Jump to content

என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா !!


Recommended Posts

  • Nathamuni changed the title to என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா !!
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை தமிழ்ச்சனமும் உப்பிடித்தானே...😁
என்ன நான் சொல்லுறது சரியோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சில திரிகள் ஞாபகம் வருகுது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

யாழில் சில திரிகள் ஞாபகம் வருகுது.😁

நீங்களுமா?????? 😂 😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣🤣🤣

நாதம் இப்படியான சுய ஆக்கங்களை போட்டால் - நாமும் அதிகம் குலைக்காமல் ரெஸ்ட் எடுக்கலாம் எல்லே🤣.

சீரியஸ் விசயங்களளா காமெடி பண்ணி எங்களையும் குரைக்க வைக்காம🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் எதிர்பாருங்கள்.

உகாண்டா போன தமிழ் போண்டா

உன்குழாய் ஆராய்சியாளர் டாக்டர் உடான்ஸ் சாமியாரின் சுஜ ஆக்கம் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

விரைவில் எதிர்பாருங்கள்.

உகாண்டா போன தமிழ் போண்டா

உன்குழாய் ஆராய்சியாளர் டாக்டர் உடான்ஸ் சாமியாரின் சுஜ ஆக்கம் 🤣.

சும்மா, ரசிச்சுட்டு போங்கோ... 😁

உகாண்டா.... போண்டா..... தாராளமா நேரம் இருக்குது போலை கிடக்குது.... 🤦‍♂️

எழுதுங்கோ.... மினக்கட்டு.... நீக்கப்படும்... 😰
 

* பே மப்பில், தண்ணி வாங்க போக கூடாது. 3:52

* கொப்பி  மெசின் போனாப்போகுது... கொ.....கோ.... கூழ் முட்டை மண்டையன்.... ஆஸ்பத்திரிக்கு போகப்போறார்... கண்ணாடி பின்னாடி குத்தி... @4.32

* சும்மா, சிவனே என்று குந்திக்கொண்டிருந்த, ஆளுக்கு, பாம்பு, வேலை காட்டுவம் என்று வந்தால், அந்தாள் மடக்கி, சட்டிக்குள் போட கொண்டு போகுது, கூலா. @5:48

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

சும்மா, ரசிச்சுட்டு போங்கோ... 😁

 

கட்டாயம் நாதம். உங்கள் காமெடிக்கு முதல் ரசிகன் எப்போதும் நான்தான். குறிப்பாக நீங்கள் சீரியஸ்சாக செய்யும் காமெடிகள் லெஜெண்ட் ரகம்🤣.

12 minutes ago, Nathamuni said:

உகாண்டா.... போண்டா..... தாராளமா நேரம் இருக்குது போலை கிடக்குது.... 🤦‍♂️

தலைவர பற்றி உங்களுக்கு அதிகம் தெரியுமோ தெரியாது.

உங்கள் பொஸ்மாரிடம் கேட்டால் கதை, கதையா சொல்லுவார்கள்🤣.

அடிக்கிறெண்டு சொல்லமாட்டார்.

அடிக்கிறெண்டு சொன்னா அடிக்கமாட்டார்.

அப்படி எண்டு யோசிக்க வைச்சுட்டு, அடிப்பார்🤣.

உடான்ஸ் சாமியும் அந்த உத்தியை கைகொள்ளுராரோ தெரியா🤣.

நீங்கள் கோமாளித்தனத்தை (வீடியோவ சொன்னேன்) தொடருங்கோ.

ரசிப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிலாக்ஸ் buddy ....

வேலையில டென்ஷன் எண்டால்... இப்படிதான் பிராக்கு பார்க்கிறது.

6 மணிக்கு ஒரு presentation இருக்குது கண்டியளே....

அறுவாங்களுக்கு, இடையில பகிடி சொருக, தேட வெளிக்கிட்டது.... ஒண்டு ரெண்டு கிடைச்சுது...

அதுதான் பகிர்ந்தேன்.

நாய்.... கண்ணாடி விளையாட்டு 30 செக்கனுக்கு presentation ல போட்டிருக்கு:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ரிலாக்ஸ் buddy ....

வேலையில டென்ஷன் எண்டால்... இப்படிதான் பிராக்கு பார்க்கிறது.

6 மணிக்கு ஒரு presentation இருக்குது கண்டியளே....

அறுவாங்களுக்கு, இடையில பகிடி சொருக, தேட வெளிக்கிட்டது.... ஒண்டு ரெண்டு கிடைச்சுது...

அதுதான் பகிர்ந்தேன்.

நாய்.... கண்ணாடி விளையாட்டு 30 செக்கனுக்கு presentation ல போட்டிருக்கு:grin:

எஞ்ஞாய், 

நான் 1 மாசம் லீவு.

