Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Maruthankerny said:

என்று கத்தி கோடாரியை தூக்கிக்கொண்டு திரிந்து 
தம்பாட்டில் மேயும் வெள்ளாடுகளையும் பயமுறுத்துகிறீர்கள் 
தெரிந்தோ தெரியாமலோ இந்த தவறு நடக்கிறது 

நான் இப்படி எழுதுவது உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம் 
யாழ்களத்தில் சேற்றுக்குள் இறங்கி நின்று சேறு கலக்கியவன் நான் 
இப்போது அதை ஒரு அறிவற்ற செயலாகவே எண்ணுகிறேன் 

இப்படியான திரிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் பலாபலனை 
அனுபவிப்பதால்தான் எழுதுகிறேன் இதில் ஆக்கபூர்வமான எதுவுமே இல்லை 

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை பார்க்கும் போது வரும் இரத்த அழுத்தத்தை 
அடக்க முடியவில்லை. முகநூலிலும் இதே பிரச்சனைதான் சில யூதர்கள் நண்பர்களாக இருந்தார்கள் 
தற்போதைய இஸ்ரேல் அடாவடித்ததானத்தை ஆக்கிரோஷமாக எழுதி அவர்களை பகைத்துக்கொண்டேன் யாழிலும் சிலர் தாம் தான் மேதாவிகள் போல சிலரை சில்லறை சிலேடைகள் செய்வதை பார்த்து பொறுமை இழந்து  எழுத நேர்ந்துவிடுகிறது ......அதையும் கடந்துவிடவே முயற்சிக்கிறேன் 

ஒரே காரணம் வெளியில் நிறைய ஆக்கபூர்வமான வேலைகளை செய்ய கூடியதாக இருக்கிறது. 
புத்திசம் காஜலிசம் சமணம் போன்றவற்றில் இருந்து பொறுமையை கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

இப்போது பல தவறுகளுக்கு எந்த மனிதரும் காரணம் இல்லை 
கொம்ப்யூட்டரும் அல்கேரிதமும் தான் காரணம். நாம் கொம்ப்யூட்டரை கொண்டு வேலை வாங்க  
அதுக்கு வேலை பழக்கினோம் அவை இப்போ திறன்பட செயலாற்ற தொடக்கி இருக்கிறது. 
இனி மார்க் சூசகபெர்க் விரும்பினால் கூட முகநூலை கட்டுப்படுத்த முடியாது ... சுந்தர் பிச்சை விரும்பினால் கூட  கூகிளை கட்டுப்படுத்த முடியாது.இதே கோசான் உங்களுடைய அதே கைபேசி கொண்டு நீங்கள் வேறு வேறு இடங்களுக்கு சென்று is Brexit good or bad?  என்று கூகிளில் தேடினால் 
வேறு வேறு விடை வரும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையும்  
எதை பரப்புரை செய்யவேண்டும் என்பதையும் அல்கோரிதம் மிக துல்லியமாக கணித்து செயலாற்றுகிறது. ஒரு சாராருக்கு உண்மை சென்றடையவே போவதில்லை ஒரு புதுவித மூளைசலவைக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதைய புதிய தலைமுறை 2கே கிட்ஸ் மிகவும் பரிதாபமானவர்கள் .. அவர்களுடைய பல செயல்பாடுகள்  உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணலாம் .... உண்மையில் அவர்கள் மூளை அவர்கள் வசம் இல்லை. தப்பை உண்மை என்று அடித்து வாதிடுவார்கள் ... அதுக்கு காரணம் அவர்களுக்கு உண்மை எது என்றே தெரியாது   நன்மை தீமை தெரியாது. அவர்கள் இடத்தில் எமக்கு நிறைய பொறுமை வேண்டும் .இந்த கே லெஸ்பியன் (gay Lesbian) உறவு எல்லாம் காட்டு தீ போல பரவுகிறது ... உண்மையில் அவர்கள் கே லெஸ்பையன் இல்லை  ... ஒரு பாலியல் தூண்டல் எழும்போதே அதுக்கு இரையாகி விடுகிறார்கள். காரணம் அவர்களை சென்றடையும்  தகவல்கள் விளம்பரங்கள் பொழுபோக்கு என்பன எல்லாமே அதை சார்ந்தே இருக்கும். இதை எந்த மனிதரும்  திட்டம் இட்டு செய்யவில்லை ........... அல்கோரிதம்தான் செய்கிறது. 

ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய கொம்பனிகள் திடீர் நஷ்ட்டம் அடைகிறார்கள் 
எங்களை   போனற்வர்கள் ( பொருளாதார அறிவு இல்லாத) அதிக லாபம் அடைகிறோம்.
காரணம் இப்போ மனிதர்கள் பங்குகள் வாங்கி விற்பது இல்லை கொம்ப்யூட்டர்கள் எங்களைவிட 
1-2 நிமிடம் வேகமாக இருப்பதால் இப்போ கொம்ப்யூட்டர்தான் மார்க்கெட்டை கையாள்கிறது. 

சம்பத் பலிகப்பிட்டிய ( Chamath Palihapitiya) என்ற சிங்களவரை பின்தொடர தொடங்கியபின்தான் நாம் கொஞ்சம் வருமானம் பார்க்கிறோம். அவர்கள் புத்திசாலிகள் என்ன திரைமறைவில் நடக்கிறது என்பதை சில காலம் முன்பே அறிந்து  பில்லியன்களில் சம்பாதித்து கொண்டார்கள். அவர்கள் நல்லவர்கள் என்பதால் வெளியில் வந்து துணிந்து உண்மையை  பேசுகிறார்கள்.  இல்லாவிட்டால் நாம் தேவையற்ற புத்தகம் கட்டுரைகளை வாசித்து எப்படி முதலீடு செய்வது என்று பழகி ... அதை நம்பி மோசம் போயிருப்போம். இவ்வளவு காலமும் அதுதான் நடந்தது. 

நீங்கள் சொன்ன பலதில் மாற்று கருத்தில்லை மருதர்.

கறுப்பாடு

ஆனால் இதுவரை நான் எத்தனை ஆடுகளின் பின்னால் கோடாலியோடு ஓடி நீங்கள் கண்டிருக்கிறீகள்? ஒரே ஒரு ஆடுதான்.

பையன்26 ஐ விட இங்கே சீமானின் ஆதரவாளர் இருக்க முடியுமா? அவரோடு நான் செய்யாத கருத்து மோதலா?

நானும் நெடுக்கும்? ஏன் நீங்களும் நானும்? நம்மிருவருக்கும் உள்ள ஒரே எச்சரிக்கை புள்ளி பரஸ்பரம் எடுத்து கொடுத்ததுதான்.

இவர்களையோ வேறு எவரையோ பார்த்து எப்போதாவது இந்த கறுப்பாடு சந்தேகத்தை வெளியிட்டுள்ளேனா?

இது நான் வருட கணக்கில் அவதானித்த விடயம் மருதர். யாழ் களத்தில் எழுதாத நாட்கள் எல்லாம் தரவு பார்க்கும் நாட்கள்தான்.

