Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

 இங்கு ஒரு புதிய வீடு வாங்கி குடியமர்ந்த பல அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் பலரை எனக்கு தெரியும்.  

நான் இங்கே பலமுறை எழுதியது தான். உண்மையில் உங்களுக்கு எந்த தேசியவாதிகளையும் தெரியாது. கள்ளர் துரோகிகளை தெரியும் பழக்கம். அல்லது உங்களைவிட முன்னைறியவன் எல்லோரும் பணத்தை சுருட்டிய வர்கள் என்று வயித்தெரிச்சலில் இவ்வாறு எழுதுகிறீர்கள்.

உண்மையில் தேசியத்துடன் நின்றவர்கள் இன்றும் விசா இன்றி வேலையின்றி குடும்பம் இன்றி வீடு வாசல் இன்றி மாதா மாதம் காவல்துறையினரிடம் கையொப்பமிட்டு கொண்டு கண்ணீரோடு வாழும் பலரை எனக்கு தெரியும் 

ஆனால் அதை பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள். ஏனெனில் உங்கள் கோளாறு உங்கள் பார்வையில் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

தலை மன்னித்து கொள்ளுங்கள் !
உங்களுக்கு நான் எந்த இடத்திலும் உதவ போவதில்லை 
ஆனால் உங்கள் உதவி எனக்கு தேவை என்று எண்ணுகிறேன் 

அடுத்தவர்கள் சும்மா வந்து உத்தமருக்கு நடிக்கும்போது 
திரியில் நடப்பதை சுட்டி காட்ட வேண்டி வந்துவிடுகிறது 

இதெல்லாம் தேவை இல்லை என்று  நான் முழுமையாக நம்புகிறேன் 
நான் மறைமுகமாக உங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டுவது என்பது 
வெறும் அயோக்கியத்தனம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் 
நேரடியாக எழுதவேண்டும் இல்லை என்றால் விட வேண்டும் 
ஆனால் நாம் செய்வது சரியானது அல்ல ....

இவை உங்களை சீண்டுவதாக  எண்ணினால் 
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் 

எனது வாதத்தை மெய்பிக்க நான் முனையவில்லை 
சிலர் உத்தமருக்கு நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இந்த திரியில் இருந்து ஒதுங்குகிறேன்! 

மருதர்,

இதென்ன மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம்.

உங்களிடம் பிடிக்காததை சொன்னேன் அல்லவா ?

உங்களிடம் பிடித்தது என்ன தெரியுமா?

நீங்கள் சரியென்று நினைபதற்க்காக நின்று வாதாடுவதைதான்.

நீங்கள் என்னை குறிப்பிடாமல் சொன்னாலும் அதை உரிமையாக எடுத்து கதைப்பேன். அப்படி ஒரு அண்ணனுடனான சம்பாசணை போலத்தான் இதை பார்கிறேன்.

இன்னுமொன்றயும் சொல்கிறேன்.

யாழில் இது வெள்ளாடுகளை வெள்ளாடுகளுடன் மோத விட்டு பார்க்கும் காலம். இந்த திரி நெடுகிலும் உங்களை சீண்ட கூடாது என்று ஒரு முடிவோடுதான் இருந்தேன்.

மேலே ஓணாண்டியார் சொன்னது போல, கோசான் உங்கள் வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி வீட்டு ஈசியாக போகும் விசயம் இது.

நான் முன்வைப்பதும் ஒரு circumstantial argument என்பதால், நானும் அதை புரிந்து கொள்வேன்.

இந்த திரியில் நானும் போதியளவு எழுதி விட்டதாகவே உணர்கிறேன்.

இன்னொரு திரியில் சந்திப்போம் 🙏🏾.

பிகு: எனக்கு ஒரு மன சுணக்கமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இதுக்கு எல்லாம் சீமான் தயாராக இருந்தாலும் 
நீங்கள் விடவா போகிறீர்கள்?

நீங்கள் என்ன. பொய்யா  சொல்லப்போகிறீர்கள்.  ? ஆம். நான் தான் அவரை விடவில்லை.  இனிமேலும் முதல்வர் ஆக விடப்போவதில்லை. தொடர்த்தும் ஸ்டாலின்  தான் முதல்வர். சீமான் விரும்பினால். அடிகடி போய் செக்கை வேண்டி வரலாம்

சா...சா...செக்கை கொடுக்கலாம்.  எனது பலத்தை நான்  இதுவரை அறிந்து இருக்கவில்லை.  துல்லியாமாக  கண்டுபிடித்து  அறியத் தத்தமைக்கு நன்றி பல.     ஒரு பானை சோற்றுக்கு  ஒரு  சோறு பதம்.  என்பார்கள். சீமான். கொள்கை பற்றி  விவாதிக்க விரும்பவில்லை. காரணம்  தமிழ் நாடடு மக்களின் தீர்ப்புக்கு  தலை வணக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 15:15, தமிழ் சிறி said:

எப்பிடியும்… வாற வெள்ளிக்கிழமைக்குள்ளை தாண்ட வைச்சிடலாம். 🤣

சிறியர் நீங்கள் சாதிச்சுப் போட்டியல்.இன்று வியாழன்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

51 minutes ago, சுவைப்பிரியன் said:

சிறியர் நீங்கள் சாதிச்சுப் போட்டியல்.இன்று வியாழன்.😀

Record Breaking GIFs - Get the best GIF on GIPHY

Record GIFs | Tenor

சுவைப்பிரியன்....  
ஆறு நாளில்.... 230 பதிவுகளும், 6600 பார்வையாளர்களும்,  
தமிழக செய்தியில் இடம் பெற்றதை, 

யாழ்.கள  வரலாற்றில்... பொன்  எழுத்துக்களால், பொறிக்கப் பட வேண்டும்.  :grin:  🤣

Link to comment
Share on other sites

18 hours ago, Nathamuni said:

சாந்தி அக்கா, கொண்டு வந்து பேசிய விடயங்கள், பண்பே தெரியாத இருவர்: சுந்தரவள்ளி, பழனி. இவர்களது வீடியோக்களை இவர் பார்க்கிறாரோ என்னும் போது, அவரது நேசக்கரம் அமைப்பு பாதிக்கப்படுவது கண்கூடாக தெரிந்தது, சுட்டிக்காட்டினேன். புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

இத்திரியில் எழுதுவதில்லை என போயிட்டு திரும்ப வந்ததில் யாரும் கோபிக்கமாட்டீர்கள் தானே? 

நாதமுனி மன்னிக்க, பண்பே தெரியாதவர் அண்ணனின் சொக்கத்தங்கம் பழனியின் வீடியோ நீங்கள் பார்ப்பதே இல்லை.  அப்படியென்றால் பழனி பண்பிலுலாத கருத்தாளர் என எப்படி உங்களுக்கு புரிந்திருக்கும்? 

அண்ணனை கேள்வி கேட்கும் சுந்தரவள்ளி பண்பற்ற பேராசிரியர் அவரையும் நீங்கள் பார்ப்பதில்லை. ஆனால் சுந்தரவள்ளி கருத்தை பார்க்கும் அளவு அவ பெரிய ஆள் இல்லை.  அதை எப்படி அறிந்தீர்கள்? 

உங்களுக்கு அல்லது வேறு பலருக்கும் ஒருவரை பிடிக்காதவிடத்து அல்லது நீங்கள் நேசிக்கும் அண்ணன் சீமான் போன்ற தங்கங்களை யாரும் எதுவும் பறையாமல் இருந்தால் அவர்கள் உங்கள் பார்வையில் புனிதர்கள். இந்த வரிசையில் நான் இல்லை. 

இதையிதைத்தான் நான் பார்க்கலாம் கேட்கலாம் என்று எந்த தடையும் எனக்கு நான் போடுவதில்லை. 

சாலினியையும். நான் பார்க்கிறேன்.  ஆனால் பலருக்கு சாலினி வேப்பெண்ணெய்.

கருத்துக்களால் மோதிக்கொள்வோம் தனிமனிதர்களாக பகையை தவிர்ப்பது தான் நன்று. 

சீமான் மீதான உங்கள் பக்தி உங்கள் உரிமை. 

Link to comment
Share on other sites

On 8/6/2021 at 07:40, shanthy said:

சீமானின் சிங்கப்பூர் சிங்கம் பழனி அனந்தியை வசைபாடியது 2021.

சீமானுக்கு தங்கள் நட்பு வட்டத்தை இணைத்து 2010 - 2012 காலம் வரை சீமானுக்கு உயிர் உடல் ஆவி பொருள் என ஐரோப்பிய நாடொன்றில் இருந்து 2போராளிப்பெண்கள் மாதம் 10 பவுண்ஸ் 10 யூரோ என சேகரித்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அவர்களில் ஒருத்தி 90 கோட்டை சமரில் காலொன்றை இழந்தவள். அவளது கால் பற்றியும் அண்ணன் ஒருபடி மேலே போய் பழனியை விஞ்சும் வகையில் பேசியிருந்தார். 

அதுமட்டுமல்ல அவர்களுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு என்று புரளியையும் பரப்பிய பெரு(சீ) மான். 

அனந்தி பற்றி பழனி பேசியதைக் கேட்டபோது, 

 சீமானை அண்ணை என்றும் கயலை அண்ணி என்று அழைத்து தன் உரிமை பேணும் தம்பி ஒருவரைக் கேட்டேன். ஏன்ரா தம்பி உன்ர கொண்ணன்ர ஆள் இப்படிக் கதைக்கிறார்? 