எனி டைம் யு நீட் டு ரிலாக்ஸ் கிவ் மீ அ சவுட்.

ஓகே படி?

பிகு: கணணி எல்லாம் மக்கர் பண்ணாதுதானே?

சிறிலங்கா ஹைகொமிசன் லண்டன் அவங்கட ஆக்களுக்கு கொடுத்த சில கொம்புயீடர்கள் அண்மையில் மக்கர் அடித்ததாக கேள்வி. 

அதுதான். உங்கட ஓகே தானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எஞ்ஞாய், 

நான் 1 மாசம் லீவு.

எனி டைம் யு நீட் டு ரிலாக்ஸ் கிவ் மீ அ சவுட்.

ஓகே படி?

பிகு: கணணி எல்லாம் மக்கர் பண்ணாதுதானே?

சிறிலங்கா ஹைகொமிசன் லண்டன் அவங்கட ஆக்களுக்கு கொடுத்த சில கொம்புயீடர்கள் அண்மையில் மக்கர் அடித்ததாக கேள்வி. 

அதுதான். உங்கட ஓகே தானே🤣

main-qimg-b2964ff2062a7d6ee2b01178a607d410.webp

ஜெர்மனிக்கும் கறி போட்டுது என்று கேள்வி.... கேள்விப்பட்டனியளே ?

Germans like currywurst, a sausage that is covered in a sauce made from ketchup and curry powder.

ஜெர்மன்காரர், இது பத்தி தெரிஞ்சால் சொல்லுங்கோ...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

 

ஜெர்மனிக்கும் கறி போட்டுது என்று கேள்வி.... கேள்விப்பட்டனியளே ?

Germans like currywurst, a sausage that is covered in a sauce made from ketchup and curry powder.

ஜெர்மன்காரர், இது பத்தி தெரிஞ்சால் சொல்லுங்கோ...

 

 

கறி வூஸ்ற் ஆவது மண்ணாங்கட்டியாவது.....😁

 இஞ்சை ஒராளுக்கு ஒரு மாதம் லீவாமெல்லே...... 😂
காசி , ராமேஸ்வரம் எங்கையாலும்  போட்டு வருவம் எண்டு இருக்கிறன்.கடிக்கிற கடியிலை இப்பவே ஒரு பக்கம் இழுக்கிற மாதிரி கிடக்கு 😎

Vijay Sethupathy Wink GIF - VijaySethupathy Wink TughlaqDurbar GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கறி வூஸ்ற் ஆவது மண்ணாங்கட்டியாவது.....😁

 இஞ்சை ஒராளுக்கு ஒரு மாதம் லீவாமெல்லே...... 😂
காசி , ராமேஸ்வரம் எங்கையாலும்  போட்டு வருவம் எண்டு இருக்கிறன்.கடிக்கிற கடியிலை இப்பவே ஒரு பக்கம் இழுக்கிற மாதிரி கிடக்கு 😎

Vijay Sethupathy Wink GIF - VijaySethupathy Wink TughlaqDurbar GIFs

இந்த முறை, சரியான வேலை களைப்பில்லை வந்திருக்கிறார் போலை கிடக்குது....

சொன்னா குறை விளங்குவார் எண்டு நானும் சொல்லாமலே போட்டன்...

மேல அவர் சொன்னது, ஒண்டுமே விளங்கவில்லை.... பிறகு ஆறுதலா விளப்பம் கேட்பம் எண்டு இருக்கிறன்...

உங்களுக்கு விளங்கினா சொல்லுங்கோ??

  • தலைவர பற்றி உங்களுக்கு அதிகம் தெரியுமோ தெரியாது. ( தலைவர ?)
  • உங்கள் பொஸ்மாரிடம் கேட்டால் கதை, கதையா சொல்லுவார்கள் (பொஸ்மாரிடம்?)
  • அடிக்கிறெண்டு சொல்லமாட்டார். (?)
  • அடிக்கிறெண்டு சொன்னா அடிக்கமாட்டார். (?)
  • அப்படி எண்டு யோசிக்க வைச்சுட்டு, அடிப்பார் (?)
  • உடான்ஸ் சாமியும் அந்த உத்தியை கைகொள்ளுராரோ தெரியா (?)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த முறை, சரியான வேலை களைப்பில்லை வந்திருக்கிறார் போலை கிடக்குது....

சொன்னா குறை விளங்குவார் எண்டு நானும் சொல்லாமலே போட்டன்...

மேல அவர் சொன்னது, ஒண்டுமே விளங்கவில்லை.... பிறகு ஆறுதலா விளப்பம் கேட்பம் எண்டு இருக்கிறன்...

