Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

லெப்.-Lt. செந்தூரன் அவர்களின் சிலை,

செந்தூரன் சிலையடி, இரணப்பாலை, முல்லை 

 

Web_1_17.jpg

'சிங்களவன் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த போது, 2009இல்'


இந்த சிலைக்குப் பின்னால் எமது மக்களின் போராட்ட பற்றின் வீரியம் இருப்பது பலரறியாதது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பகுதிக் கட்டளையாளராய் இருந்து பின்னர் ஈழ மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளின் சுற்றிவழைப்பின் போது குப்பி கடித்து வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாய் இரணைப்பாலை மக்கள் தாமாகவே அவரிற்கான திருவுருவச் சிலையினை நிறுவினர். இதுதான் மக்களின் பேராதரவு என்பது.

கதை இப்படி இருக்க.. இந்தச் சிலைக்கு சிங்கள ஆக்கிரமிப்படையின் ஓட்டை ஊடகங்கள் 2009 ஆம் ஆண்டு ஒரு கதை எழுதின. ஆம், ஒரு திரிபுக் கதை. அது முதலில் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில்(Defence.lk) வெளியாக அதை தென்னிலங்கை ஊடகங்கள் சத்தியெடுத்தன. கதை யாதெனில், இந்த சிலையானது தலைவர் மாமாவின் சிலையெனவும் அவர் உயிரோடு இருக்கும்போதே தவிபுவினர் அவருக்கு சிலை வைத்துவிட்டனர் எனவும் ஒரு நாள் முழுக்க பொங்கின. அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த செய்தி அப்படியே நூந்துபோய்விட்டது.  

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

????/

 

1e244a24f3fef9835498b7b46a57_grande.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

E6ANK0uXMAEkFm5.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

Jaffna:

 

 

1398216_10202524154967846_1457485795_o.jpg

 

Colonel-Kittu-43.jpg

 

Colonel-Kittu-42.jpg

 

Colonel-Kittu-41.jpg

 

 

 

 

 

 

 

 

tamil eelam (2).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

FLxpMY0XsAAL_DT.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் சோடினை

??

 

23511120_10214829583875878_5135893004938761870_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை

 

12074803_10208034202115581_2111337803278956590_n (1).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப்புலிகள் மாணவர் இயக்கத்தால் வெளியிடப்பட்ட  சுவரொட்டி.jpg

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

புலிக்கு ஆதரவாய் புயலென தமிழ்நாடும் ஒரு காலத்தில் எழுந்தது!

 

img_02.jpg

 

05.jpg

 

41.jpg

 

40.jpg

 

39.jpg

 

37.jpg

 

36.jpg

 

35.jpg

 

24.jpg

 

23.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

30.jpg

 

34.jpg

 

33.jpg

 

32.jpg

 

31.jpg

 

29.jpg

 

28.jpg

 

27.jpg

 

26.jpg

 

25.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

19.jpg

 

15.jpg

 

20.jpg

 

21.jpg

 

22.jpg

 

18.jpg

 

17.jpg

 

16.jpg

 

14.jpg

 

13.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

12.jpg

 

11.jpg

 

10.jpg

 

08.jpg

 

07.jpg

 

06.jpg

 

img_01.jpg

 

04.jpg

 

03jpg.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதை எழுத வேணும் என்டு நினைக்கிறனான். பேந்து மறந்து போயிடுறனான். இப்ப ஞாபகம் இருக்கேக்கில எழுதிப் போட்டுப் போறன். 

அதாவது, என்னவென்று சொன்னால், முந்திவந்து 'வீரவணக்க நினைவாலயங்கள்' என்று ஒரு கூடாரம் வன்னியில் வைக்கப்பட்டிருக்கும்(1996< தெரியாது). இவை சாலை ஓரங்களில் மாவீரர் நாள் மற்றும் கரும்புலி நாள்களில் வைக்கப்பட்டு இருக்கும். இவற்றினுள் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்படுவதுண்டு. 

இவ்வாறாக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மாவீரர் திருவுருவப்படங்கள் தனித்தனியாக இல்லாமல் சில இடங்களில் நான்கு நான்காக வைக்கப்பட்டிருக்கும். அதாவது இப்படி: 

Untitled.jpg

 

இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும்! ஆரிட்டேனும் இந்த மாதிரி இருந்தால் எனக்கு ஒரு படிமம் தாங்கோ.!

