Jump to content

என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா !!


Recommended Posts

  • Nathamuni changed the title to என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா !!
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை தமிழ்ச்சனமும் உப்பிடித்தானே...😁
என்ன நான் சொல்லுறது சரியோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சில திரிகள் ஞாபகம் வருகுது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

யாழில் சில திரிகள் ஞாபகம் வருகுது.😁

நீங்களுமா?????? 😂 😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣🤣🤣

நாதம் இப்படியான சுய ஆக்கங்களை போட்டால் - நாமும் அதிகம் குலைக்காமல் ரெஸ்ட் எடுக்கலாம் எல்லே🤣.

சீரியஸ் விசயங்களளா காமெடி பண்ணி எங்களையும் குரைக்க வைக்காம🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் எதிர்பாருங்கள்.

உகாண்டா போன தமிழ் போண்டா

உன்குழாய் ஆராய்சியாளர் டாக்டர் உடான்ஸ் சாமியாரின் சுஜ ஆக்கம் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

விரைவில் எதிர்பாருங்கள்.

உகாண்டா போன தமிழ் போண்டா

உன்குழாய் ஆராய்சியாளர் டாக்டர் உடான்ஸ் சாமியாரின் சுஜ ஆக்கம் 🤣.

சும்மா, ரசிச்சுட்டு போங்கோ... 😁

உகாண்டா.... போண்டா..... தாராளமா நேரம் இருக்குது போலை கிடக்குது.... 🤦‍♂️

எழுதுங்கோ.... மினக்கட்டு.... நீக்கப்படும்... 😰
 

* பே மப்பில், தண்ணி வாங்க போக கூடாது. 3:52

* கொப்பி  மெசின் போனாப்போகுது... கொ.....கோ.... கூழ் முட்டை மண்டையன்.... ஆஸ்பத்திரிக்கு போகப்போறார்... கண்ணாடி பின்னாடி குத்தி... @4.32

* சும்மா, சிவனே என்று குந்திக்கொண்டிருந்த, ஆளுக்கு, பாம்பு, வேலை காட்டுவம் என்று வந்தால், அந்தாள் மடக்கி, சட்டிக்குள் போட கொண்டு போகுது, கூலா. @5:48

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

சும்மா, ரசிச்சுட்டு போங்கோ... 😁

 

கட்டாயம் நாதம். உங்கள் காமெடிக்கு முதல் ரசிகன் எப்போதும் நான்தான். குறிப்பாக நீங்கள் சீரியஸ்சாக செய்யும் காமெடிகள் லெஜெண்ட் ரகம்🤣.

12 minutes ago, Nathamuni said:

உகாண்டா.... போண்டா..... தாராளமா நேரம் இருக்குது போலை கிடக்குது.... 🤦‍♂️

தலைவர பற்றி உங்களுக்கு அதிகம் தெரியுமோ தெரியாது.

உங்கள் பொஸ்மாரிடம் கேட்டால் கதை, கதையா சொல்லுவார்கள்🤣.

அடிக்கிறெண்டு சொல்லமாட்டார்.

அடிக்கிறெண்டு சொன்னா அடிக்கமாட்டார்.

அப்படி எண்டு யோசிக்க வைச்சுட்டு, அடிப்பார்🤣.

உடான்ஸ் சாமியும் அந்த உத்தியை கைகொள்ளுராரோ தெரியா🤣.

நீங்கள் கோமாளித்தனத்தை (வீடியோவ சொன்னேன்) தொடருங்கோ.

ரசிப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிலாக்ஸ் buddy ....

வேலையில டென்ஷன் எண்டால்... இப்படிதான் பிராக்கு பார்க்கிறது.

6 மணிக்கு ஒரு presentation இருக்குது கண்டியளே....

அறுவாங்களுக்கு, இடையில பகிடி சொருக, தேட வெளிக்கிட்டது.... ஒண்டு ரெண்டு கிடைச்சுது...

அதுதான் பகிர்ந்தேன்.

நாய்.... கண்ணாடி விளையாட்டு 30 செக்கனுக்கு presentation ல போட்டிருக்கு:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ரிலாக்ஸ் buddy ....

வேலையில டென்ஷன் எண்டால்... இப்படிதான் பிராக்கு பார்க்கிறது.

6 மணிக்கு ஒரு presentation இருக்குது கண்டியளே....

அறுவாங்களுக்கு, இடையில பகிடி சொருக, தேட வெளிக்கிட்டது.... ஒண்டு ரெண்டு கிடைச்சுது...

அதுதான் பகிர்ந்தேன்.

நாய்.... கண்ணாடி விளையாட்டு 30 செக்கனுக்கு presentation ல போட்டிருக்கு:grin:

எஞ்ஞாய், 

நான் 1 மாசம் லீவு.

