Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

 இங்கு ஒரு புதிய வீடு வாங்கி குடியமர்ந்த பல அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் பலரை எனக்கு தெரியும்.  

நான் இங்கே பலமுறை எழுதியது தான். உண்மையில் உங்களுக்கு எந்த தேசியவாதிகளையும் தெரியாது. கள்ளர் துரோகிகளை தெரியும் பழக்கம். அல்லது உங்களைவிட முன்னைறியவன் எல்லோரும் பணத்தை சுருட்டிய வர்கள் என்று வயித்தெரிச்சலில் இவ்வாறு எழுதுகிறீர்கள்.

உண்மையில் தேசியத்துடன் நின்றவர்கள் இன்றும் விசா இன்றி வேலையின்றி குடும்பம் இன்றி வீடு வாசல் இன்றி மாதா மாதம் காவல்துறையினரிடம் கையொப்பமிட்டு கொண்டு கண்ணீரோடு வாழும் பலரை எனக்கு தெரியும் 

ஆனால் அதை பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள். ஏனெனில் உங்கள் கோளாறு உங்கள் பார்வையில் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

தலை மன்னித்து கொள்ளுங்கள் !
உங்களுக்கு நான் எந்த இடத்திலும் உதவ போவதில்லை 
ஆனால் உங்கள் உதவி எனக்கு தேவை என்று எண்ணுகிறேன் 

அடுத்தவர்கள் சும்மா வந்து உத்தமருக்கு நடிக்கும்போது 
திரியில் நடப்பதை சுட்டி காட்ட வேண்டி வந்துவிடுகிறது 

இதெல்லாம் தேவை இல்லை என்று  நான் முழுமையாக நம்புகிறேன் 
நான் மறைமுகமாக உங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டுவது என்பது 
வெறும் அயோக்கியத்தனம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் 
நேரடியாக எழுதவேண்டும் இல்லை என்றால் விட வேண்டும் 
ஆனால் நாம் செய்வது சரியானது அல்ல ....

இவை உங்களை சீண்டுவதாக  எண்ணினால் 
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் 

எனது வாதத்தை மெய்பிக்க நான் முனையவில்லை 
சிலர் உத்தமருக்கு நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இந்த திரியில் இருந்து ஒதுங்குகிறேன்! 

மருதர்,

இதென்ன மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம்.

உங்களிடம் பிடிக்காததை சொன்னேன் அல்லவா ?

உங்களிடம் பிடித்தது என்ன தெரியுமா?

நீங்கள் சரியென்று நினைபதற்க்காக நின்று வாதாடுவதைதான்.

நீங்கள் என்னை குறிப்பிடாமல் சொன்னாலும் அதை உரிமையாக எடுத்து கதைப்பேன். அப்படி ஒரு அண்ணனுடனான சம்பாசணை போலத்தான் இதை பார்கிறேன்.

இன்னுமொன்றயும் சொல்கிறேன்.

யாழில் இது வெள்ளாடுகளை வெள்ளாடுகளுடன் மோத விட்டு பார்க்கும் காலம். இந்த திரி நெடுகிலும் உங்களை சீண்ட கூடாது என்று ஒரு முடிவோடுதான் இருந்தேன்.

மேலே ஓணாண்டியார் சொன்னது போல, கோசான் உங்கள் வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி வீட்டு ஈசியாக போகும் விசயம் இது.

நான் முன்வைப்பதும் ஒரு circumstantial argument என்பதால், நானும் அதை புரிந்து கொள்வேன்.

இந்த திரியில் நானும் போதியளவு எழுதி விட்டதாகவே உணர்கிறேன்.

இன்னொரு திரியில் சந்திப்போம் 🙏🏾.

பிகு: எனக்கு ஒரு மன சுணக்கமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இதுக்கு எல்லாம் சீமான் தயாராக இருந்தாலும் 
நீங்கள் விடவா போகிறீர்கள்?