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

இனிய வாழ்வு இல்லம்

 

 

8C2A9696_resize.jpg

8C2A0018_resize.jpg

 

8C2A9727_resize.jpg

 

8C2A9852_resize-1.jpg

 

8C2A9862_resize.jpg

 

8C2A9897_resize.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி

 

முனைச்சேனை, கிண்ணியா

 

புல்மோட்டை முஸ்லிம்கள் போர்க்காலத்திலை தமிழருக்கு ஆதரவான ஆக்கள் என்டு கேள்விப்பட்டிருக்கிறன். போருக்குப் பின்னர் எப்படியென்று தெரியவில்லை.

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி4.jpg

 

t5சுமையா மகளீர் அரபுக் கல்லூரி.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி2.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி3.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சோனகர்களுக்கு TRO சார்பில் சமூக பொருளாதார முன்னேற்றம்

 

****

 

IMG_1588.jpg

 

IMG_1589.jpg

 

IMG_1590.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி


கடவுளே, இந்தச் சோனகர்களுக்கும் கல்லூரி கட்டிக் கொடுத்திருக்கிறாங்களே... நல்லா அராபியத்தைப் கற்றுப்போட்டு அதன்படி தமிழர்களைக் கொன்றுதுடைப்பார்கள் என்பதை அறியாத அப்பாவி அண்ணாக்கள்!

1 hour ago, நன்னிச் சோழன் said:

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி2.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி3.jpg


ஈழத்தில் உருவாகும் சவூதி அரேபியா
இதை தானே புட்டும் தேங்காய் பூவும் என்பார்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

ஆழிப்பேரலையின்போது

 

FDd6E0JWEAENBQP.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

யாழில்

 

முள்ளிக்குளத்தில் இருந்த தேசவஞ்சக கும்பலான புளட்டின் முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளில் நினைவுத்தூண்

fw.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் 


இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது.

 

 

 

1502169_1411033309136989_689543697_o.jpg

 

1896902_1425394947700825_588189470_n.jpg

 

 

 

அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும்

 

இறுதிப்போரில் இறுதிவரை இவர்கள் மக்கள் பணியாற்றினர். இவர்களில் சிலர் இறுதிப்போரில் இறந்துபோயினர்!😢

 

11194538_953334358044487_2052465584176599976_o.jpg

1531732_408421392593913_1205506110_o.jpg

 

1500981_1411617779078542_187155004_o.jpg

 

1496588_1411617732411880_934846993_o.jpg

திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.

 

1537692_1411617782411875_302088120_o.jpg

நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் சத்தியா அவர்கள்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

Colonel-Kittu-3.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சம்பூரில் திருகோணமலை மாவட்ட கரும்புலிகளுக்கான கல்லறைமாடம் தலைநகர் திருகோணமலையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு எழிலன் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.

 

5-6-2006

 

05_06_07_elilan_140.jpg

 

05_06_07_sampoor கல்லறைமாடம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

நிறைமதி இல்லம்

 

 

E3RiTrXVIAAKzRE (1).jpg

 

Small_niraimathy_Newbuillding.jpg

நிறைமதியின் அக்காலத்திய புதிய கட்டடம்

 

Large_Niraimathy_Staff.jpg

'பணியாளர்கள்'

 

Large_Niraimathy_ResidentOpen.jpg

'புதிய கட்டட திறப்புவிழாவின்போது வதிவிடவாளர்கள்'

 

Large_Niraimathy_ResidentNew.jpg

'புதிய வீட்டின் முன்னால் நிற்கும் வதிவிடவாளர்கள்'

 

Large_Niraimathy_Learn.jpg

'கற்கின்றனர்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மேரி இல்லம்

 

 

Small_Maryillam_Resident.jpg

'வதிவிடவாளர்கள்'

 

Small_Maryillam_Waterpump.jpg

'நீர் எக்கி ஒன்றை இயக்கத்தொடங்குகின்றனர்'


Large_Maryillam_Curry.jpg

'கறித்தூள் செய்கின்றனர்'

 

Large_maryillam_CoconutOil.jpg

'தேங்காய் எண்ணை உண்டாக்குகின்றனர்'

 

Large_Maryillam_Chilli.jpg

'செத்தல் மிளகாய் போடுகின்றனர்'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மலர்ச்சோலை

 

 

Large_Malarcholai_Staff.jpg

'பணியாளர்களோடு பணிப்பாளர்'

 

 

Large_Malarcholai_Children.jpg

'விளையாட்டின் ஆர்வத்தில் சிறுமிகள்'

 

Large_Mother_Children.jpg

'தத்தமது தாய்களுடன் சிறுமிகள்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.