சீமான்

2009 இல் ஜொயல், கேபி இப்படி வரிசையாக கறுப்பாடுகள் வெளி வந்த போது - சே இவர்களை எல்லாம் அடையாளம் கண்டிருந்தால் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும் என மனமுடைந்து போனோமே? மறந்து விட்டீர்களா?

இப்போ அதே வேலையை சீமானை வைத்து றோ செய்கிறது என எத்தனை circumstantial evidence ஐ அடுக்குகிறேன்.

அத்தனைக்கும் யாரிடமும் பதில் இல்லை. 

இனி என்ன றோவின் அறிக்கையையா எதிர்பார்கிறீகள்? அல்லது சீமானின் ஒப்புதல் வாக்குமூலத்தையா?

இதை எச்சரிக்காமல் கடந்து போனால் - பிறகேன் தமிழன் என்ற உணர்வு? யாழ் களத்தில் எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வல்வை சகாறா said:

தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும். சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

கடந்த காலத்தில் நமக்காகப் போராடியவர்கள் எல்லோருக்கும் அறிவுரை சொல்ல உங்களைப் போன்றவர்கள் இல்லாததே எங்களின் தலைவிதியை இப்படி மாற்றிவிட்டது.

தொழில் , தொண்டு என்பதைக் கருத்தில்கொண்டுதான் இந்த உலக இயக்கம் இருக்கிறது. தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

 

நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம். வீரமாக  கர்ச்சித்தவர் மொக்கையாகவும் கர்ச்சிப்பதை முன்னர் சுட்டிக்காட்டி இருந்தேன். அப்போதும் மென்போக்காக சில எச்சரிக்கைகளை நாதம் நீங்கள் மட்டுமல்ல இன்னும் சிலரும் முன்வைத்திருந்தீர்கள் என்பது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே பல்லவி. எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது. தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம். இதெல்லாம் எதற்கு? ஓ... உங்கள் பார்வையில் நமது பொது வளர்ச்சிக்கு என்பதாக இருககும். இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

 

ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

 

 

 

இங்க பாருங்கோவன் மருதற்ற சீண்டலை......

போற போக்கில  தேன் கூட்டில கல்லெறியிறன் என்று நம்ம மருதர் நினைத்தால் பாவம் மருதர் ஏமாந்து போவார். குளம் குட்டையில கல்லெறிந்தால் எதிர் வினை வராது கண்டியளே.

தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும்.

ஆம் நிச்சயமாக காரணம் அந்த நிறுவனத்துக்கு எல்லா கருத்து உடையவர்களும் நன்கொடை கொடுத்து கொண்டு இருப்பார்கள் ஒரு சாராரை கருத்தால் சீண்டும்போது அவர்கள் தங்கள் நன்கொடையை நிறுத்திக்கொள்வார்கள். ஆதலால்தான் பல பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தமது கருத்துக்களுக்கு அடிக்கடி அப்போலீஜிஸ் செய்வதை செய்திகளில் படித்து இருப்பீர்கள். 

சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

அது  உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை பொறுத்தது 
சில தொழிலில் சுரனையுடன் இருந்தால் அதிக லாபம் ஈட்ட முடியும்  

 

நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு கட்சி நடத்துகிறவர் 
தமிழ்நாட்டு முதல்வரை சென்று சந்திப்பது எப்படி கூனல் ஆகி குறுகும்?

புலிகள் சந்திரிக்கா ரணில் மகிந்த வென்ற போது வாழ்த்து தெரிவிக்கவில்லையா?
ஏன் அப்போது இந்த கூனல் கும்பிடு பற்றி நீங்கள் எழுதவில்லை? 

 

உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை.

உண்மையுடனும் உரிமைக்காகவும் நிற்கும்போது எந்த மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
ஏன் மாறவேண்டும்? எப்படி மாறவேண்டும்? என்பதை நீங்கள் எழுதினால் ... மேற்கொண்டு எழுதலாம். 
மாறுவதுக்கு ஒரு இஞ்சி கூட இல்லை வென்றாகவேண்டும் விடுதலை என்பதே எமது பேச்சு 

எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது.

அப்படியே பிளேட்டை மாற்றுகிறீர்கள் ...
தலைப்பு சீமான் தமிழக முதல்வரை சந்தித்தார் 
கருத்துக்கள் போதுமான சாணியை சீமான் மீது அடித்தல் 
ஆமையை ஓட விடுதல் நடக்க விடுதல் என்று சித்திர வேலையெல்லாம் செய்துவிட்டு (உங்கள் தரப்பு) 
இப்படி ஒரு வார்த்தையை எப்படி எழுதுகிறீர்கள்? 

தமிழ் இனத்தின் எதிரிகள் எல்லா வேஷத்திலும் இருகிறார்கள் அவர்கள் வேஷங்களை 
வெளிக்கொணர வேண்டிய தேவை இப்பொது இருக்கிறது. யார் அடிக்கிறான் என்பதே தெரியாமல் 
எமது இனம் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது .. அடையாளம் காட்டினால் கொஞ்சம் விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தில் இந்த விழிப்புணர்வு இப்போ வர தொடங்கி இருக்கிறது 

"கூடாதார் நட்பு கூடாதே" என்பது எம் மூதையாரின் உபதேசம் பல இடங்களில் எனக்கு கை கொடுத்து இருக்கிறது நீங்களும் நம்பி கடைப்பிடிக்கலாம்.  

தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம்

"தன்னிலை தாழாமையும் தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்"  

எதிரி எவ்வளவு பெரியவன் என்பது துரதிஷ்டாவசமாக களத்தை நிர்ணயிப்பது இல்லை 
எமது இனம் சூழல் எவ்வளவு அழிவின் ஆபத்தில் இருக்கிறது என்பதே களத்தை நிர்ணயிக்கிறது.
வரலாறு பூராக தோல்விகள் இருக்கிறது என்பதுக்காக புதிய வரலாறை எழுத போராடாதே என்பதுதான் 
மிக பெருத்த தோல்வி. மற்றது எல்லாம் அதற்கு அடுத்தாற் போல் வருவதுதான். 
 

இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

இப்படி ஒரு புது புரளியை ஏன் கிளப்புகிறீர்கள் என்பதுதான் இங்கு புரியாதது .
வரப்போகும் எதிர்வினையை முன் கூட்டியே சொல்லப்பட்டு இருக்கிறது 
நேசக்கரம் தோல்வியடைய சாந்தியக்காவின் இப்படியான எழுத்துக்கள்தான் காரணம் 
அதை அவர் புரியவில்லை எனபதுக்காக... பார்த்துக்கொண்டு இருக்கும் நாமும் சேர்ந்து கவிழ்த்துவிட வேண்டுமா? 

ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

சூழலுக்கு ஏற்ற மாறுதல் என்பதே இலக்கு நோக்கி நகர்வதுக்குத்தான் 
இலக்கு இல்லாதவன் அந்த இடத்திலேயே நின்று கொள்ளலாம் ஒரு நஷடமும் இல்லை 
இலக்கு இருப்பவன் எந்த சூழலையும் தனக்கு சாதகமா பயன்படுத்தி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் 
ஏற்ற சூழலுக்காக காத்திருக்க முடியாது ....... எந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் 

வெளித்தோற்றத்தை ஒரு சூழலால் ஜொலி மாதிரி வைத்த்திருந்தால் பரவாயில்லை 
உள்ளுக்குள் அந்த இரும்பு பிடி என்பது கொள்கையில் இருக்கவேண்டும் 

தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

துரோகத்துக்கு தெரிந்தே துணை போவதும் 
மக்களுக்காக பணி செய்வதையும் எப்படி ஒரே தராசில் போட்டு 
நிறுவுகிறீர்கள் என்பது புரியவில்லை. மகிந்த மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆக 2009இல் என்ன இருந்தது?
ஏன் சென்றார்கள்? என்ன செய்தார்கள் என்பது எல்லாம் எமக்கு காலம்தாழ்த்தி என்றாலும் 
எமக்கு தெரிந்த பின்பும் ஏன் இதை பற்றி விவாதிக்க வேண்டும்?
திருமாவும் இதில் ஏமாளித்தான் ..... அந்த அறிவாவது அவருக்கு இனி வரட்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு. 
இழைத்த துரோகங்களை இனி மாற்ற முடியாது என்றாலும் ....... தொடர் துரோகங்களை தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, shanthy said:

கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

நானும் கள்ள மெளனம் காத்து பார்வையாளர் வரிசையில் இருக்கலாமா என்று பார்க்கின்றேன்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

நீங்கள் சொன்ன பலதில் மாற்று கருத்தில்லை மருதர்.

கறுப்பாடு

ஆனால் இதுவரை நான் எத்தனை ஆடுகளின் பின்னால் கோடாலியோடு ஓடி நீங்கள் கண்டிருக்கிறீகள்? ஒரே ஒரு ஆடுதான்.

பையன்26 ஐ விட இங்கே சீமானின் ஆதரவாளர் இருக்க முடியுமா? அவரோடு நான் செய்யாத கருத்து மோதலா?

நானும் நெடுக்கும்? ஏன் நீங்களும் நானும்? நம்மிருவருக்கும் உள்ள ஒரே எச்சரிக்கை புள்ளி பரஸ்பரம் எடுத்து கொடுத்ததுதான்.

இவர்களையோ வேறு எவரையோ பார்த்து எப்போதாவது இந்த கறுப்பாடு சந்தேகத்தை வெளியிட்டுள்ளேனா?

இது நான் வருட கணக்கில் அவதானித்த விடயம் மருதர். யாழ் களத்தில் எழுதாத நாட்கள் எல்லாம் தரவு பார்க்கும் நாட்கள்தான்.

சீமான்

2009 இல் ஜொயல், கேபி இப்படி வரிசையாக கறுப்பாடுகள் வெளி வந்த போது - சே இவர்களை எல்லாம் அடையாளம் கண்டிருந்தால் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும் என மனமுடைந்து போனோமே? மறந்து விட்டீர்களா?

இப்போ அதே வேலையை சீமானை வைத்து றோ செய்கிறது என எத்தனை circumstantial evidence ஐ அடுக்குகிறேன்.

அத்தனைக்கும் யாரிடமும் பதில் இல்லை. 

இனி என்ன றோவின் அறிக்கையையா எதிர்பார்கிறீகள்? அல்லது சீமானின் ஒப்புதல் வாக்குமூலத்தையா?

இதை எச்சரிக்காமல் கடந்து போனால் - பிறகேன் தமிழன் என்ற உணர்வு? யாழ் களத்தில் எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன?

காஜலை கணவன் நனவில் வைத்து கொள்ளட்டும் 
நாங்கள் கனவில் வைத்துக்கொள்கிறோம் 

இந்த சமரசத்துக்கே நாம் உடன்பட்டுவிட்டோம் 

இன்னொருவரின் மனைவி இல்லையா? என்றால் 
நாங்கள் வைத்திருந்தவரை அவர் தூக்கிய போது ஏன் நீங்கள் இப்படி கேட்கவில்லை?
உங்கள் கனவு கன்னி காஜல் என்று எங்களை உசுப்பேத்திய போது உங்கள் "பெண்ணியம்" எல்லாம் 
எந்த கடையில் அடகு வைத்தீர்கள்? சும்மா இருந்த எங்கள் உணர்வுடன் விளையாடும் போது தெரியாத 
நியாயம் எல்லாம் உங்களுக்கு இப்போதான் தெரிகிறதா? 
அதுபோலவே ......
(இது பகிடி என்று தெரியாமல் யார் யார் சண்டைக்கு வாறானோ தெரியவில்லை) 

சீமானை றோ வைத்துக்கொள்ளட்டும் 
நாம் சீமானின் "தமிழ் தேசியத்தை" வைத்துக்கொள்வோம் 

றோ வோ சீமானோ வாக்குமூலம் தரும்போது சீமானை போட்டுத்தள்ளிவிட்டு 
போய்க்கொண்டே இருப்போம்.

கொள்கையில் சமரசம் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

யாழ் களத்திலுள்ள அங்கத்தவர் அனைவரும்  சம உரிமையுடையவர்கள்  எவராயினும் ஒரு யாழ்கள உறுப்பினர். எந்தவொரு சக உறுப்பினரைப்பார்த்து  நீ செய்யும் தொழில் இது  ஆகவே. இப்படிக்கருத்து எழுதாதே  ...அப்படி எழுதானால்  உன் தொழில் பாதிக்கப்படலாம்...என்பது  கருத்து இல்லை.  இது  அந்த உறுப்பினாரின்  சுயவிதி. அல்லது  அவரின் விருப்பமாகும். யாழ்களவிதிகளின்படி  சாந்தி  என்பவரின் அங்கத்துவத்தை  யாழ்களம் எற்று உள்ளது எனவே அவர் மற்றைய உறுப்பினர் போல் கருத்து எழுதமுடியும்  சமூக சேவை செய்வோர்  கருத்து எழுதுவதில் கட்டுப்பாடு இருத்தால் தயவுசெய்அது தனை அறியத்தாருங்கள்

 

உவப்பில்லாத கருத்தை பெண்கள் எழுத யாழ் கள ஆண்கள் விரும்புவதில்லை. அரசியல் திரிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று முன்னர் திரி ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவரை ஆசாரவாதிகள் நேரிடையாகவே கேட்டிருந்தார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

 

உவப்பில்லாத கருத்தை பெண்கள் எழுத யாழ் கள ஆண்கள் விரும்புவதில்லை. அரசியல் திரிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று முன்னர் திரி ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவரை ஆசாரவாதிகள் நேரிடையாகவே கேட்டிருந்தார்கள்.

 

அட நீங்களும் கவனித்திருக்கிறீர்கள்!😂

(வலதுசாரிகள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், யார் பக்கம் நின்றாலும் ஒரே மாதிரித் தான் யோசிப்பர்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thats why 

its called "RIGHT" 

wrong is always wrong .....

doesn't matter

how many are  கூவுகிறார்கள் .............