நீங்கள் என்ன. பொய்யா  சொல்லப்போகிறீர்கள்.  ? ஆம். நான் தான் அவரை விடவில்லை.  இனிமேலும் முதல்வர் ஆக விடப்போவதில்லை. தொடர்த்தும் ஸ்டாலின்  தான் முதல்வர். சீமான் விரும்பினால். அடிகடி போய் செக்கை வேண்டி வரலாம்

சா...சா...செக்கை கொடுக்கலாம்.  எனது பலத்தை நான்  இதுவரை அறிந்து இருக்கவில்லை.  துல்லியாமாக  கண்டுபிடித்து  அறியத் தத்தமைக்கு நன்றி பல.     ஒரு பானை சோற்றுக்கு  ஒரு  சோறு பதம்.  என்பார்கள். சீமான். கொள்கை பற்றி  விவாதிக்க விரும்பவில்லை. காரணம்  தமிழ் நாடடு மக்களின் தீர்ப்புக்கு  தலை வணக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 15:15, தமிழ் சிறி said:

எப்பிடியும்… வாற வெள்ளிக்கிழமைக்குள்ளை தாண்ட வைச்சிடலாம். 🤣

சிறியர் நீங்கள் சாதிச்சுப் போட்டியல்.இன்று வியாழன்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

51 minutes ago, சுவைப்பிரியன் said:

சிறியர் நீங்கள் சாதிச்சுப் போட்டியல்.இன்று வியாழன்.😀

Record Breaking GIFs - Get the best GIF on GIPHY

Record GIFs | Tenor

சுவைப்பிரியன்....  
ஆறு நாளில்.... 230 பதிவுகளும், 6600 பார்வையாளர்களும்,  
தமிழக செய்தியில் இடம் பெற்றதை, 

யாழ்.கள  வரலாற்றில்... பொன்  எழுத்துக்களால், பொறிக்கப் பட வேண்டும்.  :grin:  🤣

Link to comment
Share on other sites

18 hours ago, Nathamuni said:

சாந்தி அக்கா, கொண்டு வந்து பேசிய விடயங்கள், பண்பே தெரியாத இருவர்: சுந்தரவள்ளி, பழனி. இவர்களது வீடியோக்களை இவர் பார்க்கிறாரோ என்னும் போது, அவரது நேசக்கரம் அமைப்பு பாதிக்கப்படுவது கண்கூடாக தெரிந்தது, சுட்டிக்காட்டினேன். புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

இத்திரியில் எழுதுவதில்லை என போயிட்டு திரும்ப வந்ததில் யாரும் கோபிக்கமாட்டீர்கள் தானே? 

நாதமுனி மன்னிக்க, பண்பே தெரியாதவர் அண்ணனின் சொக்கத்தங்கம் பழனியின் வீடியோ நீங்கள் பார்ப்பதே இல்லை.  அப்படியென்றால் பழனி பண்பிலுலாத கருத்தாளர் என எப்படி உங்களுக்கு புரிந்திருக்கும்? 

அண்ணனை கேள்வி கேட்கும் சுந்தரவள்ளி பண்பற்ற பேராசிரியர் அவரையும் நீங்கள் பார்ப்பதில்லை. ஆனால் சுந்தரவள்ளி கருத்தை பார்க்கும் அளவு அவ பெரிய ஆள் இல்லை.  அதை எப்படி அறிந்தீர்கள்? 

உங்களுக்கு அல்லது வேறு பலருக்கும் ஒருவரை பிடிக்காதவிடத்து அல்லது நீங்கள் நேசிக்கும் அண்ணன் சீமான் போன்ற தங்கங்களை யாரும் எதுவும் பறையாமல் இருந்தால் அவர்கள் உங்கள் பார்வையில் புனிதர்கள். இந்த வரிசையில் நான் இல்லை. 

இதையிதைத்தான் நான் பார்க்கலாம் கேட்கலாம் என்று எந்த தடையும் எனக்கு நான் போடுவதில்லை. 

சாலினியையும். நான் பார்க்கிறேன்.  ஆனால் பலருக்கு சாலினி வேப்பெண்ணெய்.

கருத்துக்களால் மோதிக்கொள்வோம் தனிமனிதர்களாக பகையை தவிர்ப்பது தான் நன்று. 