எனி டைம் யு நீட் டு ரிலாக்ஸ் கிவ் மீ அ சவுட்.

ஓகே படி?

பிகு: கணணி எல்லாம் மக்கர் பண்ணாதுதானே?

சிறிலங்கா ஹைகொமிசன் லண்டன் அவங்கட ஆக்களுக்கு கொடுத்த சில கொம்புயீடர்கள் அண்மையில் மக்கர் அடித்ததாக கேள்வி. 

அதுதான். உங்கட ஓகே தானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எஞ்ஞாய், 

நான் 1 மாசம் லீவு.

எனி டைம் யு நீட் டு ரிலாக்ஸ் கிவ் மீ அ சவுட்.

ஓகே படி?

பிகு: கணணி எல்லாம் மக்கர் பண்ணாதுதானே?

சிறிலங்கா ஹைகொமிசன் லண்டன் அவங்கட ஆக்களுக்கு கொடுத்த சில கொம்புயீடர்கள் அண்மையில் மக்கர் அடித்ததாக கேள்வி. 

அதுதான். உங்கட ஓகே தானே🤣

main-qimg-b2964ff2062a7d6ee2b01178a607d410.webp

ஜெர்மனிக்கும் கறி போட்டுது என்று கேள்வி.... கேள்விப்பட்டனியளே ?

Germans like currywurst, a sausage that is covered in a sauce made from ketchup and curry powder.

ஜெர்மன்காரர், இது பத்தி தெரிஞ்சால் சொல்லுங்கோ...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

 

ஜெர்மனிக்கும் கறி போட்டுது என்று கேள்வி.... கேள்விப்பட்டனியளே ?

Germans like currywurst, a sausage that is covered in a sauce made from ketchup and curry powder.

ஜெர்மன்காரர், இது பத்தி தெரிஞ்சால் சொல்லுங்கோ...

 

 

கறி வூஸ்ற் ஆவது மண்ணாங்கட்டியாவது.....😁

 இஞ்சை ஒராளுக்கு ஒரு மாதம் லீவாமெல்லே...... 😂
காசி , ராமேஸ்வரம் எங்கையாலும்  போட்டு வருவம் எண்டு இருக்கிறன்.கடிக்கிற கடியிலை இப்பவே ஒரு பக்கம் இழுக்கிற மாதிரி கிடக்கு 😎

Vijay Sethupathy Wink GIF - VijaySethupathy Wink TughlaqDurbar GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கறி வூஸ்ற் ஆவது மண்ணாங்கட்டியாவது.....😁

 இஞ்சை ஒராளுக்கு ஒரு மாதம் லீவாமெல்லே...... 😂
காசி , ராமேஸ்வரம் எங்கையாலும்  போட்டு வருவம் எண்டு இருக்கிறன்.கடிக்கிற கடியிலை இப்பவே ஒரு பக்கம் இழுக்கிற மாதிரி கிடக்கு 😎

Vijay Sethupathy Wink GIF - VijaySethupathy Wink TughlaqDurbar GIFs

இந்த முறை, சரியான வேலை களைப்பில்லை வந்திருக்கிறார் போலை கிடக்குது....

சொன்னா குறை விளங்குவார் எண்டு நானும் சொல்லாமலே போட்டன்...

மேல அவர் சொன்னது, ஒண்டுமே விளங்கவில்லை.... பிறகு ஆறுதலா விளப்பம் கேட்பம் எண்டு இருக்கிறன்...

உங்களுக்கு விளங்கினா சொல்லுங்கோ??

  • தலைவர பற்றி உங்களுக்கு அதிகம் தெரியுமோ தெரியாது. ( தலைவர ?)
  • உங்கள் பொஸ்மாரிடம் கேட்டால் கதை, கதையா சொல்லுவார்கள் (பொஸ்மாரிடம்?)
  • அடிக்கிறெண்டு சொல்லமாட்டார். (?)
  • அடிக்கிறெண்டு சொன்னா அடிக்கமாட்டார். (?)
  • அப்படி எண்டு யோசிக்க வைச்சுட்டு, அடிப்பார் (?)
  • உடான்ஸ் சாமியும் அந்த உத்தியை கைகொள்ளுராரோ தெரியா (?)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த முறை, சரியான வேலை களைப்பில்லை வந்திருக்கிறார் போலை கிடக்குது....

சொன்னா குறை விளங்குவார் எண்டு நானும் சொல்லாமலே போட்டன்...

மேல அவர் சொன்னது, ஒண்டுமே விளங்கவில்லை.... பிறகு ஆறுதலா விளப்பம் கேட்பம் எண்டு இருக்கிறன்...

