Jump to content

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-benefaction force Black Tigers images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

பலாலி இரண்டாவது கரும்புலி அணி

மேஜர் கென்னடி அண்ணாவின்ர அணி

 

இந்த தாக்குதலில் கரும்புலி கென்னடி அண்ணாவிற்கு இரு காலிலையும் காயமேற்பட்டு அவர் காலை இழந்ததால் மயக்கமுற்ற நிலையில் சிங்களவரால் உயிரோடு பிடிபட்டார். மயக்கமுற முன்னர், 

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.. ஆ..."

எனக் கூறினார். ஆனால் இவர் உயிரோடு பிடிபட்டது புலிகளுக்கு தெரியாது. பிடிபட்ட கென்னடி அண்ணாவிற்கு சிங்களவரின் வழமையான கொடூரமான சித்திரவதை எப்படியும் நடைபெற்றிருக்கும். கரும்புலி கையில் கிடைத்தால் விடுவானா?

பின்னாளில், 2002இல், அப்போது ஒப்பந்த காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது இவர் சிங்களவரால் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டர். பின்னர் இவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது!

 

19702251_149830848923026_3853784090416584352_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

28-09-2002

 

இரண்டாம் பலாலித் தாக்குதல் தரைக்கரும்புலிகளில் ஒருவரும் அத்தாக்குதலில் விழுப்புண்ணடைந்து இருகால்களையும் இழந்து மயக்கமுற்ற நிலையில் சிறீலங்காப் படையினரால் பிடிக்கப்பட்ட மேஜர் தரநிலையுடைய கென்னடி அவர்கள் ஜெனிவா போர்நிறுத்தக் காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஓமந்தையில் வைத்து ஒப்படைக்கப்பட்ட போது அவரை பேருவகையுடன் கட்டித்தழுவும் கட்டளையாளர் பானுவும் அதை மகிழ்வுடன் காணும் கட்டளையாளர் ஜெயம் அவர்களும்

 

 

  • குறிப்பு: தரைக்கரும்புலி கென்னடி அவர்கள் சிறீலங்காப் படையினரால் உயிருடன் பிடிபட்ட விடையமே சிறீலங்காப் அரசாங்கத்தால் போர்க்கைதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட போதுதான் விடுதலைப்புலிகளிற்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் அன்னாரின் பெயர் மாவீரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

A leader of the Liberation Tigers of Tamileelam (LTTE) Col. Banu, right, hugs Kennedy, a freed prisoner of the LTTE, as Col. Jeyam left, looks on at a location close to Omanthai, sept 28, 2002.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

'உயிராயுதம்' என்ற பிடாரச்சொல்லை முதன் முதலில் மொழிந்தவர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன் ஆவார்.

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள்

 

blackrerss.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

உயிராயுதம்

 

sfds.jpg

 

 

கீழ்வரும் படிமங்களிலுள்ள நீர்வரிக்குறியை படிம எழுத்து அழிப்பான் கொண்டு அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும், தேவைப்படின்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாலை மங்கும் நேரத்தில் தரைக்கரும்புலிகள்

 

Land Black Tigers evening scenerio.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலி

1998>

 

Land Black Tiger Commando.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள்

 

"முலை தந்த உடல் இங்கு எரிகின்றதே - உமைக்
காண விழியிரண்டும் விரிகின்றதே"

 

Tamileelam Land Black Tigers .jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலி அண்ணா ஒருவர்  நீரில்

 

jdlaswq2.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலி மேஜர் திசையரசி

 

SBT Major Thisaiyarasi.jpg

 

With Thisaiyarasi.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பெண் கடற்கரும்புலிகள் இருவர் கடலை பார்த்தபடி நிற்கின்றனர்

 

Sea Black Tigers of Tamileelam.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

செவ்வானம் & புகழரசன் கடற்கரும்புலி அணியினர் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்களுடன்

 

2002<

 

Sea Black Tigers with Sea Tigers special commander Colonel Soosai.jpg

 

With Colonel Soosai.jpg

 

Sea Black Tigers with the Tamil Eelam Admiral Soosai , BG- a Kutti Miraj class SBT training boat.jpg

'கடலினுள் நிற்பது பச்சை நிற வரி உருமறைப்புக் கொண்ட குட்டிமிராஜ் வகுப்பு பயிற்சிவண்டியாகும்'

 

Sea Black Tigers with Tamileelam Navy admiral Soosai  n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

செவ்வானம் & புகழரசன் கடற்கரும்புலி அணியினர் உவர்க்கத்தில்(beach) உலாவுகின்றனர்

 

Sea Black Tigers   n.jpg

 

Sea Black Tigers .. Last height = Major Niranjchini

'அந்தக் கடைசி உயரமான ஆள், கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சினி ஆவார். (22.3.2008 வீசா)'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

