Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

4 hours ago, goshan_che said:

உண்மைதான் அதுக்காக கூவம் நதியின் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது அல்லவா?

நாம் தெளிந்த, களங்கம் அற்ற, தூய நதியை 30 வருடத்துக்கும் மேலாக பார்த்து பழகிவிட்டோம்.

ஆகவே எல்லா நதிகளையும் நாம் ஒரே இயல்புடையன என்று அப்பாவித்தனமாக நம்புகிறோம்.

சில நதிகள் நச்சு நதிகள். அவற்றில் RAW material மிகச் செறிவாக கலந்துள்ளது. 

செத்தல் மிளகாய்க்குள் தண்ணி ஊற்றி அதன் நிறையை கூட்டி விற்கும் கில்லாடிகளை கண்டுள்ளேன்.  அதைவிட கில்லாடிகளை இங்கு தான் காண முடிகிறது. 

உவமானம்: செத்தல் மிளகாய், தண்ணி
உவமேயம்: உண்மை, பொய்

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, appan said:

சில நதிகள் நச்சு நதிகள். அவற்றில் RAW material மிகச் செறிவாக கலந்துள்ளது.

raw இருந்தது உண்மை தான் ஆனால் இப்போது இல்லை. (என்ன யார் என்று நினைக்கிறீர்களா கல்யாண, மற்றும் ராஜிவ்காந்தி) 

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

21 minutes ago, nunavilan said:

செத்தல் மிளகாய்க்குள் தண்ணி ஊற்றி அதன் நிறையை கூட்டி விற்கும் கில்லாடிகளை கண்டுள்ளேன்.  அதைவிட கில்லாடிகளை இங்கு தான் காண முடிகிறது. 

உவமானம்: செத்தல் மிளகாய், தண்ணி
உவமேயம்: உண்மை, பொய்

என்ன நுணா,

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

 

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

என்ன நுணா,

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

 

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

அவர் லிஸ்டில் வந்தால் பின் ஏது நாம்தமிழர். அந்த அறிவு இல்லாதபடியால் தான் இவ்வளவு வன்மம் இப்ப புரிகிறது. (அவர்களை நாங்கள் புரியவில்லை அவர்கள் யார் என்பதை அவர்கள் தான் புரிய வைத்தார்கள். கடைசி நேரத்தில்    அவர்கள் வெளிநாட்டு நண்பர்கள் யார் என்பது எமக்கு தெரியும். 

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஆனால் நீங்கள் மற்றவர்களை தாக்கலாம் நல்ல பாலிசி. 

Link to comment
Share on other sites

2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

appan சீமானை பற்றி வந்தால் மட்டுமே தோன்றுவார்
நதி ஆய்வுகள் நன்றாக இருந்தது.
யாழ்பாணத்தில் தோன்றிய நதியும் சிவகங்கை  அரணையூரில் சங்கமமாக வேண்டியது தான்.

அவர் சீமான் மேல் உள்ள மோகத்தால் தன்னை மறந்து விடுகிறார்.

 

  •  

appan சீமானை பற்றி வந்தால் மட்டுமே தோன்றுவார்

இதில் (yarlல்எழுதிய கருத்துக்கள் வேறு திரியில் அழிக்கப்பட்டது அதற்கு பிறகு கருத்தாடகூடாது என இருந்தோன். ஆனால் சில கருத்துக்களை பார்க்கும் போது நாம் எழுதாமல் விட்டால் மற்றவர்கள் எழுதுவது தான் நிஜம் என்ற கருத்து எழும் என்ற படியால் தான் இந்த திரியில் எழுதினோன் இதுவும் இருக்குமா தெரியாது.) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, shanthy said:

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண் திமிருக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்தீர்கள் பெருமாள்? 

சரி ஒரு பெண்ணாக இருக்க என்ன தகுதிகள் வேணும்? 

இப்படி கேள்விகள் நிறைய இருக்கிறது. 

அய்யோ அந்த கருத்தை நான் இடவில்லை இங்கு பெண்கள் சம்பந்தப்பட்ட திரிகளில் பெரிதாய் தலை வைத்து படுப்பதில்லை இந்த திரியில் பார்வையாளனாக இருக்கவே விரும்புகிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, appan said:

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

அவர் லிஸ்டில் வந்தால் பின் ஏது நாம்தமிழர். அந்த அறிவு இல்லாதபடியால் தான் இவ்வளவு வன்மம் இப்ப புரிகிறது. (அவர்களை நாங்கள் புரியவில்லை அவர்கள் யார் என்பதை அவர்கள் தான் புரிய வைத்தார்கள். கடைசி நேரத்தில்    அவர்கள் வெளிநாட்டு நண்பர்கள் யார் என்பது எமக்கு தெரியும். 

