Jump to content

எந்த ஊர் என்றவரே..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாளையடி இறக்கம் பால்ராஜ் அண்ணாவின் சம்பவத்துடன் உள்ள இடம் இவ்வளவு விரைவாக யாழில் உள்ளவர்களே மறந்துவிட்டேம்  தற்போது சில குறியீடுகளே உள்ளன .

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

தாளையடி இறக்கம் பால்ராஜ் அண்ணாவின் சம்பவத்துடன் உள்ள இடம் இவ்வளவு விரைவாக யாழில் உள்ளவர்களே மறந்துவிட்டேம்  தற்போது சில குறியீடுகளே உள்ளன .

அது இத்தாவில் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அது இத்தாவில் எல்லோ?

என்கணிப்பு பிழையாக உள்ளது 

https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm

தாளையடி என்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

...அங்கு அநேக வீடுகள் பச்சை பெயின்ற் தான் அதிலும் வல்வையில் கூட நான் கண்டு பிடித்து விட்டேன் .

ஒரு பெரிய ஆளின் தெருவை கூகிள் மூலம் அனுகுங்க விடை இலகுவாக கிடைக்கும் .

வாழ்த்துக்கள், திரு.பெருமாள்..

மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்..!

671801409ba-awesome-coloful-fireworks-animated-gif-image-3.gif

(I am @ desert site, reply in the evening)

Edited by ராசவன்னியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள், திரு.பெருமாள்..

மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்..!

(I am @ desert site, reply in the evening)

அந்த புதிய படம் எங்கு எடுத்தீர்கள் என்று கூற முடியுமா அண்ணா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

என்கணிப்பு பிழையாக உள்ளது 

https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm

தாளையடி என்கிறார்கள் 

இல்லை தரையிறங்கிய இடம் குடாரப்பு. களப்பு கடலினூடாக பெரும்தளத்தின் முன்னரங்கை தகர்த்து இத்தாவில் வரை முன்னேறி அங்கே ஒரு பெரும் சமர் நடந்தது என்பதே என் நினைவு.

2ம் குடாரப்பு தரையிறக்கத்தை 2ம் உலக போரின் நோமாண்டி தரையிறக்கத்துடன் ஒப்பிடுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இல்லை தரையிறங்கிய இடம் குடாரப்பு. களப்பு கடலினூடாக பெரும்தளத்தின் முன்னரங்கை தகர்த்து இத்தாவில் வரை முன்னேறி அங்கே ஒரு பெரும் சமர் நடந்தது என்பதே என் நினைவு.

2ம் குடாரப்பு தரையிறக்கத்தை 2ம் உலக போரின் நோமாண்டி தரையிறக்கத்துடன் ஒப்பிடுவர்.

இத்தாவில் தரையிறக்கம் குடாரப்பு என்றுதான் வரணும் கடைசியில் தாளையடி என்று குறிப்புகளை மாத்துகிறார்கள்  என்று புரியவில்லை .

பல கேள்விகளுக்கு விடையளிக்க அங்குள்ளவர்களை அணுக முடியாது இங்கு வந்தவர்களை கேட்டால் ஒரு வித கோப வெளிப்பாடு வருகிறது நேற்று நடந்த விடயத்தையே மறக்கிற  கூட்டம் நாங்கள் சேமித்த தரவுகளை தேட ஒரு நாள் பொழுது வீணாகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இத்தாவில் தரையிறக்கம் குடாரப்பு என்றுதான் வரணும் கடைசியில் தாளையடி என்று குறிப்புகளை மாத்துகிறார்கள்  என்று புரியவில்லை .

பல கேள்விகளுக்கு விடையளிக்க அங்குள்ளவர்களை அணுக முடியாது இங்கு வந்தவர்களை கேட்டால் ஒரு வித கோப வெளிப்பாடு வருகிறது நேற்று நடந்த விடயத்தையே மறக்கிற  கூட்டம் நாங்கள் சேமித்த தரவுகளை தேட ஒரு நாள் பொழுது வீணாகிறது .

தகவல்கள் இங்கே உள்ளது.

https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=781

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

இல்லை தரையிறங்கிய இடம் குடாரப்பு. களப்பு கடலினூடாக பெரும்தளத்தின் முன்னரங்கை தகர்த்து இத்தாவில் வரை முன்னேறி அங்கே ஒரு பெரும் சமர் நடந்தது என்பதே என் நினைவு.

2ம் குடாரப்பு தரையிறக்கத்தை 2ம் உலக போரின் நோமாண்டி தரையிறக்கத்துடன் ஒப்பிடுவர்.

