Jump to content

முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் 
———————————————————————————————————-

அடங்கிப் கிடந்த 
டிராகன் ஒன்று 
முழித்துக் கொண்டது 

ஆயுதம் இல்லாமல் 
ஆக்கிரமிப்பு செய்கிறது
அத்தனை உலக 
வேலியும் அறுத்து 

கடன் இராஜதந்திர
வலையில்
கழுகுப் பிடியில் 
கட்டி இழுக்கிறது 
கம்யூனிச சீனா 
கன நாடுகளை 

இன்று இலங்கை 
பாகிஸ்தான் பர்மா 
வங்கம் என்று 
வளைத்து விட்டது 
தனக்கு கீழே 

இப்போ இந்து கடலில் 
டிராகன் குந்தி இருந்து 
எறிகிற வலையில் 
இந்த சின்ன மீன்கள் 
அகப்பட்டுப் போயினர்
வலையை கிழித்து 
இனி வருவது கடினம் 

இந்த பட்டிப் பாதை 
முத்து மாலை 
மூலாபாயத்தை 
இனி செத்தாலும் 
அவிழ்க்க முடியாது 
ஒரே சீன வண்டியில் 
இனி உலகம் சுத்தலாம் 

இந்தியக் கப்பல் 
பிந்தியே வந்தது 
இனி எந்த மீனை 
இந்துக் கடலில் 
பிடிக்கப் போகினம் 
இனி எப்படி 
அறுக்கப் போகினம் 
சீன வலையை 

இருந்த உறவையும் 
பிரிச்சுப் போட்டு 
ஈழத் தமிழனையும் 
கொழுத்திப் போட்டினம் 
எல்லை நாடுகளும் 
பகையாய் போச்சு 

இருப்பான் தமிழன் 
துணையாய் என்று 
நினைத்தும் பார்க்காத 
இராஜதந்திர தோல்வி 

இப்ப வந்த 
கடைசி செய்தியும் 
இலங்கை துறைமுகம் 
இந்தியாவுக்கு இல்லையாம்

இந்திய இராஜதந்திரம் 
சறுக்கிப் போட்டுது
சதுரங்க விளையாட்டில் 
அத்தனை காயையும் சீனா 
ஆட்டம் இழக்காமல் 
நகர்த்தி வென்றது 

அமெரிக்கா கூட 
ஆடிப் போச்சு
சரியாப் போச்சு 
கதை முடிச்சு போச்சு

காலில் இருந்து 
தலை வரை 
செருப்பில் இருந்து 
சீப்பு வரைக்கும் 
சீனக் காரன் செய்தது தான் 

பார்க்கப் போனால் 
உலகம் கூட 
இனி மேட் வை சீனனா 
இல்லை இறைவனா 
என்ற பட்டிமன்றமும் 
இனி நடத்தி பார்க்கலாம் 

ஆக்குவதும் அழிப்பதுவும்
இப்போ சீனனோ
என்ற பயம் 
கொரோனாவோட 

இனி உலகம் 
புதிய ஒழுங்கோ 
இது சீனா ஒழுங்கோ 
இல்லை இன்னுமோர்
பனிப்போரோ 
இருந்து பார்ப்பம்.

பா.உதயன்✍️

 "Let China sleep, for when she wakes, she will shake the world." 
-Napoleon Bonaparte
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, uthayakumar said:


 

முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் 
———————————————————————————————————-

அடங்கிப் கிடந்த 
டிராகன் ஒன்று 
முழித்துக் கொண்டது 

ஆயுதம் இல்லாமல் 
ஆக்கிரமிப்பு செய்கிறது
அத்தனை உலக 
வேலியும் அறுத்து 

கடன் இராஜதந்திர
வலையில்
கழுகுப் பிடியில் 
கட்டி இழுக்கிறது 
கம்யூனிச சீனா 
கன நாடுகளை 

இன்று இலங்கை 
பாகிஸ்தான் பர்மா 
வங்கம் என்று 
வளைத்து விட்டது 
தனக்கு கீழே 

இப்போ இந்து கடலில் 
டிராகன் குந்தி இருந்து 
எறிகிற வலையில் 
இந்த சின்ன மீன்கள் 
அகப்பட்டுப் போயினர்
வலையை கிழித்து 
இனி வருவது கடினம் 

