Jump to content

எந்த ஊர் என்றவரே..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மணி அதிகாலை 12:30 மணி.. நான் தூங்கப் போவதற்குள் கண்டுபிடித்துவிடுங்கள்..

ஆஆஅவ்..வ்வ்வ்...!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அம்பன்,குடத்தனை.......ஆழியவளை....செம்பியன்பற்று

அண்ணை என்ன பஸ் ஓடுறியள்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

பருத்தி துறை?

பருத்திதுறை எங்கிருக்கு.. நாகர்கோவில் எங்கிருக்கு சாமி? கண தூரமாச்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணற்காடு

 

1 minute ago, ராசவன்னியன் said:

பருத்திதுறை எங்கிருக்கு.. நாகர்கோவில் எங்கிருக்கு சாமி? கண தூரமாச்சே!

ஆனால் இப்படி நல்ல ரோட் அங்கால பெரிய டவுண் பக்கம்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா.. அனுபவத்தில் நெருங்கி வாறார்..ஆனால் விலகி ஓடுறார்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வெற்றிலைக்கேணி,மருதங்கேணி.....

இதுக்கு மிஞ்சி நம்ம வண்டி ஓடாது சார் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ வன்னியன்...  நீங்கள், பயங்கர கெட்டிக்காரர் ஐயா. 👍
தலைப்பு போட்ட, ஒரு மணித்தியாலத்தில்... 
#  பலரின்... மண்டையை காய வைத்து,
#  தலைப்பு,  யாழ். களத்தில் பிரபல்யமாகி,
#  32 கருத்துக்களுடன், இரண்டாம் பக்கத்தையும் தாண்டி, ஓடிக் கொண்டிருக்கின்றது.

வார விடுமுறைக்கு, வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள் வன்னியன். :) 💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, goshan_che said:

மருதங்கேணி

மிகச் சரியான பதில் கோசான்,  வாழ்த்துக்கள்..! 🙏🌹

1b4c27fd5b5f69c78172e1ce5f509329.gif

 

3 minutes ago, குமாரசாமி said:

 வெற்றிலைக்கேணி,மருதங்கேணி.....

இதுக்கு மிஞ்சி நம்ம வண்டி ஓடாது சார் 😎

உங்களுக்கும் வாழ்த்துக்கள் கு.சா..!  🙏🌹

e159f454b9411d0e92b6395b52258606.gif

 

ழத்தில் இன்னும் நிறைய நுணுக்கமான இடங்கள் உள்ளன.. சாவகாசமா நேரமிருக்கும்போது நீங்கள் விரும்பினால் கேள்வி போடுறேன்..

நீங்களும் தமிழ்நாட்டை பற்றி போடுங்கள்.. அனைவரும் அறிந்துகொள்ளலாம்.

என்ன சரியோ..?

எனக்கும் இப்போ ஈழத்தமிழ் வரத் தொடங்கிட்டு..!

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

 

மிகச் சரியான பதில் கோசான்,  வாழ்த்துக்கள்..! 🙏🌹

1b4c27fd5b5f69c78172e1ce5f509329.gif

 

உங்களுக்கும் வாழ்த்துக்கள் கு.சா..!  🙏🌹

e159f454b9411d0e92b6395b52258606.gif

 

ழத்தில் இன்னும் நிறைய நுணுக்கமான இடங்கள் உள்ளன.. சாவகாசமா நேரமிருக்கும்போது நீங்கள் விரும்பினால் கேள்வி போடுறேன்..

நீங்களும் தமிழ்நாட்டை பற்றி போடுங்கள்.. அனைவரும் அறிந்துகொள்ளலாம்.

என்ன சரியோ..?

எனக்கும் இப்போ ஈழத்தமிழ் வரத் தொடங்கிட்டு..!

பரிசுக்கு உரியவர் @குமாரசாமி அண்ணைதான். 

அவர் நாகர்கோவில் எண்டு சொல்லி இராவிட்டால் நான் திருநெல்வேலியில் சுத்தி கொண்டு நிண்டிருப்பன்🤣.

கட்டாயம் கேள்விபதிலை தொடருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

 

மிகச் சரியான பதில் கோசான்,  வாழ்த்துக்கள்..! 🙏🌹

1b4c27fd5b5f69c78172e1ce5f509329.gif

 

உங்களுக்கும் வாழ்த்துக்கள் கு.சா..!  🙏🌹

e159f454b9411d0e92b6395b52258606.gif

 

ழத்தில் இன்னும் நிறைய நுணுக்கமான இடங்கள் உள்ளன.. சாவகாசமா நேரமிருக்கும்போது நீங்கள் விரும்பினால் கேள்வி போடுறேன்..

நீங்களும் தமிழ்நாட்டை பற்றி போடுங்கள்.. அனைவரும் அறிந்துகொள்ளலாம்.

என்ன சரியோ..?

எனக்கும் இப்போ ஈழத்தமிழ் வரத் தொடங்கிட்டு..!

வாழ்த்துக்கு நன்றி....🙏🏽

இன்னும் படங்கள் போடுங்கோ பாப்பம்...💪🏽

நோர்மலாய் பாக்க போனால் நான் போட்ட றோட்டிலை வந்து தான் கோசான் வெண்டவர் 😎

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வாழ்த்துக்கு நன்றி....🙏🏽

இன்னும் படங்கள் போடுங்கோ பாப்பம்...💪🏽

நோர்மலாய் பாக்க போனால் நான் போட்ட றோட்டிலை வந்து தான் கோசான் வெண்டவர் 😎

உங்கட பஸ்ச பிடிச்செல்லே வந்தனான் 🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பலரின்... மண்டையை காய வைத்து,

மண்டை காய்ஞ்சாலும் பரவாயில்லை சிறித்தம்பி.....நனைக்கிறதுக்கு கைவசம் வரிசையாய் அடுக்கி வைச்சிருக்கு..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்கட பஸ்ச பிடிச்செல்லே வந்தனான் 🤣.