குடாரப்பு தரையிறக்கம்
இத்தாவில் சமர்
என்றுதான் நினைவில் உள்ளது

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அந்த புதிய படம் எங்கு எடுத்தீர்கள் என்று கூற முடியுமா அண்ணா ?

நான் நினைக்கிறன்.......? 🤔 :cool:

 

தொடர்ந்து பார்க்கவும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தென்பகுதி சிங்களவர்கள் அந்த வீட்டின் மண்ணை எடுத்துக்கொண்டு போக வந்த வினை .

சும்மா கையை வீசிக்கொண்டு வந்து சும்மா  போயிருக்கலாம்.

வன்னியர் சூம் பண்ண சொன்ன இடத்தில் எம்ஜிஆர் சிலை  உள்ள நினைவிடம் வரணும் .

தெருவிற்கான நுழைவு அம்புக் குறியிடப்பட்டுள்ளது..!

Test.jpg

 

தெருவை விட்டு வெளியே வந்து வலதுபுறம் திரும்பியவுடன் எம்ஜியார் சிலை உள்ளது.

எம்ஜிஆர் சிலை  உள்ள நினைவிடம்..!

t2.jpg

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

நான் நினைக்கிறன்.......? 🤔 :cool:

 

தொடர்ந்து பார்க்கவும்.

15:09 ல் தலைவரின் வீடு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.E3BCAEAF-70D9-4708-82E8-9BFA3BFF8667.jpeg.b925f74427bf4230630ddf9dd84c22db.jpeg

@ராசவன்னியன் எந்த ஊர் என்பவரே, இந்த ஊரை சொல்லுங்களேன். 

இந்த ஊர் உங்களுக்கும் தெரிந்த ஊர் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

large.E3BCAEAF-70D9-4708-82E8-9BFA3BFF8667.jpeg.b925f74427bf4230630ddf9dd84c22db.jpeg

@ராசவன்னியன் எந்த ஊர் என்பவரே, இந்த ஊரை சொல்லுங்களேன். 

இந்த ஊர் உங்களுக்கும் தெரிந்த ஊர் அல்லவா?

நான் சொல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நான் சொல்லவா ?

சொல்லுங்கோ…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

large.E3BCAEAF-70D9-4708-82E8-9BFA3BFF8667.jpeg.b925f74427bf4230630ddf9dd84c22db.jpeg

@ராசவன்னியன் எந்த ஊர் என்பவரே, இந்த ஊரை சொல்லுங்களேன். 

இந்த ஊர் உங்களுக்கும் தெரிந்த ஊர் அல்லவா?

அடையார் ஆறு உடைந்த பாலம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

அடையார் ஆறு உடைந்த பாலம்.

👏🏾👏🏾👏🏾 பலே பலே. மிகச் சரியான பதில். அதுவும் ஒரு முயற்சியிலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..?

  Web Team
 Published :21,Feb 2020 02:30 PM

 

 

 

 
Chennai-Broken-Bridge-history
 

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, ரிப்பன் பில்டிங், எல்.ஐ.சி பில்டிங் என ஏராளமான குறிப்பிடத்தகுந்த இடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் தெரியாத இடமாகவும், அதே நேரத்தில் பிரபலமான இடமாகவும் இருப்பது அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’ எனப்படும் உடைந்த பாலம். வாலி படத்தில் சிம்ரனிடம் அஜித் காதலைச் சொல்லும் சீன் உட்பட பல்வேறு சினிமாக் காட்சிகளில் இந்த புரோக்கன் பிரிட்ஜை பார்த்திருப்பீர்கள்.

 
Advertisement
 

image

 
 

சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இந்தப் பாலம் இருந்தது. இப்பாலத்தின் மீது காலை மற்றும் மாலை நேரத்தில் நின்றால், அது மனதிற்குச் சுகமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று’ பாடலில் இந்த பாலத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

 
Advertisement
 

image

 

1977ஆம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது. இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. அதன்பின்னர் சுற்றுத்தலமாக மாறிய இந்தப்பாலம் காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உருவெடுத்தது. கொலை, வழிப்பறி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவையும் இந்த இடங்களில் அரங்கேறின. இதனால் பொழுது சாய்ந்த பின்னர் புரோக்கன் பிரிட்ஜுக்கு செல்வது ஆபத்து என காவல்துறையே எச்சரித்தது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும் இங்கே அதிகரித்தன. அதன்பின்னர் காவல்துறை அங்கே கண்டிப்பு காட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

image

 
Advertisement
 

தற்போது அந்த இடம் சினிமா படங்கள், குறும்படங்கள், புகைப்பட ஆல்பங்கள் எடுக்கும் இடமாகவும், சுற்றுத்தலமாகவும் மாறியிருக்கிறது. இருப்பினும் மாலை நேரத்திற்குப் பின்னர் அங்கே செல்வது பாதுகாப்பற்றதாகவே கருதப்படுகின்றது. இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

image

 

