Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

4 hours ago, goshan_che said:

உண்மைதான் அதுக்காக கூவம் நதியின் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது அல்லவா?

நாம் தெளிந்த, களங்கம் அற்ற, தூய நதியை 30 வருடத்துக்கும் மேலாக பார்த்து பழகிவிட்டோம்.

ஆகவே எல்லா நதிகளையும் நாம் ஒரே இயல்புடையன என்று அப்பாவித்தனமாக நம்புகிறோம்.

சில நதிகள் நச்சு நதிகள். அவற்றில் RAW material மிகச் செறிவாக கலந்துள்ளது. 

செத்தல் மிளகாய்க்குள் தண்ணி ஊற்றி அதன் நிறையை கூட்டி விற்கும் கில்லாடிகளை கண்டுள்ளேன்.  அதைவிட கில்லாடிகளை இங்கு தான் காண முடிகிறது. 

உவமானம்: செத்தல் மிளகாய், தண்ணி
உவமேயம்: உண்மை, பொய்

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, appan said:

சில நதிகள் நச்சு நதிகள். அவற்றில் RAW material மிகச் செறிவாக கலந்துள்ளது.

raw இருந்தது உண்மை தான் ஆனால் இப்போது இல்லை. (என்ன யார் என்று நினைக்கிறீர்களா கல்யாண, மற்றும் ராஜிவ்காந்தி) 

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

21 minutes ago, nunavilan said:

செத்தல் மிளகாய்க்குள் தண்ணி ஊற்றி அதன் நிறையை கூட்டி விற்கும் கில்லாடிகளை கண்டுள்ளேன்.  அதைவிட கில்லாடிகளை இங்கு தான் காண முடிகிறது. 

உவமானம்: செத்தல் மிளகாய், தண்ணி
உவமேயம்: உண்மை, பொய்

என்ன நுணா,

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

 

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

என்ன நுணா,

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

 

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

அவர் லிஸ்டில் வந்தால் பின் ஏது நாம்தமிழர். அந்த அறிவு இல்லாதபடியால் தான் இவ்வளவு வன்மம் இப்ப புரிகிறது. (அவர்களை நாங்கள் புரியவில்லை அவர்கள் யார் என்பதை அவர்கள் தான் புரிய வைத்தார்கள். கடைசி நேரத்தில்    அவர்கள் வெளிநாட்டு நண்பர்கள் யார் என்பது எமக்கு தெரியும். 

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஆனால் நீங்கள் மற்றவர்களை தாக்கலாம் நல்ல பாலிசி. 

Link to comment
Share on other sites

2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

appan சீமானை பற்றி வந்தால் மட்டுமே தோன்றுவார்
நதி ஆய்வுகள் நன்றாக இருந்தது.
யாழ்பாணத்தில் தோன்றிய நதியும் சிவகங்கை  அரணையூரில் சங்கமமாக வேண்டியது தான்.

அவர் சீமான் மேல் உள்ள மோகத்தால் தன்னை மறந்து விடுகிறார்.

 

  •  

appan சீமானை பற்றி வந்தால் மட்டுமே தோன்றுவார்

இதில் (yarlல்எழுதிய கருத்துக்கள் வேறு திரியில் அழிக்கப்பட்டது அதற்கு பிறகு கருத்தாடகூடாது என இருந்தோன். ஆனால் சில கருத்துக்களை பார்க்கும் போது நாம் எழுதாமல் விட்டால் மற்றவர்கள் எழுதுவது தான் நிஜம் என்ற கருத்து எழும் என்ற படியால் தான் இந்த திரியில் எழுதினோன் இதுவும் இருக்குமா தெரியாது.) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, shanthy said:

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண் திமிருக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்தீர்கள் பெருமாள்? 

சரி ஒரு பெண்ணாக இருக்க என்ன தகுதிகள் வேணும்? 

இப்படி கேள்விகள் நிறைய இருக்கிறது. 

அய்யோ அந்த கருத்தை நான் இடவில்லை இங்கு பெண்கள் சம்பந்தப்பட்ட திரிகளில் பெரிதாய் தலை வைத்து படுப்பதில்லை இந்த திரியில் பார்வையாளனாக இருக்கவே விரும்புகிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, appan said:

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

அவர் லிஸ்டில் வந்தால் பின் ஏது நாம்தமிழர். அந்த அறிவு இல்லாதபடியால் தான் இவ்வளவு வன்மம் இப்ப புரிகிறது. (அவர்களை நாங்கள் புரியவில்லை அவர்கள் யார் என்பதை அவர்கள் தான் புரிய வைத்தார்கள். கடைசி நேரத்தில்    அவர்கள் வெளிநாட்டு நண்பர்கள் யார் என்பது எமக்கு தெரியும். 