இந்த பட்டிப் பாதை 
முத்து மாலை 
மூலாபாயத்தை 
இனி செத்தாலும் 
அவிழ்க்க முடியாது 
ஒரே சீன வண்டியில் 
இனி உலகம் சுத்தலாம் 

இந்தியக் கப்பல் 
பிந்தியே வந்தது 
இனி எந்த மீனை 
இந்துக் கடலில் 
பிடிக்கப் போகினம் 
இனி எப்படி 
அறுக்கப் போகினம் 
சீன வலையை 

இருந்த உறவையும் 
பிரிச்சுப் போட்டு 
ஈழத் தமிழனையும் 
கொழுத்திப் போட்டினம் 
எல்லை நாடுகளும் 
பகையாய் போச்சு 

இருப்பான் தமிழன் 
துணையாய் என்று 
நினைத்தும் பார்க்காத 
இராஜதந்திர தோல்வி 

இப்ப வந்த 
கடைசி செய்தியும் 
இலங்கை துறைமுகம் 
இந்தியாவுக்கு இல்லையாம்

இந்திய இராஜதந்திரம் 
சறுக்கிப் போட்டுது
சதுரங்க விளையாட்டில் 
அத்தனை காயையும் சீனா 
ஆட்டம் இழக்காமல் 
நகர்த்தி வென்றது 

அமெரிக்கா கூட 
ஆடிப் போச்சு
சரியாப் போச்சு 
கதை முடிச்சு போச்சு

காலில் இருந்து 
தலை வரை 
செருப்பில் இருந்து 
சீப்பு வரைக்கும் 
சீனக் காரன் செய்தது தான் 

பார்க்கப் போனால் 
உலகம் கூட 
இனி மேட் வை சீனனா 
இல்லை இறைவனா 
என்ற பட்டிமன்றமும் 
இனி நடத்தி பார்க்கலாம் 

ஆக்குவதும் அழிப்பதுவும்
இப்போ சீனனோ
என்ற பயம் 
கொரோனாவோட 

இனி உலகம் 
புதிய ஒழுங்கோ 
இது சீனா ஒழுங்கோ 
இல்லை இன்னுமோர்
பனிப்போரோ 
இருந்து பார்ப்பம்.

பா.உதயன்✍️

 "Let China sleep, for when she wakes, she will shake the world." 
-Napoleon Bonaparte
 

அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
எவ்வளவு தீர்க்க தரிசனம்?
உங்கள் கவிதையும் அதையே கூறுகின்றது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2021 at 14:54, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

 

On 5/6/2021 at 07:01, புங்கையூரன் said:

கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
எவ்வளவு தீர்க்க தரிசனம்?
உங்கள் கவிதையும் அதையே கூறுகின்றது!!

நிதர்சனமான ஆழமான அறிவார்ந்த கருத்து நன்றி தோழர் புங்கையூரன் புரட்சிகர தமிழனுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2021 at 06:51, uthayakumar said:


 

முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் 
———————————————————————————————————-

அடங்கிப் கிடந்த 
டிராகன் ஒன்று 
முழித்துக் கொண்டது 

ஆயுதம் இல்லாமல் 
ஆக்கிரமிப்பு செய்கிறது
அத்தனை உலக 
வேலியும் அறுத்து 

கடன் இராஜதந்திர
வலையில்
கழுகுப் பிடியில் 
கட்டி இழுக்கிறது 
கம்யூனிச சீனா 
கன நாடுகளை 

இன்று இலங்கை 
பாகிஸ்தான் பர்மா 
வங்கம் என்று 
வளைத்து விட்டது 
தனக்கு கீழே 

இப்போ இந்து கடலில் 
டிராகன் குந்தி இருந்து 
எறிகிற வலையில் 
இந்த சின்ன மீன்கள் 
அகப்பட்டுப் போயினர்
வலையை கிழித்து 
இனி வருவது கடினம் 

இந்த பட்டிப் பாதை 
முத்து மாலை 
மூலாபாயத்தை 
இனி செத்தாலும் 
அவிழ்க்க முடியாது 
ஒரே சீன வண்டியில் 
இனி உலகம் சுத்தலாம் 