சென்னை மெரினா கடற்கரையில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் லூப் சாலை - பெசன்ட் நகர் இடையிலான உடைந்த பாலத்தை மீண்டும் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா ? என்றும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

image

இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து, பாலத்தைக் கட்ட வாய்ப்பு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தால் மீண்டும் புரோக்கன் பிரிட்ஜ் மக்களின் கனவுப் பலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் அது என்றும் நிறைவேறாத கனவுப் பாலமாக, அதாவது ‘புரோக்கன் பிரிட்ஜாகவே’ இருக்கும். எனவே புரோக்கன் பிரிட்ஜ் மீண்டு(ம்) வருகிறதா ? அல்லது மீளாமல் போகிறதா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://www.puthiyathalaimurai.com/newsview/104800/Tamil-Nadu-Legislative-Assembly-Leader-of-Opposition-party-Edappadi-K-Palaniswami-writes-letter-to-Prime-Minister-Modi-to-provide-medicine-for-Mucormycosis.html

 

நித்திரை வராத இரவுகளில் கூகிள்  மப் தான் ஊர்  தமிழ்நாடு இலவச உலாத்தல் .

Edited by பெருமாள்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

...

நித்திரை வராத இரவுகளில் கூகிள்  மப் தான் ஊர்  தமிழ்நாடு இலவச உலாத்தல் .

உங்களுக்கு தமிழ்நாடு உலாத்தல், எனக்கு ஈழம் உலாத்தல்..!

சமீபத்தில் பருத்தித்துறை காணொளியை பார்த்து ரசித்தேன். அதில் பேருந்து தரிப்பிட நவீன சந்தை கட்டிடத்திலுள்ள ஒரு கடையில் பலகார பொதிகள், பழங்கள் சில நான் அறிந்திராதவையாக இருந்தன.

rose-apple.jpg  ஜம்புக்காய்..பார்த்ததில்லை..! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

56466282_594629234371416_686079086898341

பத்திரகாளிக்கோவில் ஒழுங்கை, ஓடக்கரை சந்தில், அப்பம் சுட்டு விற்கிறார்கள்தானே?

ஒருமுறையாவது வாங்கி சாப்பிட ஆசையுண்டு. :)

இந்த அப்பத்துக்கு 'சம்பல்' என ஏதோ செய்து தொட்டு சாப்பிடுகிறார்கள்..!

தமிழ்நாட்டில் அவ்வளவாக அப்பமும் கிடையாது, சம்பலும் கிடையாது.. சில ஓட்டல்களில்தான் அப்பம், சுப்பம் கிடைக்கும்.

ஆனால் கட்டையில் போனால், சாம்பல் நிச்சயம் உண்டு..! 🤣

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..?

  Web Team
 Published :21,Feb 2020 02:30 PM

 

 

 

 
Chennai-Broken-Bridge-history
 

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, ரிப்பன் பில்டிங், எல்.ஐ.சி பில்டிங் என ஏராளமான குறிப்பிடத்தகுந்த இடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் தெரியாத இடமாகவும், அதே நேரத்தில் பிரபலமான இடமாகவும் இருப்பது அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’ எனப்படும் உடைந்த பாலம். வாலி படத்தில் சிம்ரனிடம் அஜித் காதலைச் சொல்லும் சீன் உட்பட பல்வேறு சினிமாக் காட்சிகளில் இந்த புரோக்கன் பிரிட்ஜை பார்த்திருப்பீர்கள்.

 
Advertisement
 

image

 
 

சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இந்தப் பாலம் இருந்தது. இப்பாலத்தின் மீது காலை மற்றும் மாலை நேரத்தில் நின்றால், அது மனதிற்குச் சுகமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று’ பாடலில் இந்த பாலத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

 
Advertisement
 

image

 

1977ஆம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது. இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. அதன்பின்னர் சுற்றுத்தலமாக மாறிய இந்தப்பாலம் காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உருவெடுத்தது. கொலை, வழிப்பறி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவையும் இந்த இடங்களில் அரங்கேறின. இதனால் பொழுது சாய்ந்த பின்னர் புரோக்கன் பிரிட்ஜுக்கு செல்வது ஆபத்து என காவல்துறையே எச்சரித்தது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும் இங்கே அதிகரித்தன. அதன்பின்னர் காவல்துறை அங்கே கண்டிப்பு காட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

image

 
Advertisement
 

தற்போது அந்த இடம் சினிமா படங்கள், குறும்படங்கள், புகைப்பட ஆல்பங்கள் எடுக்கும் இடமாகவும், சுற்றுத்தலமாகவும் மாறியிருக்கிறது. இருப்பினும் மாலை நேரத்திற்குப் பின்னர் அங்கே செல்வது பாதுகாப்பற்றதாகவே கருதப்படுகின்றது. இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

image

 