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஆனால் நீங்கள் மற்றவர்களை தாக்கலாம் நல்ல பாலிசி. 

கல்யாண், ராஜீவை ரோ என்கிறீகள். அதை அவர்கள் போன பின் கண்டுபிடித்தோம் என்கிறீர்கள்.

சீமானை எல்லாம் முடிந்து இந்த இனத்துக்கு அவர் ஆப்பு இறுக்கிய பின் கண்டு பிடித்து என்ன பயன்?

கேபியை போல் ..எல்லாம் முடிஞ்ச பின் கண்டு பிடிப்பதால் என்ன பயன்.

அதுதான் சீமான் ரோவின் கையாள் என்பதை எனக்கு படும் சந்தேகங்களை முன்வைத்து கேட்கிறேன். 

அந்த சந்தேகங்களை களைவதை விடுத்து, அவர் லிஸ்டில் வந்தால் பார்ப்போம் என்பது என்ன முறையான அணுகுமுறை.

1 hour ago, குமாரசாமி said:

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

அண்ணை,

முந்தநாளான் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நினைவு படுத்துகிறேன்🤣.

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

சாமத்திலை இருந்து வாசிக்கிற எனக்கெல்லோ தெரியும்.😛

Link to comment
Share on other sites

On 4/6/2021 at 16:37, விளங்க நினைப்பவன் said:

தமிழகன் இது பற்றி என்ன கருத்து சொல்கிறார்?

Cute+Kitten+GIF+%25E2%2580%25A2+Aww+tiny

நிறைய விளக்கம் இருந்தாலும் ஒரு விளக்கம் மட்டுமே பொருந்தும். 
சின்ன clue: (மோகம் 30 நாள்)🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசியர் தா.மணி

குறைகளே வடிவான

எதிரியைப் போற்றக்

கூசமாட்டான்.

 

நிறைகள் நிறைந்த

தன்னினத்தலைவனைத்

துருவித்துருவித்

துரும்பையும்

தூணாக்கி இகழ்வான்,

 

ஏளனம் நிறையச் செய்வான்!

தன்னினத்தானைத்

தலைவனாக ஏற்கத்

தயங்கும் இனம்

எதிரிகளின் அடிமைதான் என்றுமே!

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

அய்யோ அந்த கருத்தை நான் இடவில்லை இங்கு பெண்கள் சம்பந்தப்பட்ட திரிகளில் பெரிதாய் தலை வைத்து படுப்பதில்லை இந்த திரியில் பார்வையாளனாக இருக்கவே விரும்புகிறேன் .

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

அண்ணை,

முந்தநாளான் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நினைவு படுத்துகிறேன்🤣.

அதிலை நான் இன்னும் கை நாட்டு வைக்கேல்லை எண்டதை நினைவுபடுத்துறன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

அவற்றை எல்லாம்  யார்🐷 யார் 🐷எழுதுகின்றார்கள் என்று ஆதாரத்துடன் இங்கே இணைக்க முடியுமா சாந்தி அக்கா?😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அதிலை நான் இன்னும் கை நாட்டு வைக்கேல்லை எண்டதை நினைவுபடுத்துறன் 😂

🤣 அது implied contract அண்ணை. நீங்கள் கைஎழுத்து வைக்காட்டியும், தொடர்ந்து எமது சேவையை பெற்று கொண்டபடியால் நீங்கள் அதை ஏற்று கொண்டதாகவே கருதப்படும்🤣.

Link to comment
Share on other sites

18 minutes ago, goshan_che said:

🤣 அது implied contract அண்ணை. நீங்கள் கைஎழுத்து வைக்காட்டியும், தொடர்ந்து எமது சேவையை பெற்று கொண்டபடியால் நீங்கள் அதை ஏற்று கொண்டதாகவே கருதப்படும்🤣.

ஆகவே அவர் இன்னொருவரின் அடிமை. கைய்யப்பம் இட்ட படியால் நீங்கள் இனி அவரின் அடிமை.    (ஆ யாழி இனி இன்னொரு ஆடுடன்உம் முட்டவேண்டும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

அவற்றை எல்லாம்  யார்🐷 யார் 🐷எழுதுகின்றார்கள் என்று ஆதாரத்துடன் இங்கே இணைக்க முடியுமா சாந்தி அக்கா?😷

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, appan said:

ஆகவே அவர் இன்னொருவரின் அடிமை. கைய்யப்பம் இட்ட படியால் நீங்கள் இனி அவரின் அடிமை.    (ஆ யாழி இனி இன்னொரு ஆடுடன்உம் முட்டவேண்டும்) 

எப்படியாவது அண்ணைக்கும் எனக்கும் கிச்சு கிச்சு மூட்டப்பாக்கிறியள்🤣.

