Jump to content

எந்த ஊர் என்றவரே..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ராசவன்னியன் said:

 

வீட்டை எப்பிடி கண்டு பிடிச்சீங்க சார்? 😁

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு.

ஊகத்துக்கான காரணங்கள்.

1. வீதியின் இரு மருங்கிலும் உள்ள மண் கடற்பாங்காக இருக்கிறது.

2. தென்னை மரங்கள் இருக்கிறது ஆனால் பனை இல்லை.

3. வீதியின் ஒரு பக்கத்தில் கிளுவை மரங்கள் நிற்கிறது. வேலியில் கிளுவை நிற்பது யாழில் விட முல்லைதீவில் அதிகம்.

4. இரு வகையான மின்சார வயர்கள் ஓடுகின்றன. லக்சபான முல்லைதீவுக்கு வர முன்னர் உள்ளூர் மின்விநியோகம் வேறு ஒரு தடத்தில் நடந்தது. பின்னர் லக்சபானவும் வர இப்படி இரெண்டு மின் தடங்கள் ஓடியது. ஆனால் இது 80 களின் நிலை. யுத்த அழிவில் இவை எதுவும் தப்பியிருக்கவும் இல்லை.

5. Just a gut feeling 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

வீட்டை எப்பிடி கண்டு பிடிச்சீங்க சார்? 😁

உண்மையோ அண்ணை?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

1. வீதியின் இரு மருங்கிலும் உள்ள மண் கடற்பாங்காக இருக்கிறது.

காசா பணமா இழுத்து விடுங்க சார்!!!!!! 😁

Untitled.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

வீட்டை எப்பிடி கண்டு பிடிச்சீங்க சார்? 😁

பரிமளத்தை ஒரு பாவி(?) 😜 காவிக்கொண்டு போய்விட்டதாக ஒரு அப்பாவி முதியவர் தன் வீட்டு திண்ணையில் கவலையோடு இருந்தார். யாராக இருக்க முடியும்..?

11 minutes ago, goshan_che said:

முல்லைத்தீவு.

ஊகத்துக்கான காரணங்கள்.

1. வீதியின் இரு மருங்கிலும் உள்ள மண் கடற்பாங்காக இருக்கிறது.

2. தென்னை மரங்கள் இருக்கிறது ஆனால் பனை இல்லை.

3. வீதியின் ஒரு பக்கத்தில் கிளுவை மரங்கள் நிற்கிறது. வேலியில் கிளுவை நிற்பது யாழில் விட முல்லைதீவில் அதிகம்.

4. இரு வகையான மின்சார வயர்கள் ஓடுகின்றன. லக்சபான முல்லைதீவுக்கு வர முன்னர் உள்ளூர் மின்விநியோகம் வேறு ஒரு தடத்தில் நடந்தது. பின்னர் லக்சபானவும் வர இப்படி இரெண்டு மின் தடங்கள் ஓடியது. ஆனால் இது 80 களின் நிலை. யுத்த அழிவில் இவை எதுவும் தப்பியிருக்கவும் இல்லை.

5. Just a gut feeling 

உங்கள் ஊகம் தவறு கோசான்..🙄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

ஒரு பாவி(?)

அவர் ஒரு அப்பாவி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

காசா பணமா இழுத்து விடுங்க சார்!!!!!! 😁

Untitled.jpg

🤣 தானா வருது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

காசா பணமா இழுத்து விடுங்க சார்!!!!!! 😁

Untitled.jpg

சூம்(Zoom) செய்தால் விளங்கிவிடும்..!

யார் சரியாக சொல்கிறார்களென பொறுத்திருந்து பார்ப்போம்.

தூங்கலாமென படுத்தேன்.. ஒரே நோட்டிஃபிகேசனா வந்தது..🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உண்மையோ அண்ணை?🤣

எப்ப நான் உண்மையை சொல்லியிருக்கிறன்? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எப்ப நான் உண்மையை சொல்லியிருக்கிறன்? 😂

ஆதாரம் கீழே..! 👇

4 minutes ago, குமாரசாமி said:

அவர் ஒரு அப்பாவி 😂

 

சரி, ஒரு க்ளூ தாறேன்..