சென்னை மெரினா கடற்கரையில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் லூப் சாலை - பெசன்ட் நகர் இடையிலான உடைந்த பாலத்தை மீண்டும் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா ? என்றும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

image

இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து, பாலத்தைக் கட்ட வாய்ப்பு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தால் மீண்டும் புரோக்கன் பிரிட்ஜ் மக்களின் கனவுப் பலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் அது என்றும் நிறைவேறாத கனவுப் பாலமாக, அதாவது ‘புரோக்கன் பிரிட்ஜாகவே’ இருக்கும். எனவே புரோக்கன் பிரிட்ஜ் மீண்டு(ம்) வருகிறதா ? அல்லது மீளாமல் போகிறதா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://www.puthiyathalaimurai.com/newsview/104800/Tamil-Nadu-Legislative-Assembly-Leader-of-Opposition-party-Edappadi-K-Palaniswami-writes-letter-to-Prime-Minister-Modi-to-provide-medicine-for-Mucormycosis.html

 

நித்திரை வராத இரவுகளில் கூகிள்  மப் தான் ஊர்  தமிழ்நாடு இலவச உலாத்தல் .

இறந்த பின் விரும்பிய இடங்களை ஆவியாக வந்து ஒரு முறை பார்ப்பார்கள் என்பார்கள் - நான் கட்டாயம் பெசண்ட் நகர் கடற்கரைக்கும், ப்ரோகின் பிரிட்ஜுக்கும் போவேன் என நினைக்கிறேன்🤣

20 minutes ago, ராசவன்னியன் said:

உங்களுக்கு தமிழ்நாடு உலாத்தல், எனக்கு ஈழம் உலாத்தல்..!

சமீபத்தில் பருத்தித்துறை காணொளியை பார்த்து ரசித்தேன். அதில் பேருந்து தரிப்பிட நவீன சந்தை கட்டிடத்திலுள்ள ஒரு கடையில் பலகார பொதிகள், பழங்கள் சில நான் அறிந்திராதவையாக இருந்தன.

rose-apple.jpg  ஜம்புக்காய்..பார்த்ததில்லை..! 

ஜம்புக்காய் நார்த்தன்மையாக மிகவும் நீர்பிடிப்பாக கொஞ்சம் இனிப்பாக இருக்கும். 

சின்னதில் இந்த மரங்கள் இருக்கும் வீடுகளுக்கு விசிட் போவது என்றால் தனிச் சந்தோசம்.

கடைகளிலும் மிக குறைந்த விலைக்கு வாங்கலாம்.

இலங்கைக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. தேடிப்பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

மீண்டு(ம்) வருமா அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’..?

பெருமாள் எதை வைத்து கண்டு பிடித்தீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பெருமாள் எதை வைத்து கண்டு பிடித்தீர்கள்? 

முதலில் ராமேஸ்வரம் என்றுதான் நினைத்தேன்  பிறகு பிரிட்ஜ் உடைந்து  இருப்பதை  கவனித்து பாதையை மாற்றிக்கொண்டேன் நான்கெல்லாம் குட்டியில்  இருந்து கண் திறக்க முன்பு 77 என்கிறார்கள் புயலில் உடைந்தது என்கிறார்கள் 90 ன் ஆரம்பங்களில் ரவுண்டு கட்டிய இடம்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

56466282_594629234371416_686079086898341

பத்திரகாளிக்கோவில் ஒழுங்கை, ஓடக்கரை சந்தில், அப்பம் சுட்டு விற்கிறார்கள்தானே?

ஒருமுறையாவது வாங்கி சாப்பிட ஆசையுண்டு. :)

இந்த அப்பத்துக்கு 'சம்பல்' என ஏதோ செய்து தொட்டு சாப்பிடுகிறார்கள்..!

தமிழ்நாட்டில் அவ்வளவாக அப்பமும் கிடையாது, சம்பலும் கிடையாது.. சில ஓட்டல்களில்தான் அப்பம், சுப்பம் கிடைக்கும்.

ஆனால் கட்டையில் போனால், சாம்பல் நிச்சயம் உண்டு..! 🤣

 

என்ன வன்னியர் தமிழ்நாட்டில் சம்பல் இல்லையா? ஒரு வேளை கேரளத்து பக்கம் இருக்குமோ? 😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.