சீமான் மீதான உங்கள் பக்தி உங்கள் உரிமை. 

Link to comment
Share on other sites

On 8/6/2021 at 07:40, shanthy said:

சீமானின் சிங்கப்பூர் சிங்கம் பழனி அனந்தியை வசைபாடியது 2021.

சீமானுக்கு தங்கள் நட்பு வட்டத்தை இணைத்து 2010 - 2012 காலம் வரை சீமானுக்கு உயிர் உடல் ஆவி பொருள் என ஐரோப்பிய நாடொன்றில் இருந்து 2போராளிப்பெண்கள் மாதம் 10 பவுண்ஸ் 10 யூரோ என சேகரித்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அவர்களில் ஒருத்தி 90 கோட்டை சமரில் காலொன்றை இழந்தவள். அவளது கால் பற்றியும் அண்ணன் ஒருபடி மேலே போய் பழனியை விஞ்சும் வகையில் பேசியிருந்தார். 

அதுமட்டுமல்ல அவர்களுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு என்று புரளியையும் பரப்பிய பெரு(சீ) மான். 

அனந்தி பற்றி பழனி பேசியதைக் கேட்டபோது, 

 சீமானை அண்ணை என்றும் கயலை அண்ணி என்று அழைத்து தன் உரிமை பேணும் தம்பி ஒருவரைக் கேட்டேன். ஏன்ரா தம்பி உன்ர கொண்ணன்ர ஆள் இப்படிக் கதைக்கிறார்? 

அந்தத் தம்பி சொன்னான் "அனந்தி கனபேரோடை கள்ளத்தொடர்பு இருக்கு" பழனி சொன்னது சரிதான். 

சீமான் எனும் பொய் மான் பற்றி கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும். 

இப்படி நிறைய கதைகள் இருக்கு. இத்தோடு சீமான் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்கிறேன். 

வாழ்க சீமான் புகழ்.

வளர்க சீமான் பெருமைகள். 

 

ஒருமாதிரி 7பக்கங்களை இழுத்து கொண்டு வந்தாச்சு. அப்பாடா. 😀

மேலே நான் எழுதிய விடயம் குறித்த போராளிகள் எனது தோழிகள். 

அவர்கள் சீமானை வசைபாடவில்லை.  அவரது அரசியல் எங்களுக்கு விடிவுதரும் என நம்பி ஆதரித்து பணமும் சேகரித்து கொடுத்தார்கள். 

அவர்கள் நம்பிக்கைக்கு சீமான் செய்த உபகாரம் தான் அவர்கள் மீதான பழிசுமத்தல். ஆயினும் அவர்கள் சீமான் மூது சேறடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள்.  

இதை சிலர் சரியாக புரிந்து கொள்ளாமல் அண்ணன் மீது ஆதாரமற்ற குற்றம் என கேள்வி எழுப்பியுள்ளதால் எழுதியுள்ளேன். 

இத்தோடு விடைபெறுகிறேன். 

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

 

Record Breaking GIFs - Get the best GIF on GIPHY

Record GIFs | Tenor

சுவைப்பிரியன்....  
ஆறு நாளில்.... 230 பதிவுகளும், 6600 பார்வையாளர்களும்,  
தமிழக செய்தியில் இடம் பெற்றதை, 

யாழ்.கள  வரலாற்றில்... பொன்  எழுத்துக்களால், பொறிக்கப் பட வேண்டும்.  :grin:  🤣

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும்  தெரியுது

யாழ் கள  உறவுகள்  என்ன  தான் 

அடிபட்டாலும்  கடிபட்டாலும்

கட்டி  பிடித்து உருண்டாலும்

இறுதியில் 

மன்னிச்சிடப்பா

எதுக்கண்ணே  மன்னிப்பு?