உங்களுக்கு விளங்கினா சொல்லுங்கோ??

  • தலைவர பற்றி உங்களுக்கு அதிகம் தெரியுமோ தெரியாது. ( தலைவர ?)
  • உங்கள் பொஸ்மாரிடம் கேட்டால் கதை, கதையா சொல்லுவார்கள் (பொஸ்மாரிடம்?)
  • அடிக்கிறெண்டு சொல்லமாட்டார். (?)
  • அடிக்கிறெண்டு சொன்னா அடிக்கமாட்டார். (?)
  • அப்படி எண்டு யோசிக்க வைச்சுட்டு, அடிப்பார் (?)
  • உடான்ஸ் சாமியும் அந்த உத்தியை கைகொள்ளுராரோ தெரியா (?)

கொஞ்சம் கஸ்டமான கேள்விகள்தான்.

நாளைக்கு என்ன எழுதுறதெண்டு பொஸ்மாரிட்ட கேட்டு ஆறுதலா எழுதுங்கோ.

நான் படுக்கப்போறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 22:41, குமாரசாமி said:

கறி வூஸ்ற் ஆவது மண்ணாங்கட்டியாவது.....😁

 இஞ்சை ஒராளுக்கு ஒரு மாதம் லீவாமெல்லே...... 😂
காசி , ராமேஸ்வரம் எங்கையாலும்  போட்டு வருவம் எண்டு இருக்கிறன்.கடிக்கிற கடியிலை இப்பவே ஒரு பக்கம் இழுக்கிற மாதிரி கிடக்கு 😎

Vijay Sethupathy Wink GIF - VijaySethupathy Wink TughlaqDurbar GIFs

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 09:01, Nathamuni said:

என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா 

 

 

 

சிந்தனையை தூண்டும் அருமையான ஒரு வீடியோ இது. இதை பார்த்தபிறகு இப்படியான பல வீடியோக்களை யூரியூப்பில் தேடல் செய்து அண்மையில் பார்த்தேன்.

உண்மையில் எமது எண்ணங்கள், சிந்தனையோட்டம், எமது செயற்பாடுகள் - எமது உளவியல் என்பதை ஒப்பிட்டு உற்றுநோக்கினால் நாய்கள் தளவாடியில் தென்படும் தமது பிம்பத்தை கண்ணுற்று எப்படியான பிரமை கொள்கின்றன என்பதற்கும் எங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அதிக வேறுபாடுகள் இல்லை.

சற்று ஆழமாக தியானித்து இந்த தளவாடி விம்பத்தையும் எங்கள் மன பிம்பத்தையும் ஒப்பீடு செய்து சிந்தியுங்கள். பல இரகசியங்கள் புதைந்துள்ளன.

பகிர்வுக்கு நன்றி நாதமுனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 00:36, நியாயத்தை கதைப்போம் said:

 

சிந்தனையை தூண்டும் அருமையான ஒரு வீடியோ இது. இதை பார்த்தபிறகு இப்படியான பல வீடியோக்களை யூரியூப்பில் தேடல் செய்து அண்மையில் பார்த்தேன்.

உண்மையில் எமது எண்ணங்கள், சிந்தனையோட்டம், எமது செயற்பாடுகள் - எமது உளவியல் என்பதை ஒப்பிட்டு உற்றுநோக்கினால் நாய்கள் தளவாடியில் தென்படும் தமது பிம்பத்தை கண்ணுற்று எப்படியான பிரமை கொள்கின்றன என்பதற்கும் எங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அதிக வேறுபாடுகள் இல்லை.

சற்று ஆழமாக தியானித்து இந்த தளவாடி விம்பத்தையும் எங்கள் மன பிம்பத்தையும் ஒப்பீடு செய்து சிந்தியுங்கள். பல இரகசியங்கள் புதைந்துள்ளன.

பகிர்வுக்கு நன்றி நாதமுனி.

இந்த விடீயோவினை இணைத்ததன் நோக்கத்தினை சரியாக கண்டு கொண்டது நீங்கள் தான். 

நாம் எல்லோருமே மறந்து விடும் ஒரு விடயம், நாம் அனைவருமே மனதோடு போராடுகிறாம்.

நான் செய்யும், நல்லது, கெட்டது அனைத்துக்குமே சாட்சி மனதுதான். அதனுடன் பெரும் போராட்டம் நடத்தியே ஒரு வேலையினை செய்து முடிக்கிறோம். அது சரியாயின் மகிழ்வும், பிழையாயின், உறுத்தலும்... மனதுடன் நாம் நிகழ்த்தும் போராட்டமே, இந்த கண்ணாடி விளையாட்டு. 👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.