Jump to content

எந்த ஊர் என்றவரே..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

கீழேயுள்ள கோவில் இருக்கும் இடம் "சென்னை பெசன்ட் நகர் பீச்" என நான் அடித்துச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்..?🤭😜

நீங்களே ஊகித்து சொல்லுங்களேன்..! :)

 

Untitled.jpg

 

எந்த ஊர் என்றவரே..!
இந்த ஊரைச் சொல்லவா..?

இந்த ஊர் நீரும்கூட
அறிந்த ஊர் அல்லவா..?

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

வீதி... முடியும் இடத்தில், ஒரு தேவாலயம். அதன் பின் கடல்.
ஆச்சரியம் நிறைந்த,   வித்தியாசமான... படமாக உள்ளது, ராஜ வன்னியன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

வீதி... முடியும் இடத்தில், ஒரு தேவாலயம். அதன் பின் கடல்.
ஆச்சரியம் நிறைந்த,   வித்தியாசமான... படமாக உள்ளது, ராஜ வன்னியன். 

யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜

Just now, குமாரசாமி said:

கச்சதீவு.

இல்லை, தவறு.

நான் அடிக்கடி தமிழ் நாட்டின், ஈழத்தின் காணொளிகளை தெரு தெருவா பார்ப்பது வழக்கம்.. அப்படி பார்த்த போது, இந்த இடம் வித்தியாசமாக இருந்தது.

யாழ் உறவுகள், இந்த இடத்தை அறிந்திருப்பார்களா..? என சோதிக்கலாம் என பதிந்துள்ளேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கச்சதீவு.

 

Just now, ராசவன்னியன் said:

யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜

குமாரசாமி அண்ணை... சொன்னது, சரி போல் தெரிகின்றது.

எனக்கு... ஒரு முறையாவது, 
கச்ச தீவுக்குப் போய்... பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது.
அது.. நிறைவேறுமோ, என்ற சந்தேகமும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலூர் என்பது என் ஊகம்.

படத்தில் தூரத்தில் கரை தெரிவது போல் உள்ளது (முகிலோ தெரியாது). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... சொன்னது, சரி போல் தெரிகின்றது.

எனக்கு... ஒரு முறையாவது, 
கச்ச தீவுக்குப் போய்... பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது.
அது.. நிறைவேறுமோ, என்ற சந்தேகமும் உள்ளது.

தமிழ் சிறீ, உங்கள் அண்ணை சொன்னது தவறான பதில்

கச்சத் தீவில், கிருத்துவ தேவாலயம் தான் உள்ளது.

1 minute ago, goshan_che said:

கடலூர் என்பது என் ஊகம்.

படத்தில் தூரத்தில் கரை தெரிவது போல் உள்ளது (முகிலோ தெரியாது). 

தவறான ஊகம், கோசான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 

குமாரசாமி அண்ணை... சொன்னது, சரி போல் தெரிகின்றது.

எனக்கு... ஒரு முறையாவது, 
கச்ச தீவுக்குப் போய்... பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது.
அது.. நிறைவேறுமோ, என்ற சந்தேகமும் உள்ளது.

எனக்கும் உந்த ஆசை இருக்கு. இலங்கை பாஸ்போர்ட் இருந்தால் திருவிழா நேரம் யாழ் ஆயர் மூலம் பதிந்து போகலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு தூண்கள், கூம்பு போல ஓடுகளால் வேய்ந்த கூரை..!

கட்டிட கலையை வைத்தே ஓரளவு எந்த பகுதியென ஊகிக்கலாமே?

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ராசவன்னியன் said:

யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜

இல்லை, தவறு.

நான் அடிக்கடி தமிழ் நாட்டின், ஈழத்தின் காணொளிகளை தெரு தெருவா பார்ப்பது வழக்கம்.. அப்படி பார்த்த போது, இந்த இடம் வித்தியாசமாக இருந்தது.

யாழ் உறவுகள், இந்த இடத்தை அறிந்திருப்பார்களா..? என சோதிக்கலாம் என பதிந்துள்ளேன்..!

ஓ நம்மூராகவும் இருக்க கூடுமா? 

தலைமன்னார்

1 minute ago, ராசவன்னியன் said:

நாலு தூண்கள், கூம்பு போல ஓடுகளால் வேய்ந்த கூரை..!