சிங்கம் சிங்கிளாத்தான் நிற்கும் 
பன்றிகள்தான் கூட்டமா வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

Thats why 

its called "RIGHT" 

wrong is always wrong .....

doesn't matter

how many are  கூவுகிறார்கள் .............

சிங்கம் சிங்கிளாத்தான் நிற்கும் 
பன்றிகள்தான் கூட்டமா வரும் 

சரி சிங்கம், அந்த ஒ.ரி.ரி வெளியிட்ட அறிக்கையை ஒருக்கா இணைச்சு விடலாமே கேட்ட திரியில போய், ஒளிச்சுத் திரியாமல்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

Thats why 

its called "RIGHT" 

wrong is always wrong .....

doesn't matter

how many are  கூவுகிறார்கள் .............

சிங்கம் சிங்கிளாத்தான் நிற்கும் 
பன்றிகள்தான் கூட்டமா வரும் 

இதனால்தான் “அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்” என்று யாரோ சொல்லியிருக்கிறான். அவர்கள் எப்போதுமே RIGHT! 😂😂🤣🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்துக்கு 
தான் சிங்கம் என்று கூவ வேண்டிய எந்த தேவையும் இல்லை 

சிங்கம் அடுத்தவர்களுக்கு தரகு வேலை பார்ப்பதில்லை 

2 minutes ago, கிருபன் said:

இதனால்தான் “அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்” என்று யாரோ சொல்லியிருக்கிறான். அவர்கள் எப்போதுமே RIGHT! 😂😂🤣🤣

 

பச்சை முடிந்துவிட்டது 

எனக்கு எதிராக என்று நீங்கள் எழுதினாலும் 

உண்மையான உண்மையை தோல் உரித்து எழுதி இருக்கிறீர்கள் 
நன்றி 

RIGHT என்றாலே RIGHT தானே 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

சிங்கத்துக்கு 
தான் சிங்கம் என்று கூவ வேண்டிய எந்த தேவையும் இல்லை 

சிங்கம் அடுத்தவர்களுக்கு தரகு வேலை பார்ப்பதில்லை 

பச்சை முடிந்துவிட்டது 

எனக்கு எதிராக என்று நீங்கள் எழுதினாலும் 

உண்மையான உண்மையை தோல் உரித்து எழுதி இருக்கிறீர்கள் 
நன்றி 

RIGHT என்றாலே RIGHT தானே 
 

அமேசன் பிறைம் இந்தியா நீங்கள் சொன்னது போல ஒரு அறிக்கையும் விடவில்லையாமே சிங்கம்? ஒரு வேளை டார்க் நெற்றில் மட்டும் வந்திருக்குமோ?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

உவப்பில்லாத கருத்தை பெண்கள் எழுத யாழ் கள ஆண்கள் விரும்புவதில்லை. அரசியல் திரிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று முன்னர் திரி ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவரை ஆசாரவாதிகள் நேரிடையாகவே கேட்டிருந்தார்கள்.

இன்றைய அரசியலா?

சேவையா என்றால் சேவை தான் என்பேன் நான்.

அதையே சாந்தி அக்கா போன்றோருக்கும் பரிந்துரைப்பேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

காஜலை கணவன் நனவில் வைத்து கொள்ளட்டும் 
நாங்கள் கனவில் வைத்துக்கொள்கிறோம் 

இந்த சமரசத்துக்கே நாம் உடன்பட்டுவிட்டோம் 

இன்னொருவரின் மனைவி இல்லையா? என்றால் 
நாங்கள் வைத்திருந்தவரை அவர் தூக்கிய போது ஏன் நீங்கள் இப்படி கேட்கவில்லை?
உங்கள் கனவு கன்னி காஜல் என்று எங்களை உசுப்பேத்திய போது உங்கள் "பெண்ணியம்" எல்லாம் 
எந்த கடையில் அடகு வைத்தீர்கள்? சும்மா இருந்த எங்கள் உணர்வுடன் விளையாடும் போது தெரியாத 
நியாயம் எல்லாம் உங்களுக்கு இப்போதான் தெரிகிறதா? 
அதுபோலவே ......
(இது பகிடி என்று தெரியாமல் யார் யார் சண்டைக்கு வாறானோ தெரியவில்லை) 

சீமானை றோ வைத்துக்கொள்ளட்டும் 
நாம் சீமானின் "தமிழ் தேசியத்தை" வைத்துக்கொள்வோம் 

றோ வோ சீமானோ வாக்குமூலம் தரும்போது சீமானை போட்டுத்தள்ளிவிட்டு 
போய்க்கொண்டே இருப்போம்.

கொள்கையில் சமரசம் இல்லை 

மருதர்,

நான் இந்த திரியில் எங்கும் பெண்ணியம் பேசவில்லை. அனந்தி மீது சேறடித்தது அவர் ஒரு போராளியின் மனைவி என்று பாராமல் - அதைத்தான் சொன்னேன். ஒரு பெண் பிள்ளைகளின் தாய் என்று பாராமல். சந்திரிகாவின் மீது எத்தனை விமர்சனத்தை வைத்தார்கள் புலிகள். ஒரு கணமேனும் பாலியல் குற்றச்சாடு அடுக்கினார்களா. எதிரியையே அப்படி கையாண்ட கண்ணியம் மிக்க வரலாறு நம்மது. சொந்த சகோதரிகள் மீது ஏன் இந்த வன்மம்? எவனோ ஒரு றோ எஜெண்டுக்காக?

மூச்சுக்கு முன்னூறுதரம் தலைவர் என்று சொல்வதில் பலனில்லை - பாலியல் ஆசையில் துரோகம் செய்தவரை கூட அதை வெளியில் சொல்லாத பண்பாளர் அவர். அவரின் தளபதியின் மனைவியை பற்றி ஆதராமற்ற அவதூறை பரப்பும் போது ஒரு தரமாவது யோசிக்க வராதா?

ஆரம்பகாலம் புலிகளும் பிழை விட்டார்கள் என்ற கதை வேண்டாம். அவர்கள் வரலாற்றில் முதல் நாள் முதல் அவர்கள் கண்ணியம் தவறியதில்லை.

இதற்குள் ஏன் காஜலை இழுத்து வாறியள்? அது ஒரு முழு நீளப் பகிடி. (அப்படித்தானே🤔). நான் பெண்ணியவாதி இல்லை. ஆனால் எமக்காக போராடிவர்கள் மீது கொஞ்சம் கண்ணியமாவது வையுங்கள் என்பதே நான் சொல்ல வருவது.

சீமானை றோ வைத்து கொள்ளும் போது. அவரின் அத்தனை நகர்வையும் றோதான் வைத்துகொள்ளும். அவர் பேசுவதும் றோ சொல்லி கொடுத்தபடிதான். இதில் நாங்கள் வைத்து கொள்ள எதுவும் இல்லை.

தமிழ் தேசியம் என்றால் வன்முறை, பழமைவாதம், என்ற பிம்பத்தையும், பெரும்பாலான தமிழ் நாட்டு மக்களின் மனதில் தமிழ் தேசியம், தலைவர், போராளிகள் பற்றிய ஒரு எதிர்புணர்வையுமே இந்த சீமானிசம் அறுவடை செய்து தரும்.