அந்தத் தம்பி சொன்னான் "அனந்தி கனபேரோடை கள்ளத்தொடர்பு இருக்கு" பழனி சொன்னது சரிதான். 

சீமான் எனும் பொய் மான் பற்றி கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும். 

இப்படி நிறைய கதைகள் இருக்கு. இத்தோடு சீமான் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்கிறேன். 

வாழ்க சீமான் புகழ்.

வளர்க சீமான் பெருமைகள். 

 

ஒருமாதிரி 7பக்கங்களை இழுத்து கொண்டு வந்தாச்சு. அப்பாடா. 😀

மேலே நான் எழுதிய விடயம் குறித்த போராளிகள் எனது தோழிகள். 

அவர்கள் சீமானை வசைபாடவில்லை.  அவரது அரசியல் எங்களுக்கு விடிவுதரும் என நம்பி ஆதரித்து பணமும் சேகரித்து கொடுத்தார்கள். 

அவர்கள் நம்பிக்கைக்கு சீமான் செய்த உபகாரம் தான் அவர்கள் மீதான பழிசுமத்தல். ஆயினும் அவர்கள் சீமான் மூது சேறடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள்.  

இதை சிலர் சரியாக புரிந்து கொள்ளாமல் அண்ணன் மீது ஆதாரமற்ற குற்றம் என கேள்வி எழுப்பியுள்ளதால் எழுதியுள்ளேன். 

இத்தோடு விடைபெறுகிறேன். 

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

 

Record Breaking GIFs - Get the best GIF on GIPHY

Record GIFs | Tenor

சுவைப்பிரியன்....  
ஆறு நாளில்.... 230 பதிவுகளும், 6600 பார்வையாளர்களும்,  
தமிழக செய்தியில் இடம் பெற்றதை, 

யாழ்.கள  வரலாற்றில்... பொன்  எழுத்துக்களால், பொறிக்கப் பட வேண்டும்.  :grin:  🤣

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும்  தெரியுது

யாழ் கள  உறவுகள்  என்ன  தான் 

அடிபட்டாலும்  கடிபட்டாலும்

கட்டி  பிடித்து உருண்டாலும்

இறுதியில் 

மன்னிச்சிடப்பா

எதுக்கண்ணே  மன்னிப்பு?

எனக்கு  நீ வேண்டும்

உனக்கு நான்  வேண்டும்

எமக்கு எல்லோரும்  வேண்டும்

என்பதாகிவிடுகிறது

இந்த  நிலைக்கு  தான் நானும்  வந்து  கன காலமாகிவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, appan said:

சீமானின் பெயரில் நடந்து விட்டது. இதில் முக்கிய பங்கு சீமான் என்றால்  வச்சு செய்ய வேண்டும் என்பவரால் தான் இது நடந்தது. 

 

1 hour ago, goshan_che said:

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

இந்த அரிய சாதனையை நிகழ்த்தியமைக்காக… 👍🏼👏👏👏

கோசானுடன்…. சேர்த்து இன்னும் நால்வர், பரிசு பெறுவதற்கு தகுதி உடையவர்களாக தெரிவு செய்யப் பட்டிருக்கின்றார்கள். அதில் ஒரு பெண் உறுப்பினரும் உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 🤝😀 😂 🤣😁

Link to comment
Share on other sites

38 minutes ago, goshan_che said:

@தமிழ் சிறி தயவு செய்து விருதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு ஆலய பரிபாலனசபை உங்களை கேட்டுகொள்கிறது🤣

@goshan_che தானே விருதைப் பெற வேண்டும். நாளை வெள்ளிக்கிழமை @தமிழ் சிறி விருதை அறிவிப்பாரென நம்புகிறேன்.

இக்கருத்து தமிழ் சிறி அவர்க ளுக்கு மட்டுமான கருத்து. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 

இப்படியே ஒவ்வொன்றாக தூக்கி வெளியில் விட்டால் கடைசியில் பையில ஒன்றுமில்லாது  போகலாமப்பா🤣🤣🤣

உண்மைதான் அண்ணை. அதனால்தான் வருடகணக்கில் அவதானித்து, பலதை பல கோணங்களில் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

எப்படியாயினும்,

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் (வாசகர்கள்).

பிகு

பாம்பு உள்ள பையை விட வெறும் பை மேலானது என்பதும் உண்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உண்மைதான் அண்ணை. அதனால்தான் வருடகணக்கில் அவதானித்து, பலதை பல கோணங்களில் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

எப்படியாயினும்,

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் (வாசகர்கள்).

பிகு

பாம்பு உள்ள பையை விட வெறும் பை மேலானது என்பதும் உண்மையே.