எனக்கு  நீ வேண்டும்

உனக்கு நான்  வேண்டும்

எமக்கு எல்லோரும்  வேண்டும்

என்பதாகிவிடுகிறது

இந்த  நிலைக்கு  தான் நானும்  வந்து  கன காலமாகிவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, appan said:

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

 

1 hour ago, goshan_che said:

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

இந்த அரிய சாதனையை நிகழ்த்தியமைக்காக… 👍🏼👏👏👏

கோசானுடன்…. சேர்த்து இன்னும் நால்வர், பரிசு பெறுவதற்கு தகுதி உடையவர்களாக தெரிவு செய்யப் பட்டிருக்கின்றார்கள். அதில் ஒரு பெண் உறுப்பினரும் உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 🤝😀 😂 🤣😁

Link to comment
Share on other sites

38 minutes ago, goshan_che said:

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

@goshan_che தானே விருதைப் பெற வேண்டும். நாளை வெள்ளிக்கிழமை @தமிழ் சிறி விருதை அறிவிப்பாரென நம்புகிறேன்.

இக்கருத்து தமிழ் சிறி அவர்க ளுக்கு மட்டுமான கருத்து. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 

இப்படியே ஒவ்வொன்றாக தூக்கி வெளியில் விட்டால் கடைசியில் பையில ஒன்றுமில்லாது  போகலாமப்பா🤣🤣🤣

உண்மைதான் அண்ணை. அதனால்தான் வருடகணக்கில் அவதானித்து, பலதை பல கோணங்களில் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

எப்படியாயினும்,

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் (வாசகர்கள்).

பிகு

பாம்பு உள்ள பையை விட வெறும் பை மேலானது என்பதும் உண்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உண்மைதான் அண்ணை. அதனால்தான் வருடகணக்கில் அவதானித்து, பலதை பல கோணங்களில் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

எப்படியாயினும்,

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் (வாசகர்கள்).

பிகு

பாம்பு உள்ள பையை விட வெறும் பை மேலானது என்பதும் உண்மையே.

உண்மை தான்

(பச்சை  புள்ளி கைவசம்  இல்லையாகையால் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒன்று மட்டும்  தெரியுது

யாழ் கள  உறவுகள்  என்ன  தான் 

அடிபட்டாலும்  கடிபட்டாலும்

கட்டி  பிடித்து உருண்டாலும்

இறுதியில் 

மன்னிச்சிடப்பா

எதுக்கண்ணே  மன்னிப்பு?

எனக்கு  நீ வேண்டும்

உனக்கு நான்  வேண்டும்

எமக்கு எல்லோரும்  வேண்டும்

என்பதாகிவிடுகிறது

இந்த  நிலைக்கு  தான் நானும்  வந்து  கன காலமாகிவிட்டது

விசுகுயண்ணை  உங்கள் கணிப்பு  தவறு. ...நாங்கள் எங்கே  அடிபட்டோம்.  அல்லது கடிபட்டோம்...?.நாங்கள் அடிபடவுமில்லை....கடிபடவுமில்லை.   எங்களது  கருத்துக்களே. மோதிக்கொண்டன....ஒரு கருத்துக் களத்தில்  கருத்துகள் எவ்வளவுக்கு மோதமுடியுமோ  அவ்வளவுக்கு  மோத வேண்டும்  அப்போதான்  சிறத்த கருத்துக்களம்  உருவாகும். இங்கே  குறுப்புகளின் எண்ணிக்கை. இரண்டு  தான் இது போதாது. நாலு. அல்லது ஐந்தாக. இருப்பது  சிறப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2021 at 05:07, goshan_che said:

 

இனி எந்த கட்சியை நாம் தமிழர் விமர்சனம் செய்தாலும் கல் தலைவர் மீதும் போராட்டம் மீதும்தான் எறியப்படும். 

 

போராடிய இனத்திலுள்ள பலர் தூற்றும்போது தமிழகத்தில் கல்லெறிவது ஆச்சரியத்திற்குரியதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

விசுகுயண்ணை  உங்கள் கணிப்பு  தவறு. ...நாங்கள் எங்கே  அடிபட்டோம்.  அல்லது கடிபட்டோம்...?.நாங்கள் அடிபடவுமில்லை....கடிபடவுமில்லை.   எங்களது  கருத்துக்களே. மோதிக்கொண்டன....ஒரு கருத்துக் களத்தில்  கருத்துகள் எவ்வளவுக்கு மோதமுடியுமோ  அவ்வளவுக்கு  மோத வேண்டும்  அப்போதான்  சிறத்த கருத்துக்களம்  உருவாகும். இங்கே  குறுப்புகளின் எண்ணிக்கை. இரண்டு  தான் இது போதாது. நாலு. அல்லது ஐந்தாக. இருப்பது  சிறப்பு 