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஆனால் நீங்கள் மற்றவர்களை தாக்கலாம் நல்ல பாலிசி. 

கல்யாண், ராஜீவை ரோ என்கிறீகள். அதை அவர்கள் போன பின் கண்டுபிடித்தோம் என்கிறீர்கள்.

சீமானை எல்லாம் முடிந்து இந்த இனத்துக்கு அவர் ஆப்பு இறுக்கிய பின் கண்டு பிடித்து என்ன பயன்?

கேபியை போல் ..எல்லாம் முடிஞ்ச பின் கண்டு பிடிப்பதால் என்ன பயன்.

அதுதான் சீமான் ரோவின் கையாள் என்பதை எனக்கு படும் சந்தேகங்களை முன்வைத்து கேட்கிறேன். 

அந்த சந்தேகங்களை களைவதை விடுத்து, அவர் லிஸ்டில் வந்தால் பார்ப்போம் என்பது என்ன முறையான அணுகுமுறை.

1 hour ago, குமாரசாமி said:

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

அண்ணை,

முந்தநாளான் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நினைவு படுத்துகிறேன்🤣.

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

சாமத்திலை இருந்து வாசிக்கிற எனக்கெல்லோ தெரியும்.😛

Link to comment
Share on other sites

On 4/6/2021 at 16:37, விளங்க நினைப்பவன் said:

தமிழகன் இது பற்றி என்ன கருத்து சொல்கிறார்?

Cute+Kitten+GIF+%25E2%2580%25A2+Aww+tiny

நிறைய விளக்கம் இருந்தாலும் ஒரு விளக்கம் மட்டுமே பொருந்தும். 
சின்ன clue: (மோகம் 30 நாள்)🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேராசியர் தா.மணி

குறைகளே வடிவான

எதிரியைப் போற்றக்

கூசமாட்டான்.

 

நிறைகள் நிறைந்த

தன்னினத்தலைவனைத்

துருவித்துருவித்

துரும்பையும்

தூணாக்கி இகழ்வான்,

 

ஏளனம் நிறையச் செய்வான்!

தன்னினத்தானைத்

தலைவனாக ஏற்கத்

தயங்கும் இனம்

எதிரிகளின் அடிமைதான் என்றுமே!

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

அய்யோ அந்த கருத்தை நான் இடவில்லை இங்கு பெண்கள் சம்பந்தப்பட்ட திரிகளில் பெரிதாய் தலை வைத்து படுப்பதில்லை இந்த திரியில் பார்வையாளனாக இருக்கவே விரும்புகிறேன் .

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

அண்ணை,

முந்தநாளான் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நினைவு படுத்துகிறேன்🤣.

அதிலை நான் இன்னும் கை நாட்டு வைக்கேல்லை எண்டதை நினைவுபடுத்துறன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

அவற்றை எல்லாம்  யார்🐷 யார் 🐷எழுதுகின்றார்கள் என்று ஆதாரத்துடன் இங்கே இணைக்க முடியுமா சாந்தி அக்கா?😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அதிலை நான் இன்னும் கை நாட்டு வைக்கேல்லை எண்டதை நினைவுபடுத்துறன் 😂

🤣 அது implied contract அண்ணை. நீங்கள் கைஎழுத்து வைக்காட்டியும், தொடர்ந்து எமது சேவையை பெற்று கொண்டபடியால் நீங்கள் அதை ஏற்று கொண்டதாகவே கருதப்படும்🤣.

Link to comment
Share on other sites

18 minutes ago, goshan_che said:

🤣 அது implied contract அண்ணை. நீங்கள் கைஎழுத்து வைக்காட்டியும், தொடர்ந்து எமது சேவையை பெற்று கொண்டபடியால் நீங்கள் அதை ஏற்று கொண்டதாகவே கருதப்படும்🤣.

ஆகவே அவர் இன்னொருவரின் அடிமை. கைய்யப்பம் இட்ட படியால் நீங்கள் இனி அவரின் அடிமை.    (ஆ யாழி இனி இன்னொரு ஆடுடன்உம் முட்டவேண்டும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

அவற்றை எல்லாம்  யார்🐷 யார் 🐷எழுதுகின்றார்கள் என்று ஆதாரத்துடன் இங்கே இணைக்க முடியுமா சாந்தி அக்கா?😷

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, appan said:

ஆகவே அவர் இன்னொருவரின் அடிமை. கைய்யப்பம் இட்ட படியால் நீங்கள் இனி அவரின் அடிமை.    (ஆ யாழி இனி இன்னொரு ஆடுடன்உம் முட்டவேண்டும்) 

எப்படியாவது அண்ணைக்கும் எனக்கும் கிச்சு கிச்சு மூட்டப்பாக்கிறியள்🤣.

