான முடிவை எடுக்கும் அபாக்கியம் இனியும் தொடரக்கூடாது🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
15 hours ago, goshan_che said:

அத்தோட Malabar inhabitants என்பதையும் சேர்த்து கொள்ள வேண்டுகிறேன்🤣.

அண்மையில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். எம்மை பற்றி பல ஆச்சரியமான விடயங்களை சொல்கிறார் ஆசிரியர்.

https://noolaham.org/wiki/index.php/காலனித்துவ_திருகோணமலை 

அண்ணே தங்களால் எனக்கும் ஒரு படி தர இயலுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

அண்ணே தங்களால் எனக்கும் ஒரு படி தர இயலுமா?

என்னிடம் ஒரு கொப்பிதான் இருக்கு நன்னி. கொப்பி எடுத்து தாறெண்டால் 400 பக்கம்.

PDF scan பண்ணலாம் ஆனால் எழுத்தாளர் உரிமை என்னாகுமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மேலுள்ள காணொளியை முழுமையாக கேட்டுப் பாருங்கள்.

போட் சிற்றி என்பது சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் உள்வாங்கப்படும்.

நாளடைவில் இந்தியாவும் வரலாம்.

ஆம் இது மிகச்சரியான கருத்து. ...இங்கே  அமெரிக்கா. டொலரில் தான்  வியபாரம் நடக்கவுளளது  இதன்மூலம் அமெரிக்கா முதலீடு செய்யாமாலே  இலாபத்தின்  ஒரு பங்கு  அமெரிக்காவுக்கு கிடைக்கும்..(மறைமுகமாக)எனவே இதனை அமெரிக்கா எதிர்க்காது மறாக ஆதரிக்கவும் மாட்டாது என்னெனில் அமெரிககா ஆதரிக்கும் செயலை....நன்மைபயக்கக்கூடியாதாகயிருத்தாலும் சீனா செய்யமாட்டாது..எதிர்காலத்தில் மற்றையநாடுகளும் இணையும்..அல்லது  இணையவேண்டிய சூல்நிலை உருவாக்கப்படும்..(வியபார நோக்கில் மட்டும்)இந்த சூல்நிலையில் இலங்கையில் தமிழர் போராட்டாம் ...தொடருமாயின். சீனாவிற்க்கு  கவலையேற்ப்படும் ...சீனா நட்பைவிட  வியபாரத்துக்கு  முன்னிரிமை கொடுக்கும் நாடு. அந்தவகையில்  தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்கொடுத்து அமைதியை நிலைநாட்டும்படி கோரக்கூடிய சாத்தியம்  அதிகமுண்டு..நிலம் தேவையெனில் நாங்கள் கடலை நிரப்பி தருவோம் என்றும் சொல்லாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

ஆனால் இந்த ஆராய்சியாளர் ஐரோபாவில் வாழும் தமிழர். மிக நேர்தியாக பழைய அசல் ஆவணங்களை மேற்கோள் காட்டி ஆனால் மிக சுவாரசியமாக எழுதியுள்ளார். @கிருபன் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். 

காலனித்துவ திருகோணமலை pdf இல் அகப்படவில்லை.

 

நான் இப்போது அதிகம் மலையாளப் படங்கள்தான் பார்க்கின்றேன். தமிழ்ப்படங்களைவிட மலையாளப் படங்களில் வரும் இடங்கள்தான் நம்ம ஊர் மாதிரி இருக்கு!

அத்தோடு தெலுங்கும் பழகுகின்றேன் 😍

“நேனு தெலுகு மாட்டிலாடுதானு. தெலுகு மகிழா பணிசேஸ்துந்தி!”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

என்னிடம் ஒரு கொப்பிதான் இருக்கு நன்னி. கொப்பி எடுத்து தாறெண்டால் 400 பக்கம்.

PDF scan பண்ணலாம் ஆனால் எழுத்தாளர் உரிமை என்னாகுமோ? 

ஓமண்ணா... அதுவும் உண்மைதான்.. அப்ப விட்டுடுங்கோ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

காலனித்துவ திருகோணமலை pdf இல் அகப்படவில்லை.

 

நான் இப்போது அதிகம் மலையாளப் படங்கள்தான் பார்க்கின்றேன். 

எந்தா கிருபன் சேட்டா சுகந்தன்னே🤣

எனக்கு எப்போதும் மலையாள வனப்பில் ஒரு ஈர்ப்புத்தான்🤣.

2 hours ago, கிருபன் said:

“நேனு தெலுகு மாட்டிலாடுதானு. தெலுகு மகிழா பணிசேஸ்துந்தி

என்னது மாட்டு கறி, ஆட்டுக்கறியோட பணிசும் பூந்தியுமா கொம்பினேஷன் சரியில்லையே🤣

1 hour ago, நன்னிச் சோழன் said:

ஓமண்ணா... அதுவும் உண்மைதான்.. அப்ப விட்டுடுங்கோ... 

எழுத்தாளரின் நட்பு வட்டத்தில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. எழுத்தாரிட்டயே ஒரு புத்தகம்தானாம் இருக்கு.

நூலகம்.கொம் க்கும் pdf அனுமதி கொடுக்கவில்லை.