எதையுமே

அதன் தன்மையோடு பார்ப்பதே சரியாக வரும்

கண்ணை மூடிவிட்டால்

எதையும் பார்க்காவிட்டால்......???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதருக்குக் கோபம் வந்தது  பெண்கள் -அது யாராக இருந்தாலும்- கருத்தெழுதும் உரிமைக்கு ஆதரவாக சில "உத்தமர்கள்" குரல் கொடுத்துப் பிரபலமாகி விட்டது தான் போல!

இதில் "உத்தமன்" பட்டத்திற்குத் தகுதியில்லையாயினும் குரல் கொடுத்தவன் நானும் தான் என்பதால் சொல்கிறேன்:

1. கருத்துக்களின் பல்லினத் தன்மையென்பது எழுதுவோர் பல்லினத் தன்மையாக இருக்கும் போது மட்டுமே சாத்தியம். இந்தப் பல்லினத் தன்மை கருத்துகளில் அனுமதிக்கப் படாமையால் தான் எல்லா முட்டைகளையும் ஒரே பெட்டியில் வைத்து ஒரே நாளில் அழித்து விட்டு இப்போது புதிய பெட்டிகள் தேடி அலைகிறார்கள் ஈழவர்கள்.

2. எனவே வித்தியாசமான கருத்துடையோராக இருக்கக் கூடிய அனைவரையும் - பெண்கள், இடைப்பாலினர், பட்டமுடையோர், பட்டமில்லாதோர், நக்கல்பாரிகள்- இப்படி எல்லாரையும் பேச அனுமதியுங்கள்!

3. இப்படிப் பட்ட பல்லினத் தன்மையை ஜீரணிக்க முடியா விட்டால், அல்லது அது உங்களுக்கு அச்சுறுத்தல் என்று தோன்றினால் தாராளமாக வடகொரியா  போன்ற ஏதாவதொரு நாட்டில் சென்று உங்களுக்கேயுரிய homogeneous சுதந்திரத்தை அனுபவியுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2021 at 00:06, Nathamuni said:

அப்பிடியானால், நாம் பாம்பு தைலம் கதையினை நம்ப உங்கள் முன்னைய நிலைப்பாடுகள் பாதிக்குமோ? 

நீங்கள் சொன்னால், வேதம், நாம் சொன்னால் சென் தத்துவமோ?

உங்களுடன் விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை. நீங்கள் தான் வலிந்து பேச வந்தீர்கள். பெருமாள் போலவே, உங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 

இதைத்தான் நான் முன்பே சொல்லியிருக்கிறேன். விளக்கமில்லாதவர்களிடமும் மற்றவர்கள் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்களிடம் இருந்தும் விலகியிருப்பதே உசிதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

இதைத்தான் நான் முன்பே சொல்லியிருக்கிறேன். விளக்கமில்லாதவர்களிடமும் மற்றவர்கள் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்களிடம் இருந்தும் விலகியிருப்பதே உசிதம்.

வணக்கம் தமிழன்! நீங்கள் பாம்பெண்ணைக்குப் போட்டு விட்டுப் பின்னர் நீக்கிய பச்சைக்கு நன்றி! :grin:அரசியல் கருத்து ஒத்து வராததால், விஞ்ஞானத் தரவுகளும் ஒத்து வரா என்பது நல்ல கொள்கை தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

வணக்கம் தமிழன்! நீங்கள் பாம்பெண்ணைக்குப் போட்டு விட்டுப் பின்னர் நீக்கிய பச்சைக்கு நன்றி! :grin:அரசியல் கருத்து ஒத்து வராததால், விஞ்ஞானத் தரவுகளும் ஒத்து வரா என்பது நல்ல கொள்கை தான்!