அதுதான் றோவின் திட்டம்.

மீறி யார், சீமானே நடந்தாலும் அவர்கள் முத்துகுமார் போர் மர்மாக இறந்து போவார்கள்.

 

1 hour ago, Maruthankerny said:

றோ வோ சீமானோ வாக்குமூலம் தரும்போது சீமானை போட்டுத்தள்ளிவிட்டு 
போய்க்கொண்டே இருப்போம்.

கொள்கையில் சமரசம் இல்லை 

அவர்கள் ஏன் வாக்குமூலம் தரப்போகிறார்கள். கேபி போல் எல்லாம் முடிந்தபின் தெரியவரும். தெரிய வரமலே போகலாம்.

நீங்கள் போடவும் முடியாது தள்ளவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

சீமானை றோ வைத்துக்கொள்ளட்டும் 
நாம் சீமானின் "தமிழ் தேசியத்தை" வைத்துக்கொள்வோம் 

றோ வோ சீமானோ வாக்குமூலம் தரும்போது சீமானை போட்டுத்தள்ளிவிட்டு 
போய்க்கொண்டே இருப்போம்.

கொள்கையில் சமரசம் இல்லை 

இது... இது... தான் உண்மையான தமிழன் மனதில்  இருக்க வேண்டிய தகவல்.
கொள்கை சரி.... ஆனால் தலைவன் பிழைவிட்டால்.....
கொள்கைக்காக தலைவனையே உதறித் தள்ளிவிட்டுக் கொள்கையுடன் முன்னேறத் தம்பிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நன்றி மருதர் ஆறு பக்கம் ஓடினாலும் இந்தத் திரியில் இந்த இரண்டு வரிகள் போதும் இதை விளங்கிக் கொள்பவன் தான் கொள்கைவாதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

 

Image

Image

சிங்களம் ஒத்துக்கொண்டாலும் ஒரு சில தமிழன்கள் ஒத்துக்கொள்ள வேணுமே???????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாத்தியார் said:

இது... இது... தான் உண்மையான தமிழன் மனதில்  இருக்க வேண்டிய தகவல்.
கொள்கை சரி.... ஆனால் தலைவன் பிழைவிட்டால்.....
கொள்கைக்காக தலைவனையே உதறித் தள்ளிவிட்டுக் கொள்கையுடன் முன்னேறத் தம்பிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நன்றி மருதர் ஆறு பக்கம் ஓடினாலும் இந்தத் திரியில் இந்த இரண்டு வரிகள் போதும் இதை விளங்கிக் கொள்பவன் தான் கொள்கைவாதி

வணக்கம் அண்ணா,

றோவின் பிடிக்குள் போன எந்த அமைப்பு அதில் இருந்து மீண்டு வந்து தம் தலைவனை உதறி விட்டு கொள்கை வழி நடந்தது? நடக்க கூடியதாக இருந்தது.

புளொட்? ஈபி? டெலோ?

86 க்கு பின்னான ஈ பி ஆர் எல் எவ்வில் தலைமை ரோவின் கைக்குள் போன பின், அதன் உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது?

நாம் தமிழரில் சீமானை மீறி எவரும் இல்லை. பாக்கியராசன், தடா என அனைவருமே ரோ கிழித்த கோட்டை தாண்டாதவர்கள்தான் 2ம் தலைமையும் கூட.

சீமான் பிழை விடுகிறார் என ஒரு தம்பி சொன்னாலே கட்டம் கட்டி விடுவார்கள். பலருக்கு இது நடந்துள்ளது.

தவிரவும் சீமான் பிழை விடுகிறார் என்பதை எதை வைத்து தீர்மானிப்பது?

சீமான் இப்போ இருப்பதை போலவேதான் ஓடப்போகிறார். சில அரசியல் யு டேர்ன்களை அடித்தபடி. 

ஆனால், தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த அமைப்புகளை தந்திரமாக தமிழ் தேசியத்துக்கு எதிராக நிறுத்தியபடி.

அதுதான் ரோ வேண்டுவதும்.

48 minutes ago, Maruthankerny said:

 

Image

Image

இதை யாரும் மறுக்கவில்லையே மருதர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

நீங்கள் எதோ அவசரத்தில் எழுதுகிறீர்கள் 
எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. சாந்தி என்பவர் இருவேறு நபர் அல்ல 
ஒருவர்தான் ஓரிடத்த்தில் சறுக்குவது என்பது இன்னோர் இடத்திலும் பாதிக்கும் 
அவற்றை எல்லாம் தாண்டி கருத்துக்கும் அவதூறுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருக்கிறது.
சந்தியாக்க என்ன எழுதுகிறார் என்பதும் ....
அதுக்கு பதில் எழுதினால் என்ன பாதிப்பு வரும் என்பதும் 
எனக்கும் நாதம் அவர்களுக்கும் தெளிவாகவே தெரிகிறது 

பெண்ணுரிமை என்பது வேறு பெண்களுக்கு எல்லா உரிமையும் வேண்டும் என்பது வேறு 
அனந்தி அவர்கள் என்ன பேசினார்? எங்கு பேசினார்?
என்பதை மறைத்துக்கொண்டு 
வரிக்கு வரி அனந்தி அக்கா....  எழிலன் அண்ணாவின்.... என்று எழுதுவதால் 
அனந்தி அவர்களின் பேச்சும் அதனால் விளைந்த பின்விளைவுகளும் மறையாது.

இங்கு அனந்தி அவர்களுக்கு ஆலவட்டம் தூக்கிக்கொண்டு 
யாருக்கு குழி தோண்டுகிறீர்கள்? அனந்தியின் தம்பிக்குதான் குழி தோண்டுகிறீர்கள் 
இங்கு இருவருமே பக்குப்பட வேண்டியவர்கள்தான் 

அனந்தி அவர்கள்  அவர்கள் பெண் எனபதால் தானே இங்கே தூக்கிப்பிடிக்கிறீர்கள்
எல்லோருக்கும் சம உரிமை இருக்கும்போது .. இங்கே அனந்தி அவர்களை பெண் என்பதால் 
மறைமுகமாக தரம் தாழ்த்துவது யார்?   

இது கருத்துக்களம்.  இங்கே ஆண்பால்  பெண்பால் பார்க்ககூடாது. நாம் மனிதர்கள்  என்ற வகையில் கருத்து வைக்க வேண்டும் நேசக்கரத்தின் நிருவனர்  ஒர்ஆணாகவிருத்து  சாந்தி வைத்த கருத்துக்களை  அந்த ஆண்  வைத்திருத்தால் சரியாகுமா?...வல்வைச்சாகரா ஒரு ஆணாயிருத்தால் அவரது தொழில் பாதிக்கப்படாதா ?இந்த களத்திலுள்ள அனைவரும்  தொழில் செயபவர்கள் தான்  மேற்படி  தொழிலாலரினால்  இங்கு எழுதப்படும்  கருத்துக்கள்  அவர்கள்  தொழிலைப் பாதிக்காதா?