கு.சா அனுபவஸ்தர்..

அந்தப் பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது பற்றி அறிந்திருக்கலாம்.
அதான் பக்கென்று பிடித்துக்கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

கு.சா அனுபவஸ்தர்..

அந்தப் பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது பற்றி அறிந்திருக்கலாம்.
அதான் பக்கென்று பிடித்துக்கொண்டார்.

உண்மைதான். அத்தோட அவரின் நெருங்கிய சிநேகிதர் ஒருத்தர் குடத்தனைதான். பேர் சுமந்திரன் 🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசானுக்கும், குமாரசாமி அண்ணைக்கும்  வாழ்த்துக்கள். 💐

இந்தப் போட்டியை, வித்தியாசமான கோணத்தில் நடத்திய...
ராஜ வன்னியனுக்கு, பாராட்டுக்கள். 👍

உண்மையில்... அந்த, ஒரு மணித்தியாலமும்...
எதுவாக.. இருக்கும்? என்ற சிந்தனையில், 😇

மனது... "திக், திக்.." என்று  அடித்துக் கொண்டிருந்ததுடன்..
குடித்த.. "பியரும்", இறங்கி விட்டது. 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்மாடியோவ்..!😲

ஒரு மணி நேரத்தில் 34 பதிவுகளா..?

எதிர்பார்க்கவில்லை..! நன்றி..!! 🙏🌹

யாழ்க்களத்தில் 'மருது' என்ற "மருதங்கேணி" உள்ளார், அவர் உடனே கண்டுபிடித்துவிடுவார்..! என நினைத்தேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உண்மைதான். அத்தோட அவரின் நெருங்கிய சிநேகிதர் ஒருத்தர் குடத்தனைதான். பேர் சுமந்திரன் 🤣.

 

🤣அட்ரா.....அட்ரா.....அட்ரா.....அட்ரா....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

யம்மாடியோவ்..!😲

ஒரு மணி நேரத்தில் 34 பதிவுகளா..?

எதிர்பார்க்கவில்லை..! நன்றி..!! 🙏🌹

யாழ்க்களத்தில் 'மருது' என்ற "மருதங்கேணி" உள்ளார், அவர் உடனே கண்டுபிடித்துவிடுவார்..! என நினைத்தேன். :)

மருதர்.... இப்ப  அமெரிக்காவில், 
"காஜலிசம்"  பற்றி.... ஆராய்ச்சி  செய்து கொண்டிருப்பார்.
ஆள்... யாழ். கள முனைக்கு வர, இன்னும்... ஐந்து மணித்தியாலம் எடுக்கும். 😍

- ஜேர்மனியிலிருந்து,  சற்றலைட் தகவல்.- 😎

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

உண்மைதான். அத்தோட அவரின் நெருங்கிய சிநேகிதர் ஒருத்தர் குடத்தனைதான். பேர் சுமந்திரன் 🤣.

சிநேகிதரா..?

யாரவர்..? அந்த சம்சும் மில் ஒருத்தரா..?

அப்போ, கு.சா.. விடமிருந்து பத்தடி விலகியே இருக்கணும் போலவே..!

 

8 minutes ago, தமிழ் சிறி said:

கோசானுக்கும், குமாரசாமி அண்ணைக்கும்  வாழ்த்துக்கள். 💐

இந்தப் போட்டியை, வித்தியாசமான கோணத்தில் நடத்திய...
ராஜ வன்னியனுக்கு, பாராட்டுக்கள். 👍

உண்மையில்... அந்த, ஒரு மணித்தியாலமும்...
எதுவாக.. இருக்கும்? என்ற சிந்தனையில், 😇

மனது... "திக், திக்.." என்று  அடித்துக் கொண்டிருந்ததுடன்..
குடித்த.. "பியரும்", இறங்கி விட்டது. 😅

ஊக்கத்திற்கு நன்றி சிறீ.. 🙏

இன்றைக்கு உங்களுக்கு ஊக்க மருந்து கிறக்கம் இறங்கியிருக்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

மண்டை காய்ஞ்சாலும் பரவாயில்லை சிறித்தம்பி.....நனைக்கிறதுக்கு கைவசம் வரிசையாய் அடுக்கி வைச்சிருக்கு..😁

PPS Media - கோபி, இணைப்புல இருக்கீங்களா... ஆமா ரமேஷ்,... | Facebook

குமாரசாமி அண்ணை... 
இங்கும்,   "அண்டர் கிரவுண்டிலை" ,
இரண்டு கேஸ்... ரெடியாக  இருக்குது.  😎

ஊர்க் கிழவி:  உண்மையில்... ஜேர்மன்காரன் தான்...  வெள்ளைக்காரன்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து ஒரு படம், சிக்கியுள்ளது..  விரைவில் போடுறேன்..! :)

 

அதுவரை...👇👇👇

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அடுத்த கடி()க் கேள்விக்கு முதல், இந்த கோயில் எங்குள்ளது கேட்டால் உடனே எல்லோரும்

"நல்லூர் கந்தன் கோயில்" சொல்லிவிடுவீர்கள்.. அப்படித்தானே..? 🤭

ஊகிக்க முடிகிறதா..?

 

Untitled.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்றித்தலைச்சி அம்மன் கோவில்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.