கு.சா அண்ணையின் “அடாவடிகளுக்கு” நான் எப்போதும் அடிமைதான். கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை.

சோழியன் அண்ணா, கந்தப்பு, குறுக்கால போவான்…..யாழின் பொற்காலத்தின் நீட்சி….கு. சா அண்ணை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எப்படியாவது அண்ணைக்கும் எனக்கும் கிச்சு கிச்சு மூட்டப்பாக்கிறியள்🤣.

கு.சா அண்ணையின் “அடாவடிகளுக்கு” நான் எப்போதும் அடிமைதான். கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை.

சோழியன் அண்ணா, கந்தப்பு, குறுக்கால போவான்…..யாழின் பொற்காலத்தின் நீட்சி….கு. சா அண்ணை. 

கோசான்… அந்த தலையிடி பாஞ்சாயத்தை தீர்த்த பிறகுதான், உங்கள் இரண்டு பேரையும் 🤝  கைகுலுக்க விடுவம். 😁😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… அந்த தலையிடி பாஞ்சாயத்தை தீர்த்த பிறகுதான், உங்கள் இரண்டு பேரையும் 🤝  கைகுலுக்க விடுவம். 😁😂🤣

உப்பிடி ஆளாளுக்கு கோத்து விட்டால்…கோசானுக்கு வீபுதி கன்பெர்ம்🤣.

பி கு: அது அவரை மனதில் வைத்து எழுதவில்லை….ஆனால் நீங்கள் அப்படி நினைதுள்ளீர்கள்…..🤣…..மாடினிங்களா😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2021 at 09:29, shanthy said:

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண் திமிருக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்தீர்கள் பெருமாள்? 

சரி ஒரு பெண்ணாக இருக்க என்ன தகுதிகள் வேணும்? 

இப்படி கேள்விகள் நிறைய இருக்கிறது. 

சாந்தி அக்கா,

ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா,

உங்களை கோசானை போல் முகம் தெரியாதவர்களை வெட்டி ஆடுவது போல் ஆட எங்காளால் முடியவில்லை அக்கா.

பகலவன் போன்ற முன்னாள் போராளிகளை கூட நாம் அவதூறுகூறி,  துரோகி பட்டம் கொடுத்து வெட்டியாடிவிடுவோம்.

ஆனால் கர்ணனின் கவசம் போல் உங்கள் நேர்மையும், நற்பெயரும், தாயகப்பற்றும் உங்களை காத்து நிற்கின்ற போது எம்மால் உங்களை தாக்க முடியாதுள்ளது.

நீங்களா விலகி விடுங்களேன் அக்கா?

நாம் எமக்கு கொடுக்கப்பட்ட வேலையை தொடரலாம்.

மீறி நீங்கள் இறங்கினால் - இது சகதி - என்ன சொல்கிறோம் புரிகிறதுதானே அக்கா?

அனந்தி அக்கா மீது வீசிய சகதியை……

நேசக்கரம் பாதிக்க படக்கூடாது என்பதுதான் எம் ஒரே நோக்கம் அக்கா.

பிகு:

இந்த மறைமுக மிரட்டலை நிர்வாகம் @நியானிஅப்படியே விட்டு விடப்போகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

சாந்தி அக்கா,

ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
 

நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வல்வை சகாறா said:

நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்? 

பதில் அளித்தாகி விட்டது. திசை திருப்பும் நோக்கம் எதுவும் இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே அவருடன் இப்படியேதான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். சுந்தரவள்ளி விடயத்திலும் சுட்டிக் காட்டினேன்.

ஆகவே ஒரு கேள்வி எழுந்தது. கேட்டேன். பதில் தருவார். இல்லாவிடில், தலையிடாதே தம்பி எண்டுவார், போவேன், அவ்வளவுதான்.

ஆகவே, வல்வை அக்கா கவலைப்படாதீங்கோ....🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

 

 

7 hours ago, shanthy said:

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

என்னை பொறுத்தவரை நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதையும் காணவில்லை அவர்கள் அந்த அளவிற்கு இறங்கினால் நீங்கள் அதிலும் கீழாகவே இறங்கி இருக்கிறீர்கள்.

புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு "சர்வாதிகாரி" போன்ற விம்பத்தை தோற்றுவித்தவன் தமிழின எதிரி 
அதை அப்படியே வெள்ளையடித்து காலம் காலமாக காத்தவன் தமிழன்தான்.
ஆயுதங்ககளையே இந்தியாவிடம் கையளித்துவிட்ட்டு இந்தியாவிடம் இருந்து தீர்வை எதிர்பார்த்து இருந்தவர்கள் புலிகள் அதற்காக அவர்கள் கொடுத்த உயிர்களின் வலி இங்கு எழுதும் 
குற  தமிழ் குயவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .... அவர்களிடம் அதை யாரும் எதிர் பார்ப்பதுதான் தவறு 
எந்த திரியை திறந்தாலும் விட்ட பிழைகள் விட்ட பிழைகள் என்று கூவ ஒரு குறை தமிழ் கோஸ்ட்டி வருகிறது.

புலிகள் எந்த இயக்கத்தை தாக்கும் முன்பும் டெலோ புளொட் ஈபி புலிகளை சாகடித்து இருக்கிறார்கள் 
அதையும் தாண்டி பொறுமையுடன் சமரசம் தேடியவர்கள் புலிகள் அதுக்கான ஒரே கரணம் அவர்கள் பலமும் 
இலக்கின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அந்த அந்த கால கட்டத்தில் புலிகள் எவ்வளவு அர்ப்பணிப்பை செய்தார்கள் என்பதை குற தமிழனிடம் யாரும் எதிர்பார்த்தால் அதுபோல ஒரு மடமை வேறு இல்லை. தலைவர் பிரபாகரன் டெல்லியில் இருந்து மீள்வார் என்று உங்களில் எத்தனை பேர்  எதிர்பார்த்தீர்கள்? தலைவரை அனுப்புவதில்லை என்பதில் புலிகள் முடிவாகவே இருந்தார்கள். புலிகள்  இந்திராவின்  முன்னாள் ஆலோசகர் பார்த்தசாரதி (அவருக்கு எந்த பலமும் இல்லை ராஜீவால் தூக்கி எறியப்பட்வர்)  எம்ஜிஆர் இருவருடன் மட்டும் பேசிவிட்டு. அன்டன் பாலசிங்கமும் தலைவரும் கிட்ட தட்ட கரும்புலி  போன்றே சென்றார்கள். இறுதியில் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார் மீண்டார். அவர்கள் தங்கள் உயிரை வாழ்வை எந்த கணத்திலும் கொடுக்க தயாராகவே இருந்தார்கள் என்பதை விட எத்தனையோ முறை எம் கண்முன்னே  நிரூபித்து இருக்கிறார்கள். 

அவர்களை பற்றி இங்கு யாழில் திரிக்கு திரி யார் எழுதுகிறான் ? சிங்களவனா எழுதுகிறான்?

ஒரு காலத்தில் 90களில் தமிழகத்தில் கலைஞர் ஆட்ச்சி வராதா என்று ஏங்கியவர்கள் ஈழ அகதிகள் 
அவவ்ளவு கொடுமை ஜெயா ஆட்ச்சியில் அவர்கள் மீது தமிழக காவல்துறையால் ஏவப்படும் கலைஞர் ஆட்ச்சி 
வரும்போதே கொஞ்சம் மூச்சு விடுவார்கள். பெரியாரின் தாக்கம் இல்லாது போயிருப்பின் தமிழகமும் சாதி கொடுமைக்குள் சிக்கி இருக்கும் என்பதை மறுத்தாலும் பெரியாரின் கொள்கை படி வந்தவர்களே பெண் அடிமைத்தனம்  சாதி அடிமைத்தனம் விடியும் படியாக ஆட்ச்சி செய்து ஒளி பரப்பினார்கள் என்பதை  யாராலும் மறுக்கமதுடியாது  ......... இப்போது 20 வயதில் இருக்கும் சீமான் தம்பிகளுக்கு அவை தெரிய வாய்ப்பு இல்லை.  சீமான் இறுதி நேரத்தில் கலைஞர் இழைத்த துரோகத்தை பேசினால் ... தம்பிகள் கலைஞரை  சேற்றுக்குள் தள்ளிவிடுகிறார்கள். இதில் நஷ்ட்டம் தி மு க சீமான் இருவருக்கும் உண்டு என்றால் 
லாபம் தமிழின எதிரிகளுக்கே உண்டு .. காரணம் அவர்களுக்கு இவர்கள் இருவருமே எதிரிகள்தான் 