             மேலும் இந்தியாப் பிரதமராகவிருந்த இந்திரா மரணமடையமாலிருந்துயிருத்தால் எமக்கு தீர்வு. கிடைத்திருக்கலாம். ஆனால் அவரின் மகன் இந்திராவின் கொள்கைக்கு நேர் எதிராகச்செயல்ப்பட்டார். அதானால் தீர்வு எட்டக்கனியாகிவிட்டது ...கருணநிதி  எமக்கு எதிராச்செயல்ப்பட்டார்.  அவரது மகனும்  தந்தையின் கொள்கைக்கு  எதிராகச் செயல்படும் வாய்ப்புயிருத்தது  சீமானை ஆதாரித்ததான் மூலம்  அந்த வாய்ப்பை  நாம் இழந்து விட்டோம்  தமிழக முதல்வருடன்  நாம் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் இந்திராவுடனேயே. நேரடித் தொடர்பிலிருத்தவர்கள்  இப்போ. தமிழகமுதல்வருடன் தொடர்பு போன முடியவில்லை. காரணம் எங்கள்  முன் யோசனையற்ற செயல்ப்பாடு..  உணர்ச்சி பொங்கப் பேசி போராட்டத்தில் ஒரு சிறுபான்மையினம் வெற்றி பெற முடியாது..நாங்கள். 25...30.இலட்சம் மக்களே.... இப்போ 50 இலட்சம் நெருக்கியிருப்போம் போராடியதால். குறைத்துவிட்டது.  இனியும் போரிடிக் மக்கள் தொகையை குறைக்க முடியாது. இலங்கையில் பிரச்சனை தீர்க்கப்படமால்  தொடர்த்துமிருப்பது. இந்தியாவின் ஒரு தேவையாகும்  தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் கடைப்பிடிக்கவேண்டியது அணிசேரக்கொள்கையாகும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும்.

ஆம் நிச்சயமாக காரணம் அந்த நிறுவனத்துக்கு எல்லா கருத்து உடையவர்களும் நன்கொடை கொடுத்து கொண்டு இருப்பார்கள் ஒரு சாராரை கருத்தால் சீண்டும்போது அவர்கள் தங்கள் நன்கொடையை நிறுத்திக்கொள்வார்கள். ஆதலால்தான் பல பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தமது கருத்துக்களுக்கு அடிக்கடி அப்போலீஜிஸ் செய்வதை செய்திகளில் படித்து இருப்பீர்கள். 

சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

அது  உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை பொறுத்தது 
சில தொழிலில் சுரனையுடன் இருந்தால் அதிக லாபம் ஈட்ட முடியும்  

 

நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு கட்சி நடத்துகிறவர் 
தமிழ்நாட்டு முதல்வரை சென்று சந்திப்பது எப்படி கூனல் ஆகி குறுகும்?

புலிகள் சந்திரிக்கா ரணில் மகிந்த வென்ற போது வாழ்த்து தெரிவிக்கவில்லையா?
ஏன் அப்போது இந்த கூனல் கும்பிடு பற்றி நீங்கள் எழுதவில்லை? 

 

உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை.

உண்மையுடனும் உரிமைக்காகவும் நிற்கும்போது எந்த மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
ஏன் மாறவேண்டும்? எப்படி மாறவேண்டும்? என்பதை நீங்கள் எழுதினால் ... மேற்கொண்டு எழுதலாம். 
மாறுவதுக்கு ஒரு இஞ்சி கூட இல்லை வென்றாகவேண்டும் விடுதலை என்பதே எமது பேச்சு 

எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது.

அப்படியே பிளேட்டை மாற்றுகிறீர்கள் ...
தலைப்பு சீமான் தமிழக முதல்வரை சந்தித்தார் 
கருத்துக்கள் போதுமான சாணியை சீமான் மீது அடித்தல் 
ஆமையை ஓட விடுதல் நடக்க விடுதல் என்று சித்திர வேலையெல்லாம் செய்துவிட்டு (உங்கள் தரப்பு) 
இப்படி ஒரு வார்த்தையை எப்படி எழுதுகிறீர்கள்? 

தமிழ் இனத்தின் எதிரிகள் எல்லா வேஷத்திலும் இருகிறார்கள் அவர்கள் வேஷங்களை 
வெளிக்கொணர வேண்டிய தேவை இப்பொது இருக்கிறது. யார் அடிக்கிறான் என்பதே தெரியாமல் 
எமது இனம் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது .. அடையாளம் காட்டினால் கொஞ்சம் விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தில் இந்த விழிப்புணர்வு இப்போ வர தொடங்கி இருக்கிறது 

"கூடாதார் நட்பு கூடாதே" என்பது எம் மூதையாரின் உபதேசம் பல இடங்களில் எனக்கு கை கொடுத்து இருக்கிறது நீங்களும் நம்பி கடைப்பிடிக்கலாம்.  

தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம்

"தன்னிலை தாழாமையும் தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்"  

எதிரி எவ்வளவு பெரியவன் என்பது துரதிஷ்டாவசமாக களத்தை நிர்ணயிப்பது இல்லை 
எமது இனம் சூழல் எவ்வளவு அழிவின் ஆபத்தில் இருக்கிறது என்பதே களத்தை நிர்ணயிக்கிறது.
வரலாறு பூராக தோல்விகள் இருக்கிறது என்பதுக்காக புதிய வரலாறை எழுத போராடாதே என்பதுதான் 
மிக பெருத்த தோல்வி. மற்றது எல்லாம் அதற்கு அடுத்தாற் போல் வருவதுதான். 
 

இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

இப்படி ஒரு புது புரளியை ஏன் கிளப்புகிறீர்கள் என்பதுதான் இங்கு புரியாதது .
வரப்போகும் எதிர்வினையை முன் கூட்டியே சொல்லப்பட்டு இருக்கிறது 
நேசக்கரம் தோல்வியடைய சாந்தியக்காவின் இப்படியான எழுத்துக்கள்தான் காரணம் 
அதை அவர் புரியவில்லை எனபதுக்காக... பார்த்துக்கொண்டு இருக்கும் நாமும் சேர்ந்து கவிழ்த்துவிட வேண்டுமா? 

ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

சூழலுக்கு ஏற்ற மாறுதல் என்பதே இலக்கு நோக்கி நகர்வதுக்குத்தான் 
இலக்கு இல்லாதவன் அந்த இடத்திலேயே நின்று கொள்ளலாம் ஒரு நஷடமும் இல்லை 
இலக்கு இருப்பவன் எந்த சூழலையும் தனக்கு சாதகமா பயன்படுத்தி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் 
ஏற்ற சூழலுக்காக காத்திருக்க முடியாது ....... எந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் 

வெளித்தோற்றத்தை ஒரு சூழலால் ஜொலி மாதிரி வைத்த்திருந்தால் பரவாயில்லை 
உள்ளுக்குள் அந்த இரும்பு பிடி என்பது கொள்கையில் இருக்கவேண்டும் 

தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

துரோகத்துக்கு தெரிந்தே துணை போவதும் 
மக்களுக்காக பணி செய்வதையும் எப்படி ஒரே தராசில் போட்டு 
நிறுவுகிறீர்கள் என்பது புரியவில்லை. மகிந்த மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆக 2009இல் என்ன இருந்தது?
ஏன் சென்றார்கள்? என்ன செய்தார்கள் என்பது எல்லாம் எமக்கு காலம்தாழ்த்தி என்றாலும் 
எமக்கு தெரிந்த பின்பும் ஏன் இதை பற்றி விவாதிக்க வேண்டும்?
திருமாவும் இதில் ஏமாளித்தான் ..... அந்த அறிவாவது அவருக்கு இனி வரட்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு. 
இழைத்த துரோகங்களை இனி மாற்ற முடியாது என்றாலும் ....... தொடர் துரோகங்களை தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது 

நீண்டகாலமாக இந்த களத்தில் நீங்கள் எழுதுகிறீர்கள். ஏதோ வாதாடுவதாக நிறையவே சொதப்புவது உங்களுக்கு அத்துப் படி மருது. நீங்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை சரியென்று நிறுவ ஏகப்பட்ட சம்பந்தம் இல்லாதவற்றை பத்தி பத்தியாக எழுதுவதொன்றும் உங்களுக்குப் புதியதல்ல. நாதமும் நீங்களும் ஒருவரா? உங்களுக்கு பழைய கதைகள் நிறையத் தெரியும்.  அவ்விடயங்களில் நிறையவே ஏற்புடைய கருத்துகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் விவாதங்களை நீர்த்துப் போகவைக்கும் பாணி உங்களுடையது.  இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள்.  உங்களுடைய சீமான் சொக்கத்தங்கம் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து என்னை என் ஒழுக்கத்தை சேறடித்து விடாதீர்கள் 🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இது கருத்துக்களம்.  இங்கே ஆண்பால்  பெண்பால் பார்க்ககூடாது. நாம் மனிதர்கள்  என்ற வகையில் கருத்து வைக்க வேண்டும் நேசக்கரத்தின் நிருவனர்  ஒர்ஆணாகவிருத்து  சாந்தி வைத்த கருத்துக்களை  அந்த ஆண்  வைத்திருத்தால் சரியாகுமா?...வல்வைச்சாகரா ஒரு ஆணாயிருத்தால் அவரது தொழில் பாதிக்கப்படாதா ?இந்த களத்திலுள்ள அனைவரும்  தொழில் செயபவர்கள் தான்  மேற்படி  தொழிலாலரினால்  இங்கு எழுதப்படும்  கருத்துக்கள்  அவர்கள்  தொழிலைப் பாதிக்காதா?

             மேலும் இந்தியாப் பிரதமராகவிருந்த இந்திரா மரணமடையமாலிருந்துயிருத்தால் எமக்கு தீர்வு. கிடைத்திருக்கலாம். ஆனால் அவரின் மகன் இந்திராவின் கொள்கைக்கு நேர் எதிராகச்செயல்ப்பட்டார். அதானால் தீர்வு எட்டக்கனியாகிவிட்டது ...கருணநிதி  எமக்கு எதிராச்செயல்ப்பட்டார்.  அவரது மகனும்  தந்தையின் கொள்கைக்கு  எதிராகச் செயல்படும் வாய்ப்புயிருத்தது  சீமானை ஆதாரித்ததான் மூலம்  அந்த வாய்ப்பை  நாம் இழந்து விட்டோம்  தமிழக முதல்வருடன்  நாம் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் இந்திராவுடனேயே. நேரடித் தொடர்பிலிருத்தவர்கள்  இப்போ. தமிழகமுதல்வருடன் தொடர்பு போன முடியவில்லை. காரணம் எங்கள்  முன் யோசனையற்ற செயல்ப்பாடு..  உணர்ச்சி பொங்கப் பேசி போராட்டத்தில் ஒரு சிறுபான்மையினம் வெற்றி பெற முடியாது..நாங்கள். 25...30.இலட்சம் மக்களே.... இப்போ 50 இலட்சம் நெருக்கியிருப்போம் போராடியதால். குறைத்துவிட்டது.  இனியும் போரிடிக் மக்கள் தொகையை குறைக்க முடியாது. இலங்கையில் பிரச்சனை தீர்க்கப்படமால்  தொடர்த்துமிருப்பது. இந்தியாவின் ஒரு தேவையாகும்  தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் கடைப்பிடிக்கவேண்டியது அணிசேரக்கொள்கையாகும்..

 

கந்தையா ஐம்பத்தியேழு உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இது கருத்துக்களம்.  இங்கே ஆண்பால்  பெண்பால் பார்க்ககூடாது. நாம் மனிதர்கள்  என்ற வகையில் கருத்து வைக்க வேண்டும் நேசக்கரத்தின் நிருவனர்  ஒர்ஆணாகவிருத்து  சாந்தி வைத்த கருத்துக்களை  அந்த ஆண்  வைத்திருத்தால் சரியாகுமா?...வல்வைச்சாகரா ஒரு ஆணாயிருத்தால் அவரது தொழில் பாதிக்கப்படாதா ?இந்த களத்திலுள்ள அனைவரும்  தொழில் செயபவர்கள் தான்  மேற்படி  தொழிலாலரினால்  இங்கு எழுதப்படும்  கருத்துக்கள்  அவர்கள்  தொழிலைப் பாதிக்காதா?

             மேலும் இந்தியாப் பிரதமராகவிருந்த இந்திரா மரணமடையமாலிருந்துயிருத்தால் எமக்கு தீர்வு. கிடைத்திருக்கலாம். ஆனால் அவரின் மகன் இந்திராவின் கொள்கைக்கு நேர் எதிராகச்செயல்ப்பட்டார். அதானால் தீர்வு எட்டக்கனியாகிவிட்டது ...கருணநிதி  எமக்கு எதிராச்செயல்ப்பட்டார்.  அவரது மகனும்  தந்தையின் கொள்கைக்கு  எதிராகச் செயல்படும் வாய்ப்புயிருத்தது  சீமானை ஆதாரித்ததான் மூலம்  அந்த வாய்ப்பை  நாம் இழந்து விட்டோம்  தமிழக முதல்வருடன்  நாம் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் இந்திராவுடனேயே. நேரடித் தொடர்பிலிருத்தவர்கள்  இப்போ. தமிழகமுதல்வருடன் தொடர்பு போன முடியவில்லை. காரணம் எங்கள்  முன் யோசனையற்ற செயல்ப்பாடு..  உணர்ச்சி பொங்கப் பேசி போராட்டத்தில் ஒரு சிறுபான்மையினம் வெற்றி பெற முடியாது..நாங்கள். 25...30.இலட்சம் மக்களே.... இப்போ 50 இலட்சம் நெருக்கியிருப்போம் போராடியதால். குறைத்துவிட்டது.  இனியும் போரிடிக் மக்கள் தொகையை குறைக்க முடியாது. இலங்கையில் பிரச்சனை தீர்க்கப்படமால்  தொடர்த்துமிருப்பது. இந்தியாவின் ஒரு தேவையாகும்  தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் கடைப்பிடிக்கவேண்டியது அணிசேரக்கொள்கையாகும்..

