Jump to content

மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DeltaToffee - YouTube

 

நாம்... சிறு வயதாக,  இருக்கும் போது... பெற்றோரிடம் இருந்து எமக்கு,  
"பொக்கற் மணியாக"  கிடைக்கும்,  சில்லறை காசில்...
எமக்கு... விரும்பிய, இனிப்புகளை,  🍬 🍫 🍭
உடனே.. ஓடிப் போய், அருகில் உள்ள கடைகளில் வாங்கி... 🥰

அதனை... அன்று முழுவதும், சாப்பிடாமல்...
அதன் வாசனையை, அது சுற்றிய... ஈயக்  கடுதாசியை, ரசித்தது மட்டுமல்லாமல்...
அந்தக் கடுதாசியை, சேர்த்து வைத்தும்.. நண்பர்களுக்கு காட்டி,
பெருமைப் படும் வயது... ஒன்று, இருந்தது. 

அந்த நினைவுகளை.. மீண்டும், இரை மீட்டும் பதிவு இது.  

எத்தனையோ... வருடங்கள், கடந்தாலும்...
இன்றும்.. அந்த இனிப்பு வகைகளை, கேள்விப்  படும் போது...
அந்த வாசனையும், சுவையும்... மறக்காமல் நினைவில் உள்ளது ஆச்சரியமாக உள்ளது.  ♥️

நீங்கள், ரசித்த இனிப்புகள்... எவை என்றும்,
ஏன்... அதனை  விரும்பினீர்கள் என்றும்.. சொல்லுங்களேன். 

அந்த இனிப்புக்களின்... படங்கள் இருந்தால், மறக்காமல்... இணைத்து விடுங்கள்.  :)

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.
  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Can you explain your childhood memory of Javvu Mittai/Bombay Mittai? - Quora

கை மணிக்கூடு எல்லாம் கனவில கூட வராத காலங்களில் வந்த ஏக்கத்தைத் தீர்த்தது ஜவ்வு மிட்டாய்தான்.....!  😇 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடம் சந்தி, மலையக கச்சான் கடைக்காரர், அதிலை ஒரு சோளம் போடாமல் ஒரு பாக்கெட் வாங்கி சாப்பிடாவிடில் அன்று நாளே ஓடாது. 

வைகறை மேகங்கள்...!: 09/02/16

நல்லூர் கச்சான் கடை

தலைகுளி என்று சிங்கள ஊரிலை இருந்து ஒரு எள்ளு + சக்கரை சேர்த்த ஒரு வெள்ளை திசு பேப்பரில், கரையில் இருபக்கமும், குஞ்சம் வைத்து வரும் ஒரு அருமையான தின்பண்டம்.... சொல்லி வேலை இல்லை.
 

*****

நல்லூர் கச்சான் கடை என்று தேடினால், இந்த படமும் வருகிறதே...  :grin:

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன் - கதை கதையாம் - கருத்துக்களம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

Can you explain your childhood memory of Javvu Mittai/Bombay Mittai? - Quora

கை மணிக்கூடு எல்லாம் கனவில கூட வராத காலங்களில் வந்த ஏக்கத்தைத் தீர்த்தது ஜவ்வு மிட்டாய்தான்.....!  😇 

சுவியர்... இப்போ எல்லாம், ஒரு பிற மனிதர்..
எமது, கையை... தொட்டு, மணிக்கூடு கட்ட...
நாம், சம்மதிப்போமா... 

"கொரோனா"...  எவ்வளவு, பெரிய ... தலை முறை மாற்றங்களை,  
கொண்டு வந்துள்ளமை  கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகம் சாபிட்ட ரொபி புளூட்டோ. வெள்ளை ரிசு பேப்பரில் சுத்தப்பட்ட மண்ணிறமான கிட்டத்தட்ட ஒரு இஞ்சி நீளமான இனிப்பு. ஒன்று ஐம்பது சதம். கடைகளை பொறுத்து தரம், நிறம்- மென்னிறம், கருநிறம், சுவை எல்லாம் வேறுபடும். இரண்டு ரூபாய்க்கு நாலு புளூட்டோ ரொபி வாங்கினால் ஒரு நாளைக்கு போதும். வாயில் ஒன்றை போட்டு அரை மணித்தியாலம்கூட மினக்கடலாம். ரியூசன் போகும் போதும், வரும்போதும் புளூட்டோ வாங்குவது வழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

கந்தர்மடம் சந்தி, மலையக கச்சான் கடைக்காரர், அதிலை ஒரு சோளம் போடாமல் ஒரு பாக்கெட் வாங்கி சாப்பிடாவிடில் அன்று நாளே ஓடாது. 