ஜஸ்டின், நான் ஆள் பார்த்து பச்சை குத்துவதில்லை. கருத்துக்களுக்கு மாத்திரமே. உங்களுக்கும் பலமுறை அரசியலிலாத திரிகளில் பச்சை குத்தியிருக்கிறேன். உங்களின் ஓர் மருத்துவ கட்டுரைக்கும் குத்திய ஞாபகம் இருக்கிறது. பச்சை குத்திவிட்டு அதை எடுக்கும் அளவுக்கு வன்மம் என்னிடமில்லை. நீங்கள் கூறுவதுபோல் பச்சை நீக்கப்பட்டிருந்தால் அது தவறுதலாகவே நீக்கப்பட்டிருக்கும். மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2021 at 11:21, goshan_che said:

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

 

@goshan_che பகலவன் தொடர்ந்து போராடப் போவதாக இந்த களத்தில் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

@goshan_che பகலவன் தொடர்ந்து போராடப் போவதாக இந்த களத்தில் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

அவர் போராடப்போவதாக சொன்னால் அதில் நான் என்ன நிலைப்பாடு எடுக்க முடியும்? அது அவரையும் அவர் சார்ந்தோரையும் சேர்ந்த விடயம். 

ஆனால் அவரிடம் நான் முன்பு யாழில் கருத்து பரிமாறியதன் அடிப்படையில் அவர், ஆயுத போராட்டத்தை சொல்லவில்லை என்றே நான் விளங்கி கொண்டேன்.

அவர் பதிவையும் உங்கள் எதிர்வினையையும் பார்த்து, நான் அதை ஒரு misunderstanding என்றே புரிந்து கொண்டேன்.

நான் போராட்டம் நடந்த போது, அந்த மண்ணில் இருந்தும், போராட போகாத ஆள். ஆகவே போனவர்கள் மீது, என்னைவிட, ஏனையோரை விட ஒரு படி கூடிய மரியாதை உண்டு.

தனிநாடு சாத்தியமற்ற கொள்கை என்பதை எனக்கு 16, 17 வயது ஆனா போதில் இருந்து நம்புகிறேன்.

இனிமேல் ஆயுத போராட்டம் கூடாது என்பதையும் அதே உறுதியோடு நம்புகிறேன்.

இவை இரெண்டையும் தவிர்த்து தமிழர்களுக்கு ஒரு கெளரவமான தீர்வு வர போராடுவதில் தவறில்லை என நினைக்கிறேன்.

பகலவன் அண்ணாவும் இதை ஒத்த ஒரு நிலைப்பாட்டில் இருப்பார் என்பது என் ஊகம்.

Link to comment
Share on other sites

12 hours ago, goshan_che said:

தனிநாடு சாத்தியமற்ற கொள்கை என்பதை எனக்கு 16, 17 வயது ஆனா போதில் இருந்து நம்புகிறேன்.

ஆனால் துரதிஷ்சவசமாக அதே  16,17 பாலகர்களிடம் தான் தனி நாடு சாத்தியம் என்ற போலி பிம்பம் தமிழ்  பேச்சாற்றல் உள்ளவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு திணிக்கப்பட்டது. விளைவு……… அடுத்தடுத்த ஒட்டுமொத்த தலைமுறை இளைஞர்களின் கல்வி, சமூக வாழ்க்கை நாசமாக்கப்படதுடன்  தமிழ் தேசியம்????? தமிழரின் இருப்பு ?????? ஆனது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

ஆனால் துரதிஷ்சவசமாக அதே  16,17 பாலகர்களிடம் தான் தனி நாடு சாத்தியம் என்ற போலி பிம்பம் தமிழ்  பேச்சாற்றல் உள்ளவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு திணிக்கப்பட்டது. விளைவு……… அடுத்தடுத்த ஒட்டுமொத்த தலைமுறை இளைஞர்களின் கல்வி, சமூக வாழ்க்கை நாசமாக்கப்படதுடன்  தமிழ் தேசியம்????? தமிழரின் இருப்பு ?????? ஆனது. 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழர்களின் இருப்பும் அவர்களின் வளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தானே உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.