 

அவர்கள் பெண்கள் பெண்கள் என்று நீங்கள்தான் அவர்களை தாழ்த்துகிறீர்கள் 
ஏன் இப்படி தாழ்த்துகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. நேசக்கரத்தை ஒரு ஆண் நிறுவனரான இருந்து 
இவரை போலவே சில நபர்களை நம்பி மோசம் போய்யிருப்பின் .... 
இதே கருத்தைத்தான் நான் எழுதி இருப்பேன் ... காரணம் எனது கருத்து ஒன்றும் எதையும் வெட்டி புடுங்க போவதில்லை நேசக்கரத்தால் தாயகத்தில் சிலருக்கு உதவி கிடைக்கும்  ... எங்கள் கருத்து மோதல்களை விடவும்  நேசக்கரம் சிறப்படைய வேண்டும் என்பதே எனது எண்ணம். அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால் 
நானும் இங்கு கம்பு சுத்தி இருப்பேன் ........

நீங்கள் மிக பெருத்த தவறை செய்கிறீர்கள் (கிட்டதட்ட ஒரு தனிமனித தாக்குதல் போன்று)
ஆனால் நீங்கள் அப்படி எண்ணி செய்யவில்லை என்று நம்புகிறேன் ...

அவரை எழுத வேண்டாம் என்று நான் இங்கு எங்கும் எழுதவில்லை 
நான் எழுத மாட்டேன் என்றுதான் எழுதி இருக்கிறேன் 
வீணான பழி சுமத்தி வெறும் கம்பு சுற்றுகிறீர்கள். 

அடிப்படையில் மேலே என்ன எழுதி இருக்கிறது என்பது கூட தெரியாமல் சிலர் உங்களுக்கு வந்து பச்சை கூட குத்தி இருக்கிறார்  அதில் ஒருவர் மட்டுஉறுத்தினர் இவர்கள் வாசிப்பு இந்த அளவில்தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன். நான் எழுத மாட்டேன் என்பதை நீங்கள் திரித்து அவரை எழுதவேண்டாம் என்று சுமத்தும் வீண் பழிக்கு மட்டுஉரத்தினரின் பச்சை ......... இவ்வாறான புரிதல் இன்மைகள் இங்கு வளர்ந்துகொண்டே வருகின்றது  என்பதால்தான் .... நான் இங்கு பொழுது போக்குமட்டும் வந்து போகிறேன்.

நீங்களும் ஒன்றையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள் 
ஒரு பகிடி திரியில் சந்தித்து சிரித்து கொள்வோம் 

உங்களை நான் பகைத்தோ 
நான் சாந்தியக்கவை பகைத்தோ ஆகுவதுக்கு ஒன்றும் இல்லை 

இவற்றை தாண்டி நேசக்கரம் போன்ற அமைப்புக்கள் வாழவேண்டும் 
எமது உறவுகளுக்கு தேவையான உதவிகள் சென்று அடைய வேண்டும் 

நீங்கள் எத்தனை பேர் நின்று கம்பு சுத்தினாலும் இந்த எண்ணத்தில் மாற்றம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

நீண்டகாலமாக இந்த களத்தில் நீங்கள் எழுதுகிறீர்கள். ஏதோ வாதாடுவதாக நிறையவே சொதப்புவது உங்களுக்கு அத்துப் படி மருது. நீங்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை சரியென்று நிறுவ ஏகப்பட்ட சம்பந்தம் இல்லாதவற்றை பத்தி பத்தியாக எழுதுவதொன்றும் உங்களுக்குப் புதியதல்ல. நாதமும் நீங்களும் ஒருவரா? உங்களுக்கு பழைய கதைகள் நிறையத் தெரியும்.  அவ்விடயங்களில் நிறையவே ஏற்புடைய கருத்துகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் விவாதங்களை நீர்த்துப் போகவைக்கும் பாணி உங்களுடையது.  இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள்.  உங்களுடைய சீமான் சொக்கத்தங்கம் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து என்னை என் ஒழுக்கத்தை சேறடித்து விடாதீர்கள் 🤣🤣🤣🤣🤣

அதெல்லாம் பழைய மருதங்கேணி அக்கா 
இப்போ எல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு 

சீமான் நல்லவர் வல்லவர் என்பதில் எனக்கே சந்தேகம் உண்டு 
காரணம் நாம் கடந்த துரோகங்கள் எம்மை எளிதாக யாரையும் நம்ப விடுகுதில்லை 

அவர் கெட்டவர் என்றால் 
ஏன் கெட்டவர் என்று எழுதுங்கள் 
வாசித்து சீமானுக்கு நாம் கொடுக்கும் ஆதரவை நிறுத்தி கொள்கிறோம் என்றுதான் எழுதுகிறேன் 

இந்த திரியில் இத்தனை கூத்து நடந்தபோதும் வந்து பார்த்துவிட்டு போனேன் 
ஒரு கருத்தையும் எழுதவில்லை எழுத தோன்றுவதும் இல்லை 

உங்கள் மீதும் சாந்தியக்க மீதும் உள்ள சிறு அக்கறையில் மட்டுமே எழுதினேன் 
உங்களிடம் கொஞ்சம் புரிதல் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அவ்வளவே.

Link to comment
Share on other sites

14 hours ago, Nathamuni said:

சாந்தி அக்கா,

ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
 

மன்னிக்கவும் பெருமாள்.  

நேசக்கரம் தன் பணியைத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. 

எந்தவிதமான உள்நோக்கத்தோடும் எதையும் எழுத வரவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

நீண்ட காலமாக நான் அரசியல் திரிகளில் எழுதாமல் ஒதுங்கியே இருக்கிறேன். எனினும் சீமான் மீதான பக்தியில் எங்கள் இனத்துக்கு எந்த நன்மையும் வரக்கூடாது என்ற நல் நோக்கில் பலரும் இயங்குவதைப் பார்த்து அமைதி காக்க முடியவில்லை. 

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

நானும் கள்ள மெளனம் காத்து பார்வையாளர் வரிசையில் இருக்கலாமா என்று பார்க்கின்றேன்😁

அது உங்கள் சித்தம் 😀🤭

13 hours ago, Sasi_varnam said:

என்ன இப்போதெல்லாம் அக்காவுக்கு ஆமை சித்திரத்தில்  🐢🐢🐢🐢🐢🐢 அதிக ஆர்வம்

ஆமைகளால் புனித பூமியை உருவாக்கலாம் என்று ஒரு யோசனை தான் வேறையென்ன தம்பி. 😀

பி. கு - இப்பதில் சசிவர்ணத்துக்கு மட்டுமே. வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. 🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆமை யின் வெற்றி வருடங்கள் கடந்து நினைவிருக்கும்...

முயல்  லின் வெற்றி பந்தய தோடு பரந்திருக்கும்..

முடியும் என நினைத்து அலட்சியம் செய்பவர்களை விட

முடியாது என நினைக்காமல் முயற்சி செய்பவர்கள். சிறந்தவர்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.