உங்களுக்கு விளங்கினா சொல்லுங்கோ??

  • தலைவர பற்றி உங்களுக்கு அதிகம் தெரியுமோ தெரியாது. ( தலைவர ?)
  • உங்கள் பொஸ்மாரிடம் கேட்டால் கதை, கதையா சொல்லுவார்கள் (பொஸ்மாரிடம்?)
  • அடிக்கிறெண்டு சொல்லமாட்டார். (?)
  • அடிக்கிறெண்டு சொன்னா அடிக்கமாட்டார். (?)
  • அப்படி எண்டு யோசிக்க வைச்சுட்டு, அடிப்பார் (?)
  • உடான்ஸ் சாமியும் அந்த உத்தியை கைகொள்ளுராரோ தெரியா (?)

கொஞ்சம் கஸ்டமான கேள்விகள்தான்.

நாளைக்கு என்ன எழுதுறதெண்டு பொஸ்மாரிட்ட கேட்டு ஆறுதலா எழுதுங்கோ.

நான் படுக்கப்போறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 22:41, குமாரசாமி said:

கறி வூஸ்ற் ஆவது மண்ணாங்கட்டியாவது.....😁

 இஞ்சை ஒராளுக்கு ஒரு மாதம் லீவாமெல்லே...... 😂
காசி , ராமேஸ்வரம் எங்கையாலும்  போட்டு வருவம் எண்டு இருக்கிறன்.கடிக்கிற கடியிலை இப்பவே ஒரு பக்கம் இழுக்கிற மாதிரி கிடக்கு 😎

Vijay Sethupathy Wink GIF - VijaySethupathy Wink TughlaqDurbar GIFs

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 09:01, Nathamuni said:

என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா 

 

 

 

சிந்தனையை தூண்டும் அருமையான ஒரு வீடியோ இது. இதை பார்த்தபிறகு இப்படியான பல வீடியோக்களை யூரியூப்பில் தேடல் செய்து அண்மையில் பார்த்தேன்.

உண்மையில் எமது எண்ணங்கள், சிந்தனையோட்டம், எமது செயற்பாடுகள் - எமது உளவியல் என்பதை ஒப்பிட்டு உற்றுநோக்கினால் நாய்கள் தளவாடியில் தென்படும் தமது பிம்பத்தை கண்ணுற்று எப்படியான பிரமை கொள்கின்றன என்பதற்கும் எங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அதிக வேறுபாடுகள் இல்லை.

சற்று ஆழமாக தியானித்து இந்த தளவாடி விம்பத்தையும் எங்கள் மன பிம்பத்தையும் ஒப்பீடு செய்து சிந்தியுங்கள். பல இரகசியங்கள் புதைந்துள்ளன.

பகிர்வுக்கு நன்றி நாதமுனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 00:36, நியாயத்தை கதைப்போம் said:

 

சிந்தனையை தூண்டும் அருமையான ஒரு வீடியோ இது. இதை பார்த்தபிறகு இப்படியான பல வீடியோக்களை யூரியூப்பில் தேடல் செய்து அண்மையில் பார்த்தேன்.

உண்மையில் எமது எண்ணங்கள், சிந்தனையோட்டம், எமது செயற்பாடுகள் - எமது உளவியல் என்பதை ஒப்பிட்டு உற்றுநோக்கினால் நாய்கள் தளவாடியில் தென்படும் தமது பிம்பத்தை கண்ணுற்று எப்படியான பிரமை கொள்கின்றன என்பதற்கும் எங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அதிக வேறுபாடுகள் இல்லை.

சற்று ஆழமாக தியானித்து இந்த தளவாடி விம்பத்தையும் எங்கள் மன பிம்பத்தையும் ஒப்பீடு செய்து சிந்தியுங்கள். பல இரகசியங்கள் புதைந்துள்ளன.

பகிர்வுக்கு நன்றி நாதமுனி.

இந்த விடீயோவினை இணைத்ததன் நோக்கத்தினை சரியாக கண்டு கொண்டது நீங்கள் தான். 

நாம் எல்லோருமே மறந்து விடும் ஒரு விடயம், நாம் அனைவருமே மனதோடு போராடுகிறாம்.

நான் செய்யும், நல்லது, கெட்டது அனைத்துக்குமே சாட்சி மனதுதான். அதனுடன் பெரும் போராட்டம் நடத்தியே ஒரு வேலையினை செய்து முடிக்கிறோம். அது சரியாயின் மகிழ்வும், பிழையாயின், உறுத்தலும்... மனதுடன் நாம் நிகழ்த்தும் போராட்டமே, இந்த கண்ணாடி விளையாட்டு. 👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.