கட்டிட கலையை வைத்தே ஓரளவு எந்த பகுதியென ஊக்கிகலாமே?

அந்த சீமெந்திலானா கிராதிகளை பார்த்தால் இலங்கை என்றுதான் படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் கொண்ட.. ராமநாதபுரம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது அங்காலை தீவுப்பக்கம் போல கிடக்கு. சார் யூரியூப் வீடியோ ஸ்கிரீன் சொட் எடுத்து அசத்துறார்.😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உது அங்காலை தீவுப்பக்கம் போல கிடக்கு. சார் யூரியூப் வீடியோ ஸ்கிரீன் சொட் எடுத்து அசத்துறார்.😁

இப்படி நாலு ஊர்களை பிடிச்சி போட்டால், அவற்றை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்தானே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

Picture1.png

கீழேயுள்ள கோவில் இருக்கும் இடம் "சென்னை பெசன்ட் நகர் பீச்" என நான் அடித்துச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்..?🤭😜

நீங்களே ஊகித்து சொல்லுங்களேன்..! :)

 

Untitled.jpg

 

எந்த ஊர் என்றவரே..!
இந்த ஊரைச் சொல்லவா..?

இந்த ஊர் நீரும்கூட
அறிந்த ஊர் அல்லவா..?

 

ஆ இப்படி ஒரு இடம் இருக்கிறதா ஊரில..இதன் அமைப்பு மடுமாதா போல் அல்லவா இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியும் முதலுமா புங்குடுதீவு.

குமுதினி படகு படுகொலை நினைவுசின்னமாக இருக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, யாயினி said:

ஆ இப்படி ஒரு இடம் இருக்கிறதா ஊரில..இதன் அமைப்பு மடுமாதா போல் அல்லவா இருக்கிறது.

இல்லை அம்மணி.

 

11 minutes ago, தமிழ் சிறி said:

கடல் கொண்ட.. ராமநாதபுரம்.

இல்லை சிறீ

 

14 minutes ago, goshan_che said:

தலைமன்னார்

இல்லை கோசான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

கடைசியும் முதலுமா புங்குடுதீவு.

குமுதினி படகு படுகொலை நினைவுசின்னமாக இருக்கலாம்?

சிங்களம் புது ரோட்டு போட்டு குடுத்திருக்குமா சார்?

Untitled.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ராசவன்னியன் said:

யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜

இது ஈழம் தான்.

நான் சொன்ன பதிவை வைத்தும், கோவில் கட்டிடக்கலையை வைத்தும் இது "ஈழம்" என சொல்லிவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சிங்களம் புது ரோட்டு போட்டு குடுத்திருக்குமா சார்?

நயினா தீவு நாகவிகாரைக்கு போக வேணும் எல்லே?

நான் கடைசியா போகேக்க கல்லு பறிச்சவை.

ஆனால் ஒரு நினைவு மண்டபம் கட்ட விடமாட்டங்களே?

சுனாமி நினைவு மண்டபமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா இப்போதுள்ள  யுபிஎஸ்  மாதிரி பிழை.பிழையாக ஏதோ சொல்லித் தந்திருக்கிறது..அப்புறம் வாறன்..🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கடைசியும் முதலுமா புங்குடுதீவு.

குமுதினி படகு படுகொலை நினைவுசின்னமாக இருக்கலாம்?

அதென்ன கடைசி லாயரே..?

ஒரு க்ளூ சொல்றேன்..

இந்த ஊருக்கு பக்கத்து ஊர் பெயரில் தமிழ்நாட்டின் ஊர் பெயரும் உள்ளது..!

இனி, சரியான பதில் வலு சிம்பிள்..!

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அதென்ன கடைசி லாயரே..?

ஒரு க்ளூ சொல்றேன்..

இந்த ஊருக்கு பக்கது ஊர் பெயரில் தமிழ்நாட்டின் ஊர் பெயரும் உள்ளது..!

இனி, சரியான பதில் வலு சிம்பிள்.

 

நாகர்கோவில்......

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நாகர்கோவில்......

அதுக்கு பக்கத்துல என்ன ஊர்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

அதுக்கு பக்கத்துல என்ன ஊர்..?

அம்பன்,குடத்தனை.......ஆழியவளை....செம்பியன்பற்று

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.