நான் ஒரு நூல் விமர்சனமாக யாழில் முக்கிய பகுதிகளை பதிந்து எழுதுகிறேன். விரைவில் மீள்பதிப்பு அல்லது pdf வரும் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இங்கே மைக்மோகன் சொன்னபடி நடக்க போகிறது எல்லாரும் புது பாஸ்போர்ட் எடுக்க ரெடியா இருங்கோ என இரெட்டை வரி கருத்தை பதிந்து என்னாலும் 10 லைக்சை அள்ள முடியும். ஆனால் அதனால் மைக் மோகனை தவிர வேறு யாருக்கு என்ன பலன்?

😂

நீங்கள் அப்படி கருத்து எழுதினால் 10 மேலே லைக் பெற்று கொள்வதுடன் தேசத்தின் தூண் என்று நம்பபடுவீர்கள்.
இலங்கையில் தனி ஈழம் அமைப்பது என்ற அமெரிக்காவின் முடிவு சீமானின் பெரும் சுமையை குறைத்துவிட்டது. அவருக்கு தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இனி அவர் அவற்றை தீர்வு காண முயற்சிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் அப்படி கருத்து எழுதினால் 10 மேலே லைக் பெற்று கொள்வதுடன் தேசத்தின் தூண் என்று நம்பபடுவீர்கள்.

“நுணலும் தன் வாயால் கெடும்”  🤣

நினைவாற்றலை அதிகரிக்கும் திருநீறு | E Tamil News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

காலனித்துவ திருகோணமலை pdf இல் அகப்படவில்லை.

 

நான் இப்போது அதிகம் மலையாளப் படங்கள்தான் பார்க்கின்றேன். தமிழ்ப்படங்களைவிட மலையாளப் படங்களில் வரும் இடங்கள்தான் நம்ம ஊர் மாதிரி இருக்கு!

அத்தோடு தெலுங்கும் பழகுகின்றேன் 😍

“நேனு தெலுகு மாட்டிலாடுதானு. தெலுகு மகிழா பணிசேஸ்துந்தி!”

உண்மை கிருபன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

காலனித்துவ திருகோணமலை pdf இல் அகப்படவில்லை.

 

நான் இப்போது அதிகம் மலையாளப் படங்கள்தான் பார்க்கின்றேன். தமிழ்ப்படங்களைவிட மலையாளப் படங்களில் வரும் இடங்கள்தான் நம்ம ஊர் மாதிரி இருக்கு!

அத்தோடு தெலுங்கும் பழகுகின்றேன் 😍

“நேனு தெலுகு மாட்டிலாடுதானு. தெலுகு மகிழா பணிசேஸ்துந்தி!”

இது சிங்களம்.

இலங்கையில் அசத்திய வெளிநாட்டுப் பெண்கள் : வியப்பில் சிங்கள மக்கள்!! –  Netrigun

இது மலையாளம்.

RASALEELA MALYALAM ACTRESS PRATHISHTA UNSEEN HOT IMAGES GALLERY IN HIGH  QUALITY

உங்களுக்கு சிங்களமும் சிங்கள கலாச்சாரமும் சிங்கள நோனாக்களும் என்ன குறை வைச்சவை.

உடுப்பு கூட அங்கத்தையான் மாதிரித்தானே இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு சிங்களமும் சிங்கள கலாச்சாரமும் சிங்கள நோனாக்களும் என்ன குறை வைச்சவை.

உடுப்பு கூட அங்கத்தையான் மாதிரித்தானே இருக்கு..

அவை ஒரு குறையும் வைக்கேல்ல. ஏன் தமிழர்களும் சீலையை குறுக்குக்கட்டாக உடுத்தியவர்கள்தானே..

என்ன மலையாளத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணுதான்.. ஆனால் சிங்களம் எக்காய், தெக்காய், துணாய்.. அதுக்கு அங்கால என்ன இழவெண்டே தெரியாத பாஷை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அவை ஒரு குறையும் வைக்கேல்ல. ஏன் தமிழர்களும் சீலையை குறுக்குக்கட்டாக உடுத்தியவர்கள்தானே..

என்ன மலையாளத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணுதான்.. ஆனால் சிங்களம் எக்காய், தெக்காய், துணாய்.. அதுக்கு அங்கால என்ன இழவெண்டே தெரியாத பாஷை!

சிங்களமும் கிட்டத் தட்டத் தமிழ் மாதிரித் தான்! படிப்பதும், கதைப்பதும் வெகு இலகுவானதுடன் சிங்கள எழுத்து வரிசை, தமிழ் எழுத்து வரிசையைப் போலவே உள்ளது! உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஒத்தைக் கொம்பு, இரட்டைக் கொம்பு எல்லாமே சிங்களத்திலும் உண்டு! சில எழுத்துக்களில் மட்டும் ஓசைக்கேற்ப இரண்டு, மூன்று எழுத்துக்கள் உண்டு! க, ப போன்றவை உதாரணங்களாகும்!

மலையாளம் அனேகமாகப் பழைய தமிழ் மொழி போலவே உள்ளது!

காகம் கரைகின்றது-  யாழ்ப்பாணத் தமிழ்.

கரையாதடா கண்ணா!   அழுவாதையடா கண்ணா.

அத்துடன் பாரதியும் ....தெலுங்கு, கன்னடம், துழு, மலையாளம் தோன்றிய தமிழ் மொழியே என்று பாடியிருக்கிறான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.