வைகறை மேகங்கள்...!: 09/02/16

நல்லூர் கச்சான் கடை

 

நல்லூர் கச்சான் கடை என்று தேடினால், இந்த படமும் வருகிறதே...  :grin:

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன் - கதை கதையாம் - கருத்துக்களம்

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன் - கதை கதையாம் - கருத்துக்களம்

இவர், யார்...   நாதமுனி    :)
இவரை,  எங்கேயோ... கண்ட  மாதிரி கிடக்குது. 🙃 :grin:

டிஸ்கி:  நிழலி,  கோவிக்காதேங்கோ. சும்மா.. பகிடிக்கு, உங்களை.. கோத்து  விட்டிருக்கிறம்.  🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன் - கதை கதையாம் - கருத்துக்களம்

யார்... இவர், நாதமுனி?  :)
இவரை,  எங்கேயோ... கண்ட  மாதிரி கிடக்குது. 🙃

டிஸ்கி: நிழலி,  கோவிக்காதேங்கோ. சும்மா.. பகிடிக்கு, உங்களை.. கோத்து  விட்டிருக்கிறம்.  🤣

காரணம் இதுதான்..

நாங்கள் எல்லாம் 'பக்தியோடை' கும்பிட போனால், இவர் 'பரவசத்தோடை' வேற எதுக்கோ போயிருக்கிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நான் அதிகம் சாபிட்ட ரொபி புளூட்டோ. வெள்ளை ரிசு பேப்பரில் சுத்தப்பட்ட மண்ணிறமான கிட்டத்தட்ட ஒரு இஞ்சி நீளமான இனிப்பு. ஒன்று ஐம்பது சதம். கடைகளை பொறுத்து தரம், நிறம்- மென்னிறம், கருநிறம், சுவை எல்லாம் வேறுபடும். இரண்டு ரூபாய்க்கு நாலு புளூட்டோ ரொபி வாங்கினால் ஒரு நாளைக்கு போதும். வாயில் ஒன்றை போட்டு அரை மணித்தியாலம்கூட மினக்கடலாம். ரியூசன் போகும் போதும், வரும்போதும் புளூட்டோ வாங்குவது வழமை.

புளூட்டோ ரொபியை .... நான் வாங்கி சாப்பிட்ட காலங்களில், பத்து சதம்.
அதன் லேபிளில்... "குணசேன" என்று சிங்களப்  பெயர்,  இருந்த நினைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

பள்ளிப் பருவத்தில் வாங்கி உண்ட பண்டங்களைப் பற்றிக் கூறுக? - Quora

பல்லி மிட்டாய்

உடையார்... நீங்கள், நம்ப மாட்டீர்கள்...
பல வருடங்களின் பின்,  நான்... இலங்கைக்கு போன  காலத்தில்,
"கார்கிள்ஸ்" கடையில்...  பல்லி முட்டாயும், புளூட்டோ  ரொஃபியும்  வாங்கி வந்தேன்.

ஆனாலும்.... அந்த, வயதில்.... கிடைத்த இன்பம், இப்ப கிடைக்கவில்லை  என்றாலும்,
மனதிற்கு... ஒரு திருப்தி,  இருந்த மாதிரி... ஒரு உணர்வு இருந்தது உண்மை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரம்,  சிங்களத்தில் இருந்தாலும்... 
நீங்கள், ரசிப்பீர்கள்... என நினைக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எனது அபிமான இனிப்புகள் பல ஏலவே அலச பட்டு விட்டன. மேலும் சில.

மோல்டோவா - கரும் ப்ரெளண் நிறத்தில் சுற்றி வரும். 80 களின் இறுதியில் கூட 50 சதம். கொஞ்ச காலம் இது வரவில்லை பின்னர் இளம் ப்ரெளண் நிறத்தில் வந்தது சொக்கோமோல்ட் என்ற பெயருடன்.

மோல்டோவா இனி வராது என கடைக்காரர் சொன்னதும் வந்த சோகம் அதன் பின் வந்த காதல் தோல்விகளில் கூட வந்ததில்லை 🤣.