கு.சா அண்ணையின் “அடாவடிகளுக்கு” நான் எப்போதும் அடிமைதான். கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை.

சோழியன் அண்ணா, கந்தப்பு, குறுக்கால போவான்…..யாழின் பொற்காலத்தின் நீட்சி….கு. சா அண்ணை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எப்படியாவது அண்ணைக்கும் எனக்கும் கிச்சு கிச்சு மூட்டப்பாக்கிறியள்🤣.

கு.சா அண்ணையின் “அடாவடிகளுக்கு” நான் எப்போதும் அடிமைதான். கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை.

சோழியன் அண்ணா, கந்தப்பு, குறுக்கால போவான்…..யாழின் பொற்காலத்தின் நீட்சி….கு. சா அண்ணை. 

கோசான்… அந்த தலையிடி பாஞ்சாயத்தை தீர்த்த பிறகுதான், உங்கள் இரண்டு பேரையும் 🤝  கைகுலுக்க விடுவம். 😁😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… அந்த தலையிடி பாஞ்சாயத்தை தீர்த்த பிறகுதான், உங்கள் இரண்டு பேரையும் 🤝  கைகுலுக்க விடுவம். 😁😂🤣

உப்பிடி ஆளாளுக்கு கோத்து விட்டால்…கோசானுக்கு வீபுதி கன்பெர்ம்🤣.

பி கு: அது அவரை மனதில் வைத்து எழுதவில்லை….ஆனால் நீங்கள் அப்படி நினைதுள்ளீர்கள்…..🤣…..மாடினிங்களா😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2021 at 09:29, shanthy said:

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண் திமிருக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்தீர்கள் பெருமாள்? 

சரி ஒரு பெண்ணாக இருக்க என்ன தகுதிகள் வேணும்? 

இப்படி கேள்விகள் நிறைய இருக்கிறது. 

சாந்தி அக்கா,

ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா,

உங்களை கோசானை போல் முகம் தெரியாதவர்களை வெட்டி ஆடுவது போல் ஆட எங்காளால் முடியவில்லை அக்கா.

பகலவன் போன்ற முன்னாள் போராளிகளை கூட நாம் அவதூறுகூறி,  துரோகி பட்டம் கொடுத்து வெட்டியாடிவிடுவோம்.

ஆனால் கர்ணனின் கவசம் போல் உங்கள் நேர்மையும், நற்பெயரும், தாயகப்பற்றும் உங்களை காத்து நிற்கின்ற போது எம்மால் உங்களை தாக்க முடியாதுள்ளது.

நீங்களா விலகி விடுங்களேன் அக்கா?

நாம் எமக்கு கொடுக்கப்பட்ட வேலையை தொடரலாம்.

மீறி நீங்கள் இறங்கினால் - இது சகதி - என்ன சொல்கிறோம் புரிகிறதுதானே அக்கா?

அனந்தி அக்கா மீது வீசிய சகதியை……

நேசக்கரம் பாதிக்க படக்கூடாது என்பதுதான் எம் ஒரே நோக்கம் அக்கா.

பிகு:

இந்த மறைமுக மிரட்டலை நிர்வாகம் @நியானிஅப்படியே விட்டு விடப்போகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

சாந்தி அக்கா,

ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
 

நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வல்வை சகாறா said:

நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்? 

பதில் அளித்தாகி விட்டது. திசை திருப்பும் நோக்கம் எதுவும் இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே அவருடன் இப்படியேதான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். சுந்தரவள்ளி விடயத்திலும் சுட்டிக் காட்டினேன்.

ஆகவே ஒரு கேள்வி எழுந்தது. கேட்டேன். பதில் தருவார். இல்லாவிடில், தலையிடாதே தம்பி எண்டுவார், போவேன், அவ்வளவுதான்.

ஆகவே, வல்வை அக்கா கவலைப்படாதீங்கோ....🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

 

 

7 hours ago, shanthy said:

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

என்னை பொறுத்தவரை நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதையும் காணவில்லை அவர்கள் அந்த அளவிற்கு இறங்கினால் நீங்கள் அதிலும் கீழாகவே இறங்கி இருக்கிறீர்கள்.

புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு "சர்வாதிகாரி" போன்ற விம்பத்தை தோற்றுவித்தவன் தமிழின எதிரி 
அதை அப்படியே வெள்ளையடித்து காலம் காலமாக காத்தவன் தமிழன்தான்.
ஆயுதங்ககளையே இந்தியாவிடம் கையளித்துவிட்ட்டு இந்தியாவிடம் இருந்து தீர்வை எதிர்பார்த்து இருந்தவர்கள் புலிகள் அதற்காக அவர்கள் கொடுத்த உயிர்களின் வலி இங்கு எழுதும் 
குற  தமிழ் குயவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .... அவர்களிடம் அதை யாரும் எதிர் பார்ப்பதுதான் தவறு 
எந்த திரியை திறந்தாலும் விட்ட பிழைகள் விட்ட பிழைகள் என்று கூவ ஒரு குறை தமிழ் கோஸ்ட்டி வருகிறது.

புலிகள் எந்த இயக்கத்தை தாக்கும் முன்பும் டெலோ புளொட் ஈபி புலிகளை சாகடித்து இருக்கிறார்கள் 
அதையும் தாண்டி பொறுமையுடன் சமரசம் தேடியவர்கள் புலிகள் அதுக்கான ஒரே கரணம் அவர்கள் பலமும் 
இலக்கின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அந்த அந்த கால கட்டத்தில் புலிகள் எவ்வளவு அர்ப்பணிப்பை செய்தார்கள் என்பதை குற தமிழனிடம் யாரும் எதிர்பார்த்தால் அதுபோல ஒரு மடமை வேறு இல்லை. தலைவர் பிரபாகரன் டெல்லியில் இருந்து மீள்வார் என்று உங்களில் எத்தனை பேர்  எதிர்பார்த்தீர்கள்? தலைவரை அனுப்புவதில்லை என்பதில் புலிகள் முடிவாகவே இருந்தார்கள். புலிகள்  இந்திராவின்  முன்னாள் ஆலோசகர் பார்த்தசாரதி (அவருக்கு எந்த பலமும் இல்லை ராஜீவால் தூக்கி எறியப்பட்வர்)  எம்ஜிஆர் இருவருடன் மட்டும் பேசிவிட்டு. அன்டன் பாலசிங்கமும் தலைவரும் கிட்ட தட்ட கரும்புலி  போன்றே சென்றார்கள். இறுதியில் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார் மீண்டார். அவர்கள் தங்கள் உயிரை வாழ்வை எந்த கணத்திலும் கொடுக்க தயாராகவே இருந்தார்கள் என்பதை விட எத்தனையோ முறை எம் கண்முன்னே  நிரூபித்து இருக்கிறார்கள். 

அவர்களை பற்றி இங்கு யாழில் திரிக்கு திரி யார் எழுதுகிறான் ? சிங்களவனா எழுதுகிறான்?

ஒரு காலத்தில் 90களில் தமிழகத்தில் கலைஞர் ஆட்ச்சி வராதா என்று ஏங்கியவர்கள் ஈழ அகதிகள் 
அவவ்ளவு கொடுமை ஜெயா ஆட்ச்சியில் அவர்கள் மீது தமிழக காவல்துறையால் ஏவப்படும் கலைஞர் ஆட்ச்சி 
வரும்போதே கொஞ்சம் மூச்சு விடுவார்கள். பெரியாரின் தாக்கம் இல்லாது போயிருப்பின் தமிழகமும் சாதி கொடுமைக்குள் சிக்கி இருக்கும் என்பதை மறுத்தாலும் பெரியாரின் கொள்கை படி வந்தவர்களே பெண் அடிமைத்தனம்  சாதி அடிமைத்தனம் விடியும் படியாக ஆட்ச்சி செய்து ஒளி பரப்பினார்கள் என்பதை  யாராலும் மறுக்கமதுடியாது  ......... இப்போது 20 வயதில் இருக்கும் சீமான் தம்பிகளுக்கு அவை தெரிய வாய்ப்பு இல்லை.  சீமான் இறுதி நேரத்தில் கலைஞர் இழைத்த துரோகத்தை பேசினால் ... தம்பிகள் கலைஞரை  சேற்றுக்குள் தள்ளிவிடுகிறார்கள். இதில் நஷ்ட்டம் தி மு க சீமான் இருவருக்கும் உண்டு என்றால் 
லாபம் தமிழின எதிரிகளுக்கே உண்டு .. காரணம் அவர்களுக்கு இவர்கள் இருவருமே எதிரிகள்தான் 

