Jump to content

எந்த ஊர் என்றவரே..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ராசவன்னியன் said:

 

வீட்டை எப்பிடி கண்டு பிடிச்சீங்க சார்? 😁

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு.

ஊகத்துக்கான காரணங்கள்.

1. வீதியின் இரு மருங்கிலும் உள்ள மண் கடற்பாங்காக இருக்கிறது.

2. தென்னை மரங்கள் இருக்கிறது ஆனால் பனை இல்லை.

3. வீதியின் ஒரு பக்கத்தில் கிளுவை மரங்கள் நிற்கிறது. வேலியில் கிளுவை நிற்பது யாழில் விட முல்லைதீவில் அதிகம்.

4. இரு வகையான மின்சார வயர்கள் ஓடுகின்றன. லக்சபான முல்லைதீவுக்கு வர முன்னர் உள்ளூர் மின்விநியோகம் வேறு ஒரு தடத்தில் நடந்தது. பின்னர் லக்சபானவும் வர இப்படி இரெண்டு மின் தடங்கள் ஓடியது. ஆனால் இது 80 களின் நிலை. யுத்த அழிவில் இவை எதுவும் தப்பியிருக்கவும் இல்லை.

5. Just a gut feeling 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

வீட்டை எப்பிடி கண்டு பிடிச்சீங்க சார்? 😁

உண்மையோ அண்ணை?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

1. வீதியின் இரு மருங்கிலும் உள்ள மண் கடற்பாங்காக இருக்கிறது.

காசா பணமா இழுத்து விடுங்க சார்!!!!!! 😁

Untitled.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

வீட்டை எப்பிடி கண்டு பிடிச்சீங்க சார்? 😁

பரிமளத்தை ஒரு பாவி(?) 😜 காவிக்கொண்டு போய்விட்டதாக ஒரு அப்பாவி முதியவர் தன் வீட்டு திண்ணையில் கவலையோடு இருந்தார். யாராக இருக்க முடியும்..?

11 minutes ago, goshan_che said:

முல்லைத்தீவு.

ஊகத்துக்கான காரணங்கள்.

1. வீதியின் இரு மருங்கிலும் உள்ள மண் கடற்பாங்காக இருக்கிறது.

2. தென்னை மரங்கள் இருக்கிறது ஆனால் பனை இல்லை.

3. வீதியின் ஒரு பக்கத்தில் கிளுவை மரங்கள் நிற்கிறது. வேலியில் கிளுவை நிற்பது யாழில் விட முல்லைதீவில் அதிகம்.

4. இரு வகையான மின்சார வயர்கள் ஓடுகின்றன. லக்சபான முல்லைதீவுக்கு வர முன்னர் உள்ளூர் மின்விநியோகம் வேறு ஒரு தடத்தில் நடந்தது. பின்னர் லக்சபானவும் வர இப்படி இரெண்டு மின் தடங்கள் ஓடியது. ஆனால் இது 80 களின் நிலை. யுத்த அழிவில் இவை எதுவும் தப்பியிருக்கவும் இல்லை.

5. Just a gut feeling 

உங்கள் ஊகம் தவறு கோசான்..🙄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

ஒரு பாவி(?)

அவர் ஒரு அப்பாவி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

காசா பணமா இழுத்து விடுங்க சார்!!!!!! 😁

Untitled.jpg

🤣 தானா வருது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

காசா பணமா இழுத்து விடுங்க சார்!!!!!! 😁

Untitled.jpg

சூம்(Zoom) செய்தால் விளங்கிவிடும்..!

யார் சரியாக சொல்கிறார்களென பொறுத்திருந்து பார்ப்போம்.

தூங்கலாமென படுத்தேன்.. ஒரே நோட்டிஃபிகேசனா வந்தது..🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உண்மையோ அண்ணை?🤣

எப்ப நான் உண்மையை சொல்லியிருக்கிறன்? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எப்ப நான் உண்மையை சொல்லியிருக்கிறன்? 😂

ஆதாரம் கீழே..! 👇

4 minutes ago, குமாரசாமி said:

அவர் ஒரு அப்பாவி 😂

 

சரி, ஒரு க்ளூ தாறேன்..