வல்வெட்டி துறை எள்ளுருண்டை -பொதுவாக இலங்கை எங்கும் ரொம்ப மெலிதாக மாபிள் சைசில் இருக்கும் கறுப்பு எள்ளுருண்டைகளே கிடைக்கும். ஆனால் வல்வெட்டிதுறைபக்கம் முழு நெல்லி சைசில் வெள்ளை நிற எள்ளுருண்டை கிடைக்கும். அற்புதமான சுவை. அதி ஆரோகியமான இனிப்பும்.

இது வேறு இடங்களில் கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் இலங்கையின் ஏனைய இடங்களில் கடைகளில் நான் கண்டதில்லை.

ஜுஸ் பக்கெட்- 1989 யூஸ் பக்கெட் யாழுக்கு அறிமுகமான ஆண்டு என நினைக்கிறேன். பொலிதின் பைகளை மெழுகுதிரியில் பிடித்து சின்ன குழாய் போல செய்து அதில் ஜூசையோ, சோடாவையோ ஊற்றி. குளிரூட்டியில் போட்டால் - ஜூஸ் பக்கெட் ரெடி. பல சைசில் பல விலையில் கிடைக்கும். குறைந்த விலை அப்போ 30 சதம் என நினைவு. இன்றும் வாங்கலாம். யாழுக்கு வெளியே கண்டதில்லை.

காசு பபுள்கம் - வெள்ளிகாசுகள் போல தாள்கள் உள்ளே வெள்ளை அல்லது ரோஸ் நிறத்தில் பபுள்கம் இருக்கும்.

நைஸ் - அப்பம் சைசில், பல முட்டாஸ் கலரில் -தொட்டால் உடையும் பதத்தில் கிடைக்கும். வாயில் போட்டது கரையும்.

கொச்சி/ஜெம் பிஸ்கேட் - சின்ன சின்ன வட்ட பிஸ்கேட்டுகள், அதன் மேல் ஒரு துளி போல ஐசிங் சுகரால் ஒரு இனிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பி மிட்டாய் - வீதியால் வரும் அல்லது திருவிழாவில் இருக்கும் கடைக்காரர் சுத்தி தருவார். ஒட்டி இழுக்கும் தும்பு போல இருக்கும். வெளிநாட்டில் கடற்கரைகளில் அல்லது கேளிக்கை விழாக்களில் கிடைக்கும்.

தோடம்பழ இனிப்பு - தோடம்பழத்தின் சுளை போல அதே நிறத்தில் இருக்கும். மேலே மா தூவி இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளுகோ ரச அல்லது ஜுஜூப்ஸ் - பல்வேறு வடிவங்களில் கடித்தால் இறைச்சி துண்டு பதத்தில் இருக்கும் ஜெலி. மேலே சீனி தூவி இருக்கும். பல நிறங்களில் பக்கெட்டுகளில் இருக்கும்:

தேங்காய் பூ இனிப்பு coconut rock - ரோஸ், பச்சை கலரில் கிடைக்கும். தேங்காய்பூவும் டின்பாலும் சேர்த்து செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இங்கே எனது அபிமான இனிப்புகள் பல ஏலவே அலச பட்டு விட்டன. மேலும் சில.

------

நைஸ் - அப்பம் சைசில், பல முட்டாஸ் கலரில் -தொட்டால் உடையும் பதத்தில் கிடைக்கும். வாயில் போட்டது கரையும்.

Münze 25 Cent Sri Lanka Kupfer/Nickel 1975 Preis

கோசான்... இந்த நைஸ் அப்பளத்தை,  நானும் சாப்பிட்டிருக்கின்றேன்.
பள்ளிக்கூட வாசலில்,  "தும்பு முட்டாஸ்"  விற்பவர், 
ஒரு, கண்ணாடி பெட்டியில் வைத்து  விற்பார்.
அதனை...  ஒரு கையால், தூக்கிக் கொண்டு போகக்  கூடிய சிறிய பெட்டி.

அந்தப் பெட்டியின், மேல் பகுதியில்...  "தும்பு முட்டாசும்",
கீழ் பகுதியில்... நீங்கள் சொன்ன, "நைஸ்" என்ற அப்பளமும் வைத்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில்.... அப்பம்மா, தருகின்ற 25 சதக் குத்தியில்...
பள்ளிக்கூடம்  போன காலத்திலேயே.. பல, பொருட்களை சுவைத்துப் பார்த்திருக்கின்றேன்.