இந்தியக் கப்பல் 
பிந்தியே வந்தது 
இனி எந்த மீனை 
இந்துக் கடலில் 
பிடிக்கப் போகினம் 
இனி எப்படி 
அறுக்கப் போகினம் 
சீன வலையை 

இருந்த உறவையும் 
பிரிச்சுப் போட்டு 
ஈழத் தமிழனையும் 
கொழுத்திப் போட்டினம் 
எல்லை நாடுகளும் 
பகையாய் போச்சு 

இருப்பான் தமிழன் 
துணையாய் என்று 
நினைத்தும் பார்க்காத 
இராஜதந்திர தோல்வி 

இப்ப வந்த 
கடைசி செய்தியும் 
இலங்கை துறைமுகம் 
இந்தியாவுக்கு இல்லையாம்

இந்திய இராஜதந்திரம் 
சறுக்கிப் போட்டுது
சதுரங்க விளையாட்டில் 
அத்தனை காயையும் சீனா 
ஆட்டம் இழக்காமல் 
நகர்த்தி வென்றது 

அமெரிக்கா கூட 
ஆடிப் போச்சு
சரியாப் போச்சு 
கதை முடிச்சு போச்சு

காலில் இருந்து 
தலை வரை 
செருப்பில் இருந்து 
சீப்பு வரைக்கும் 
சீனக் காரன் செய்தது தான் 

பார்க்கப் போனால் 
உலகம் கூட 
இனி மேட் வை சீனனா 
இல்லை இறைவனா 
என்ற பட்டிமன்றமும் 
இனி நடத்தி பார்க்கலாம் 

ஆக்குவதும் அழிப்பதுவும்
இப்போ சீனனோ
என்ற பயம் 
கொரோனாவோட 

இனி உலகம் 
புதிய ஒழுங்கோ 
இது சீனா ஒழுங்கோ 
இல்லை இன்னுமோர்
பனிப்போரோ 
இருந்து பார்ப்பம்.

பா.உதயன்✍️

 "Let China sleep, for when she wakes, she will shake the world." 
-Napoleon Bonaparte
 

கவிதை நன்றாக உள்ளது உதயன். வாழ்துகள்.

On 5/6/2021 at 06:01, புங்கையூரன் said:

கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
எவ்வளவு தீர்க்க தரிசனம்?

இந்த அனுபவங்களை எழுதலாமே அண்ணா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

கவிதை நன்றாக உள்ளது உதயன். வாழ்துகள்.

இந்த அனுபவங்களை எழுதலாமே அண்ணா? 

நேரமும், காலமும் கனிந்து வரும் போது, இந்த அனுபவங்களை நிச்சயம் யாழுடனும், உங்களுடனும் பகிர்ந்து கொள்வேன், கோசான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புங்கையூரன் said:

நேரமும், காலமும் கனிந்து வரும் போது, இந்த அனுபவங்களை நிச்சயம் யாழுடனும், உங்களுடனும் பகிர்ந்து கொள்வேன், கோசான்!

நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  கவி  வரிகள்..ஆளமான  சிந்தனை  வாழ்த்துக்கள்  கவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை பாராட்டுக்கள் உதயன்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2021 at 07:01, புங்கையூரன் said:

கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
எவ்வளவு தீர்க்க தரிசனம்?
உங்கள் கவிதையும் அதையே கூறுகின்றது!!

 

On 7/6/2021 at 11:09, goshan_che said:

கவிதை நன்றாக உள்ளது உதயன். வாழ்துகள்.

 

On 9/6/2021 at 09:40, பசுவூர்க்கோபி said:

அருமையான  கவி  வரிகள்..ஆளமான  சிந்தனை  வாழ்த்துக்கள்  கவி

 

16 hours ago, suvy said:

நல்ல கவிதை பாராட்டுக்கள் உதயன்......!  👍

 

18 hours ago, உடையார் said:

அருமையான நிஜகவிதை, இனி Ceylon name Chinaloan

நல்ல கருத்துக்களை வழங்கிய தமிழ் தேசியன், கவிஞர் பசுவூர்க்கோவி ,உடையார் ,சுவே கோசான் அனைவர்க்கும்நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.