புகழரசன் கடற்கரும்புலி அணியினர் உவர்க்கத்தில் உலாவுகின்றனர்

 

 

Sea Black Tigers of LTTE.jpg

 

 

Sea Black Tigers (Kutti Miraj class boat).jpg

Sea Black Tigers m.jpg

அங்கே கரையேறி நிற்பது இளஞ்சிவப்பு நிற வரி உருமறைப்புக் கொண்ட குட்டிமிராஜ் வகுப்பு பயிற்சிவண்டியாகும்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலிகளோடு தமிழீழத் தேசியத் தலைவரும் அவர் அருகில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்

 

With Sea Black Tigers.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

குறிசாடுநர்(marksman) பயிற்சியில் கடற்கரும்புலி ஒருவர்

 

Sea Black Tiger.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பாலர் வகுப்புக் குழந்தைகளோடு இரு கடற்கரும்புலிகள் அமர்ந்துள்ளனர்

 

 

(இவர்களின் பெயர் நானறியேன். அறிந்தோர் தெரிவித்துதவவும்)

 

Sea Black Tiger talking with a kid.jpg

 

Sea Black Tiger talking with 2 school kids.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இது நான் வேணுமெடுதான் திரைப்பிடிப்புச் செஞ்சனான்.

 

அந்தக் கடைசியில் சாச்சரோடு நிற்கும் கரும்புலி அண்ணாவின் பெயர் தெரியவில்லை. இறுதிப்போரில் வீரச்சாவடைந்தவர் அவர். இவர் ஜெயசிக்குறுய் நடவடிக்கையில் எல்லாம் பங்கெடுத்தவர் ஆவார்.

இ.வ: நரேஸ் அண்ணா, பூட்டோ அண்ணா, பெயர் தெரியாத கரும்புலி அண்ணா

 

Land Black Tigers  5.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

05-07-2004

 

கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் தாங்கிய அலங்காரவூர்தி

 

 

கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் தாங்கிய அலங்கார ஊர்தி.jpg

 

on July 5 .jpg

 

A Tamil Mother in batticalo garlanding to the fallen Black Tigers_ Photoframes carried in a vehicle at Batti..jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலைச் சூரிய ஒளியினூடே கடற்கரும்புலிகள் இருவர் தெரிகிறார்கள்

 

 

Black Tiger.jpg

 

Black Tigers.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

01.01.1998

மணவாளன்பட்ட முறிப்பு படைமுகாமினுள் புகுந்து அங்கு சிங்களக் காயக்காரரை ஏற்ற வந்த அவன்ட எம்.ஐ. 17 உலங்குவானூர்தியை எந்தவொரு உயிர்ச்சேதமுமின்றி வெற்றிகரமாக தாக்கியழித்துவிட்டு பத்திரமாக தளந்திரும்பிய மறவர்களான

 

இ-வ: மேஜர் நிலவன், லெப் கேணல் நரேஸ், லெப் கேணல் பூட்டோ, மேஜர் குமுதன் (அணித்தலைவன்), மேஜர் அறிவுக்குமரன் ஆகியோர் நடவடிக்கைக்குச் செல்ல முன்னர் சீருடையில் தலைவரோடு ஒன்றாக நின்று குழு நிழற்படத்திற்கு பொதிக்கும் காட்சி:

 

Best of the best .jpg

 

Best beasts of Tamils.jpg

 

 

பின்னாளில், இந்நடவடிக்கையில் பங்கெடுத்த அனைவரும் வெவ்வேறு நடவடிக்கைகளில் வீரச்சாவடைய கரும்புலி பூட்டோ அவர்கள் மட்டும் இச்சம்பவத்தை திரைப்படமாக, 'புயல் புகுந்த பூக்கள்', எடுத்த போது அதில் தனது கதைபாத்திரத்தை தானே ஏற்று நடித்திருந்தார்.

https://eelam.tv/watch/ப-யல-ப-க-ந-த-ப-க-கள-puyal-pukuntha-pookkal_WzgH7ed8uIzcGIZ.html

 

 

Land Black Tigers 7.jpg

 

~1998 .jpg

 

Land Black Tigers 8.jpg

 

LBTs - Major Arivukkumaran, Lt. Col. Puuttoo, Lt. Col. Naresh .jpg

 

Land Black Tigers 9.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகளின் படிமங்கள்

 

~2003

 

Land Black Tigers during a training session in wanni jungles ltte.jpg

 

Land Black Tigers during a training session in wanni jungles ltte 2.jpg

'இவர்கள் பெண்கரும்புலிகள் ஆவர்'

 

Land Black TIgers 3.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள்

 

~1995

 

 

Land Black Tigers 199.jpg

 

Land Black Tigers .jpg

 

Land Black Tigers - Special Forces of Tamileelam ..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

'லோ'ஆல் குறிவைக்கும் தரைக்கரும்புலி அண்ணா

2004/2005

 

black-tiger-day-5.jpg

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.