ஐ, மிஸ்...  மை  அப்பம்மா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒவ்வொருவாரினதும் ரொபி அனுபவங்கள் சுவையாக உள்ளது.

சிறி அண்ணாவும் நீங்களும் இலங்கை ரொபி வல்லுணர்கள் போல் தெரிகிறது.

49 minutes ago, goshan_che said:

தும்பி மிட்டாய் - வீதியால் வரும் அல்லது திருவிழாவில் இருக்கும் கடைக்காரர் சுத்தி தருவார். ஒட்டி இழுக்கும் தும்பு போல இருக்கும். வெளிநாட்டில் கடற்கரைகளில் அல்லது கேளிக்கை விழாக்களில் கிடைக்கும்.

அது வெளிநாட்டில் விழாக்களில் கிடைக்கிறது நான் சாப்பிடுகிறனான்.  தும்பும் பஞ்சும் போன்று இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இங்கே ஒவ்வொருவாரினதும் ரொபி அனுபவங்கள் சுவையாக உள்ளது.

சிறி அண்ணாவும் நீங்களும் இலங்கை ரொபி வல்லுணர்கள் போல் தெரிகிறது.

அது வெளிநாட்டில் விழாக்களில் கிடைக்கிறது நான் சாப்பிடுகிறனான்.  தும்பும் பஞ்சும் போன்று இருக்கும்.

🤣.உண்மைதான். மிராசுதாரர் போல நாங்கள் மிட்டாசுதாரர்🤣.

வாலியும் நிறையவற்றை திண்ணையில் நினைவு கூர்ந்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தும்பி மிட்டாய் - வீதியால் வரும் அல்லது திருவிழாவில் இருக்கும் கடைக்காரர் சுத்தி தருவார். ஒட்டி இழுக்கும் தும்பு போல இருக்கும். வெளிநாட்டில் கடற்கரைகளில் அல்லது கேளிக்கை விழாக்களில் கிடைக்கும்.

தோடம்பழ இனிப்பு - தோடம்பழத்தின் சுளை போல அதே நிறத்தில் இருக்கும். மேலே மா தூவி இருப்பார்கள். 

http://1.bp.blogspot.com/-HVPl0W4yVKc/UGb9gChG42I/AAAAAAAABCE/9vkXMftyPO4/s1600/NellaiEruvadi_Article_1169_1_2012321-41.jpg

 

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dc9JeDztsFVM&psig=AOvVaw02joJqAF4CpSzFUd9Iz4XQ&ust=1622765518888000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCJCWw_iW-vACFQAAAAAdAAAAABAL

1 hour ago, தமிழ் சிறி said:

Münze 25 Cent Sri Lanka Kupfer/Nickel 1975 Preis

கோசான்... இந்த நைஸ் அப்பளத்தை,  நானும் சாப்பிட்டிருக்கின்றேன்.
பள்ளிக்கூட வாசலில்,  "தும்பு முட்டாஸ்"  விற்பவர், 
ஒரு, கண்ணாடி பெட்டியில் வைத்து  விற்பார்.
அதனை...  ஒரு கையால், தூக்கிக் கொண்டு போகக்  கூடிய சிறிய பெட்டி.

அந்தப் பெட்டியின், மேல் பகுதியில்...  "தும்பு முட்டாசும்",
கீழ் பகுதியில்... நீங்கள் சொன்ன, "நைஸ்" என்ற அப்பளமும் வைத்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில்.... அப்பம்மா, தருகின்ற 25 சதக் குத்தியில்...
பள்ளிக்கூடம்  போன காலத்திலேயே.. பல, பொருட்களை சுவைத்துப் பார்த்திருக்கின்றேன்.

ஐ, மிஸ்...  மை  அப்பம்மா. 

http://3.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/Sr49dFiSGTI/AAAAAAAAGtg/qDEMCnp5WmQ/s1600/thumbu.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vaasi said:

http://3.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/Sr49dFiSGTI/AAAAAAAAGtg/qDEMCnp5WmQ/s1600/thumbu.jpg

வாசி. இதுதான்... தும்பு முட்டாஸ், விற்கும் பெட்டியின் படம்.
உடனே... அந்தப் படத்தை, எடுத்துத் தந்தமைக்கு... நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