ஈழத்தில் கூடடமைப்பு என்ற சக்தியே புலிகளுக்கு பின்பு ஒரு நம்பிக்கை நட்ஷத்திரமாக எஞ்சியது 
அப்போது  அவர்கள் புலிகள் ஆதரவால் தேர்தல் வென்று  இருந்ததால் அவர்களை இங்கு யாழில் போட்டு வாங்கு வாங்கு என்று  வாங்கிய குள்ள நரிகள் யார்? அந்த  நரிகள்தான்  இன்று சுமந்திரனுக்கு விளக்கு பிடிக்கும் கூட்டம். சம் சும் சுத்த துரோகிகள் ஆனபின்பு தமிழர்கள் உரிமையை விற்று பிழைக்க தொடங்கியபின்  அவர்களை இவர்களுக்கு நன்கு பிடித்துவிடுகிறது.
அப்போது இருந்த மகிந்தவின் கொடூர ஆட்ச்சியின் கீழ் உயிர்பயத்தை கைவிட்டு தமிழருக்காக பேசிய 
கஜேந்திரகுமார்  கஜன் போன்றவர்களை இங்கு யாழில் வறுத்து எடுத்தவர்கள் யார்? 
சைக்கிள் சின்னத்தை வைத்து திரிக்கு திரி கேவலம் செய்து நீங்கள் மீட்டெடுத்த தமிழர் உரிமை என்ன?

இன்று சீமானுக்கு எதிராக நீங்கள் கூவி தெரிவது எதுக்கு?
அதில் இருந்து நீங்கள் மீட்டெடுக்க போகும் தமிழர் உரிமை என்ன? நீங்களே இத்தனை குழிகளை ஒரு தமிழனுக்கு எதிராக  தோண்டும்போது .. அந்த தமிழனால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?
தமிழினத்தின் எதிரிகளான கிந்தியா சிங்கள பார்ப்பான கூட்டுக்களின் வேலை திட்டத்தை சம்பளம் 
இன்றி செவ்வனவே செய்து சொந்த இனத்துக்கு குழிபறிக்கும் உங்களை போனறவர்களை விட 
அனந்தியின் அடி  முடி தெரியாது அனந்தியின் அவசர பேச்சால் ஆந்திரம் அடைந்து அவரை தூற்றுபவன் 
ஆயிரம் மடங்கு மேலானவன். 

தமிழ் இனம் இன்று தமிழ் மொழியில் தமிழகத்தில் தமிழ் வாழ்க என்று எழுத்துவத்துக்கே அதிகாரம் அற்று 
 இருக்கும்போது. சீமான் எப்போ சறுக்குவார் என்று வெள்ளை கட்டி காத்துஇருக்கும் உங்களின் துரோகத்துக்கும்   ஈபிடிபி ராசிக் குழுவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 

சீமான் அரசியலுக்கு புதிது......... தமிழ் போராளிகள்  80 களில் எப்படி ஆயுத போருக்கு புதிதோ அப்படிதான் 
பல தவறுகள் பல பல திருத்தங்கள் ஊடாகவே பயணிக்க முடியும். சீமானின் ஆதரவாளர்கள் தம்பிகள்  தமிழர் மீது  இருக்கும் அடக்கு முறைகளை கண்டு ஆவசப்படுபவர்களே தவிர அவர்களுக்கு தமிழ் இனத்தின்  எதிரிகளின்  பலமோ அவர்களை எப்படி கையாளுவது என்றோ தெரியாது. அவர்கள் எல்லோரும் 90 களுக்கு பின்பு பிறந்தவர்கள்  ..... நாமும் ஆயுதங்களை கையில் எடுத்தபோது அப்படிதான் சிங்கள இனவெறியை கண்டு  ஆவேசம் மட்டும் இருந்ததே தவிர எமக்கு அரசியல் என்றால் என்ன என்றே தெரியாது.

சீமானை பக்குப்படுத்தும் பொறுப்பு எல்ல தமிழனுக்கும் உண்டு சீமானை அடியோடு வெட்டி சாய்க்கும் தேவை தமிழ் இன எதிரிக்கே உண்டு.  நீங்கள் யார் என்பதை கண்ணாடிகளிலும்  நீங்கள் எழுதும் கருத்துக்களை  வாசித்தும்  அறிந்து கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை ஒருத்தர், பாயை விரித்துப் படுத்து, யாராவது, வந்தால், சீண்டுவதும், நியானியை இழுத்துப் பயமுறுத்துவதமாக இருக்கிறார். அவருக்கு உதுதான் முழுநேர வேலை எண்டபடியால், பதில் தராமல் கடந்து போவது தான், நமக்கு தெரிந்த மாண்பு. 🤦‍♂️

வாழ்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.