இப்பகுதி வடமராய்சியில்தான் உள்ளது..!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்களென நினைத்தேனே..?

எல்லாம் பொய்யா.. கோப்பால்..? 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

ஆதாரம் கீழே..! 👇

 

சரி, ஒரு க்ளூ தாறேன்..

இப்பகுதி வடமராய்சியில்தான் உள்ளது..!

சார்! வடமராட்சி குச்சொழுங்கையளுக்கு பெயரே கெடையாது.

Vadivelu GIF | Gfycat

குத்து மதிப்பில போய் சேர்தால் உண்டு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சார்! வடமராட்சி குச்சொழுங்கையளுக்கு பெயரே கெடையாது.

அப்படியா..?

யார் கண்டா..? பேர் வைக்கவேண்டிய சூழ்நிலை ஊர் பஞ்சாயத்துக்கு வராதா என்ன..? 🤭

ஏன் சார், இவ்வளவு மறைமுகமா சொல்றேனே...!

இன்னமுமா கண்டுபிடிக்க முடியலை..?

அட போங்க, சார்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருங்கியிட்டில் @வல்வை சகாறா அக்காவுக்கு தெரிந்த இடம்தான் .

2 hours ago, ராசவன்னியன் said:

எந்த ஊகத்தில் என விளக்க இயலுமா? :shocked: 

அங்கு அநேக வீடுகள் பச்சை பெயின்ற் தான் அதிலும் வல்வையில் கூட நான் கண்டு பிடித்து விட்டேன் .

ஒரு பெரிய ஆளின் தெருவை கூகிள் மூலம் அனுகுங்க விடை இலகுவாக கிடைக்கும் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் கொண்டையை மறைக்க முடியாது இந்தப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது @ராசவன்னியன்அண்ணாவுக்கு எப்படி கிடைத்தது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சூம் பண்ணி பார்க்க சொன்ன போதும் நாம் விளங்கிக்கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலை வணக்கம்..

ஏறக்குறைய நெருங்கிவிட்டீர்கள்.. :)

சரியான விடையை சொல்லுங்கள்..ஐயா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

இந்த இடம் கணபேருக்கு தெரியாது..எனக்கும் தெரியாது...🤔

Untitled.jpg

இந்தப் படம், சில காலத்திற்க்கு முன் ஒரு செய்திக் குறிப்பில்.... யாழ். களத்திலும் வந்ததாக ஒரு நினைவு.  இப்போ ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கப்பா, ஆளாளுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டுறீங்க..? 😲

தெரியுமா..? தெரியாதா..? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லிவிடவா ?

மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கணும் அல்லவா ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

நான் சொல்லிவிடவா ?

மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கணும் அல்லவா ....

சொல்லிவிடுங்கோ…அடுத்த படத்தில் அடுத்தோருக்கு சந்தர்பம் வரும்.

இப்போ வீட்டை உடைத்து விட்டார்கள். என் ஊகம் சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சொல்லிவிடுங்கோ…அடுத்த படத்தில் அடுத்தோருக்கு சந்தர்பம் வரும்.

இப்போ வீட்டை உடைத்து விட்டார்கள். என் ஊகம் சரியா?

ஓம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சொல்லிவிடுங்கோ…அடுத்த படத்தில் அடுத்தோருக்கு சந்தர்பம் வரும்.

இப்போ வீட்டை உடைத்து விட்டார்கள். என் ஊகம் சரியா?

 

Just now, பெருமாள் said:

ஓம் 

இப்ப.... தெரிந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதி சிங்களவர்கள் அந்த வீட்டின் மண்ணை எடுத்துக்கொண்டு போக வந்த வினை .

சும்மா கையை வீசிக்கொண்டு வந்து சும்மா  போயிருக்கலாம் 

வன்னியர் சூம் பண்ண சொன்ன இடத்தில் எம்ஜிஆர் சிலை  உள்ள நினைவிடம் வரணும் .

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.