1990 - 1995 காலப்பகுதிகளில் நாங்கள் இடம்பெயர்ந்து நீர்வேலில இருந்தம். நீர்வேலில தேன்துளி எண்டு ஒரு இனிப்பு தயாரிக்கும் இடம் இருந்தது. பாடசாலை போகும்போதும் வரும்போதும் அந்த தேன்துளி அமைந்துள்ள பாதையாலைதான் போய் வருவம் (சைக்கிள் எல்லாம் இல்லை. நடராசாதான்). பாடசாலை விட்டுவரும்போது ஒரு 50 சதத்துக்கு தேன்துளியில் இனிப்பு தூள் / துகள் (இனிப்புகள் செய்யும்போது உடைந்து வரும் குறுணி துண்டுகள் - இதுக்கை அவர்கள் தயாரிக்கும் எல்லாவகையானா இனிப்புகளின் துகள்களும் கலந்திருக்கும் - ஒரு பேப்பரில் கோன் போல சுருட்டி அதுக்கை நிறைய போட்டு தருவார்கள்) வாங்கினானால் அண்டு முழுவது சாப்பிடாலும் முடியாது. 

அன்றைய நிதி நிலைமை காரணமாக ஒவ்வொருநாளும் வாங்க கிடைக்காது. எப்படியும் கிழமைக்கு  ஒருக்கா அல்லது 2 தரம் அம்மாவை இணாப்பி 50 சதம் வாங்கிப்போடுவன். 

அந்த 50 சதம் கிடைத்து, அதைக்கொண்டு தேன்துளில இனிப்பு தூள் வாங்கிக் தின்னும்போது கிடைத்த சந்தோசம், திருப்தி , இப்ப இங்க தேவையான அளவு உழைத்து விருப்பம்போல செலவு செய்தாலும் கிடைக்குதிலை.
அம்மா அப்பாவின் நிழலில் வாழ்ந்தகாலங்கள்..... நினைத்தாலே கண்கள் கலங்குது ..... மறுபடியும் அந்த பாக்கியம் கிட்டாது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரிவிளங்காய் ,இது முன்பே இங்கு பதிவிடப்படட ஒன்றுதான்,,

(ஞாபகம் வருதா ?????)என்ற பதிவின் கீழ்

இருந்தாலும் சிறு வயதில் இதை சாப்பிட்ட்தும் வாய் நல்ல சிவப்பா வரும் ,அதனாலோ என்னவோ பல்லை காட்டிக்கொண்டு திரியுறது,
வாங்கிறதுக்கு காசு வேணும் கிடைச்சா முதலில் பொரிவிளங்காயோடு தான் வாராது,
சிலநேரம்களில் அதி சாப்பிடணும் என்கிறதுக்காக எங்கயும் கோடடைப்பெட்டியில் காய் வைக்கத்தோணும்
இதுக்கு வேறு பேர் உண்டோ தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் எனக்குத் தெரிஞ்ச எல்லா இனிப்புக்களையும் எழுதிப் போட்டினம்!

கடைசியா ஒண்டை மட்டும் எனக்காக விட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது!

அது தான் பாம்பு இனிப்பு!

யாருக்காவது நினைவிருக்குதோ? 

ஒரு உலக்கையில ஒட்டியிருக்கும்! அதை இழுத்து...இழுத்துத் ( விலைக்கேற்ப) தருவார்கள்!
அனேகமாகத் திருவிழாக்காலங்களில், எமது ஊருக்கு இதுவும் வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புங்கையூரன் said:

எல்லாரும் எனக்குத் தெரிஞ்ச எல்லா இனிப்புக்களையும் எழுதிப் போட்டினம்!

கடைசியா ஒண்டை மட்டும் எனக்காக விட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது!

அது தான் பாம்பு இனிப்பு!

யாருக்காவது நினைவிருக்குதோ? 

ஒரு உலக்கையில ஒட்டியிருக்கும்! அதை இழுத்து...இழுத்துத் ( விலைக்கேற்ப) தருவார்கள்!
அனேகமாகத் திருவிழாக்காலங்களில், எமது ஊருக்கு இதுவும் வரும்!

 

ஜவ்வு மிட்டாய்

எனக்கு தெரிஞ்சு ஈழத்தில் ஜவ்வு மிட்டாய்
அப்பிடின்னு சொன்ன மாதிரி தெரியலை இதுக்கு வேறு பெயர் சொன்ன மாதிரி இருக்கு ,நம்ம மன்மதன் கு சாமி அல்லங்காட்டி😜 தமிழ் சிறி சொல்லுவாங்க...

javvu.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.