ஈழத்தில் கூடடமைப்பு என்ற சக்தியே புலிகளுக்கு பின்பு ஒரு நம்பிக்கை நட்ஷத்திரமாக எஞ்சியது 
அப்போது  அவர்கள் புலிகள் ஆதரவால் தேர்தல் வென்று  இருந்ததால் அவர்களை இங்கு யாழில் போட்டு வாங்கு வாங்கு என்று  வாங்கிய குள்ள நரிகள் யார்? அந்த  நரிகள்தான்  இன்று சுமந்திரனுக்கு விளக்கு பிடிக்கும் கூட்டம். சம் சும் சுத்த துரோகிகள் ஆனபின்பு தமிழர்கள் உரிமையை விற்று பிழைக்க தொடங்கியபின்  அவர்களை இவர்களுக்கு நன்கு பிடித்துவிடுகிறது.
அப்போது இருந்த மகிந்தவின் கொடூர ஆட்ச்சியின் கீழ் உயிர்பயத்தை கைவிட்டு தமிழருக்காக பேசிய 
கஜேந்திரகுமார்  கஜன் போன்றவர்களை இங்கு யாழில் வறுத்து எடுத்தவர்கள் யார்? 
சைக்கிள் சின்னத்தை வைத்து திரிக்கு திரி கேவலம் செய்து நீங்கள் மீட்டெடுத்த தமிழர் உரிமை என்ன?

இன்று சீமானுக்கு எதிராக நீங்கள் கூவி தெரிவது எதுக்கு?
அதில் இருந்து நீங்கள் மீட்டெடுக்க போகும் தமிழர் உரிமை என்ன? நீங்களே இத்தனை குழிகளை ஒரு தமிழனுக்கு எதிராக  தோண்டும்போது .. அந்த தமிழனால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?
தமிழினத்தின் எதிரிகளான கிந்தியா சிங்கள பார்ப்பான கூட்டுக்களின் வேலை திட்டத்தை சம்பளம் 
இன்றி செவ்வனவே செய்து சொந்த இனத்துக்கு குழிபறிக்கும் உங்களை போனறவர்களை விட 
அனந்தியின் அடி  முடி தெரியாது அனந்தியின் அவசர பேச்சால் ஆந்திரம் அடைந்து அவரை தூற்றுபவன் 
ஆயிரம் மடங்கு மேலானவன். 

தமிழ் இனம் இன்று தமிழ் மொழியில் தமிழகத்தில் தமிழ் வாழ்க என்று எழுத்துவத்துக்கே அதிகாரம் அற்று 
 இருக்கும்போது. சீமான் எப்போ சறுக்குவார் என்று வெள்ளை கட்டி காத்துஇருக்கும் உங்களின் துரோகத்துக்கும்   ஈபிடிபி ராசிக் குழுவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 

சீமான் அரசியலுக்கு புதிது......... தமிழ் போராளிகள்  80 களில் எப்படி ஆயுத போருக்கு புதிதோ அப்படிதான் 
பல தவறுகள் பல பல திருத்தங்கள் ஊடாகவே பயணிக்க முடியும். சீமானின் ஆதரவாளர்கள் தம்பிகள்  தமிழர் மீது  இருக்கும் அடக்கு முறைகளை கண்டு ஆவசப்படுபவர்களே தவிர அவர்களுக்கு தமிழ் இனத்தின்  எதிரிகளின்  பலமோ அவர்களை எப்படி கையாளுவது என்றோ தெரியாது. அவர்கள் எல்லோரும் 90 களுக்கு பின்பு பிறந்தவர்கள்  ..... நாமும் ஆயுதங்களை கையில் எடுத்தபோது அப்படிதான் சிங்கள இனவெறியை கண்டு  ஆவேசம் மட்டும் இருந்ததே தவிர எமக்கு அரசியல் என்றால் என்ன என்றே தெரியாது.

சீமானை பக்குப்படுத்தும் பொறுப்பு எல்ல தமிழனுக்கும் உண்டு சீமானை அடியோடு வெட்டி சாய்க்கும் தேவை தமிழ் இன எதிரிக்கே உண்டு.  நீங்கள் யார் என்பதை கண்ணாடிகளிலும்  நீங்கள் எழுதும் கருத்துக்களை  வாசித்தும்  அறிந்து கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை ஒருத்தர், பாயை விரித்துப் படுத்து, யாராவது, வந்தால், சீண்டுவதும், நியானியை இழுத்துப் பயமுறுத்துவதமாக இருக்கிறார். அவருக்கு உதுதான் முழுநேர வேலை எண்டபடியால், பதில் தராமல் கடந்து போவது தான், நமக்கு தெரிந்த மாண்பு. 🤦‍♂️

வாழ்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.