இப்பகுதி வடமராய்சியில்தான் உள்ளது..!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்களென நினைத்தேனே..?

எல்லாம் பொய்யா.. கோப்பால்..? 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

ஆதாரம் கீழே..! 👇

 

சரி, ஒரு க்ளூ தாறேன்..

இப்பகுதி வடமராய்சியில்தான் உள்ளது..!

சார்! வடமராட்சி குச்சொழுங்கையளுக்கு பெயரே கெடையாது.

Vadivelu GIF | Gfycat

குத்து மதிப்பில போய் சேர்தால் உண்டு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சார்! வடமராட்சி குச்சொழுங்கையளுக்கு பெயரே கெடையாது.

அப்படியா..?

யார் கண்டா..? பேர் வைக்கவேண்டிய சூழ்நிலை ஊர் பஞ்சாயத்துக்கு வராதா என்ன..? 🤭

ஏன் சார், இவ்வளவு மறைமுகமா சொல்றேனே...!

இன்னமுமா கண்டுபிடிக்க முடியலை..?

அட போங்க, சார்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருங்கியிட்டில் @வல்வை சகாறா அக்காவுக்கு தெரிந்த இடம்தான் .

2 hours ago, ராசவன்னியன் said:

எந்த ஊகத்தில் என விளக்க இயலுமா? :shocked: 

அங்கு அநேக வீடுகள் பச்சை பெயின்ற் தான் அதிலும் வல்வையில் கூட நான் கண்டு பிடித்து விட்டேன் .

ஒரு பெரிய ஆளின் தெருவை கூகிள் மூலம் அனுகுங்க விடை இலகுவாக கிடைக்கும் .

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் கொண்டையை மறைக்க முடியாது இந்தப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது @ராசவன்னியன்அண்ணாவுக்கு எப்படி கிடைத்தது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சூம் பண்ணி பார்க்க சொன்ன போதும் நாம் விளங்கிக்கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலை வணக்கம்..

ஏறக்குறைய நெருங்கிவிட்டீர்கள்.. :)

சரியான விடையை சொல்லுங்கள்..ஐயா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

இந்த இடம் கணபேருக்கு தெரியாது..எனக்கும் தெரியாது...🤔

Untitled.jpg

இந்தப் படம், சில காலத்திற்க்கு முன் ஒரு செய்திக் குறிப்பில்.... யாழ். களத்திலும் வந்ததாக ஒரு நினைவு.  இப்போ ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கப்பா, ஆளாளுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டுறீங்க..? 😲

தெரியுமா..? தெரியாதா..? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லிவிடவா ?

மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கணும் அல்லவா ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

நான் சொல்லிவிடவா ?

மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கணும் அல்லவா ....

சொல்லிவிடுங்கோ…அடுத்த படத்தில் அடுத்தோருக்கு சந்தர்பம் வரும்.

இப்போ வீட்டை உடைத்து விட்டார்கள். என் ஊகம் சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சொல்லிவிடுங்கோ…அடுத்த படத்தில் அடுத்தோருக்கு சந்தர்பம் வரும்.

இப்போ வீட்டை உடைத்து விட்டார்கள். என் ஊகம் சரியா?

ஓம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சொல்லிவிடுங்கோ…அடுத்த படத்தில் அடுத்தோருக்கு சந்தர்பம் வரும்.

இப்போ வீட்டை உடைத்து விட்டார்கள். என் ஊகம் சரியா?

 

Just now, பெருமாள் said:

ஓம் 

இப்ப.... தெரிந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதி சிங்களவர்கள் அந்த வீட்டின் மண்ணை எடுத்துக்கொண்டு போக வந்த வினை .

சும்மா கையை வீசிக்கொண்டு வந்து சும்மா  போயிருக்கலாம் 

வன்னியர் சூம் பண்ண சொன்ன இடத்தில் எம்ஜிஆர் சிலை  உள்ள நினைவிடம் வரணும் .

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.