உண்மை தான்

(பச்சை  புள்ளி கைவசம்  இல்லையாகையால் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒன்று மட்டும்  தெரியுது

யாழ் கள  உறவுகள்  என்ன  தான் 

அடிபட்டாலும்  கடிபட்டாலும்

கட்டி  பிடித்து உருண்டாலும்

இறுதியில் 

மன்னிச்சிடப்பா

எதுக்கண்ணே  மன்னிப்பு?

எனக்கு  நீ வேண்டும்

உனக்கு நான்  வேண்டும்

எமக்கு எல்லோரும்  வேண்டும்

என்பதாகிவிடுகிறது

இந்த  நிலைக்கு  தான் நானும்  வந்து  கன காலமாகிவிட்டது

விசுகுயண்ணை  உங்கள் கணிப்பு  தவறு. ...நாங்கள் எங்கே  அடிபட்டோம்.  அல்லது கடிபட்டோம்...?.நாங்கள் அடிபடவுமில்லை....கடிபடவுமில்லை.   எங்களது  கருத்துக்களே. மோதிக்கொண்டன....ஒரு கருத்துக் களத்தில்  கருத்துகள் எவ்வளவுக்கு மோதமுடியுமோ  அவ்வளவுக்கு  மோத வேண்டும்  அப்போதான்  சிறத்த கருத்துக்களம்  உருவாகும். இங்கே  குறுப்புகளின் எண்ணிக்கை. இரண்டு  தான் இது போதாது. நாலு. அல்லது ஐந்தாக. இருப்பது  சிறப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2021 at 05:07, goshan_che said:

 

இனி எந்த கட்சியை நாம் தமிழர் விமர்சனம் செய்தாலும் கல் தலைவர் மீதும் போராட்டம் மீதும்தான் எறியப்படும். 

 

போராடிய இனத்திலுள்ள பலர் தூற்றும்போது தமிழகத்தில் கல்லெறிவது ஆச்சரியத்திற்குரியதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

விசுகுயண்ணை  உங்கள் கணிப்பு  தவறு. ...நாங்கள் எங்கே  அடிபட்டோம்.  அல்லது கடிபட்டோம்...?.நாங்கள் அடிபடவுமில்லை....கடிபடவுமில்லை.   எங்களது  கருத்துக்களே. மோதிக்கொண்டன....ஒரு கருத்துக் களத்தில்  கருத்துகள் எவ்வளவுக்கு மோதமுடியுமோ  அவ்வளவுக்கு  மோத வேண்டும்  அப்போதான்  சிறத்த கருத்துக்களம்  உருவாகும். இங்கே  குறுப்புகளின் எண்ணிக்கை. இரண்டு  தான் இது போதாது. நாலு. அல்லது ஐந்தாக. இருப்பது  சிறப்பு 

எதையுமே

அதன் தன்மையோடு பார்ப்பதே சரியாக வரும்

கண்ணை மூடிவிட்டால்

எதையும் பார்க்காவிட்டால்......???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதருக்குக் கோபம் வந்தது  பெண்கள் -அது யாராக இருந்தாலும்- கருத்தெழுதும் உரிமைக்கு ஆதரவாக சில "உத்தமர்கள்" குரல் கொடுத்துப் பிரபலமாகி விட்டது தான் போல!

இதில் "உத்தமன்" பட்டத்திற்குத் தகுதியில்லையாயினும் குரல் கொடுத்தவன் நானும் தான் என்பதால் சொல்கிறேன்:

1. கருத்துக்களின் பல்லினத் தன்மையென்பது எழுதுவோர் பல்லினத் தன்மையாக இருக்கும் போது மட்டுமே சாத்தியம். இந்தப் பல்லினத் தன்மை கருத்துகளில் அனுமதிக்கப் படாமையால் தான் எல்லா முட்டைகளையும் ஒரே பெட்டியில் வைத்து ஒரே நாளில் அழித்து விட்டு இப்போது புதிய பெட்டிகள் தேடி அலைகிறார்கள் ஈழவர்கள்.

2. எனவே வித்தியாசமான கருத்துடையோராக இருக்கக் கூடிய அனைவரையும் - பெண்கள், இடைப்பாலினர், பட்டமுடையோர், பட்டமில்லாதோர், நக்கல்பாரிகள்- இப்படி எல்லாரையும் பேச அனுமதியுங்கள்!

3. இப்படிப் பட்ட பல்லினத் தன்மையை ஜீரணிக்க முடியா விட்டால், அல்லது அது உங்களுக்கு அச்சுறுத்தல் என்று தோன்றினால் தாராளமாக வடகொரியா  போன்ற ஏதாவதொரு நாட்டில் சென்று உங்களுக்கேயுரிய homogeneous சுதந்திரத்தை அனுபவியுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2021 at 00:06, Nathamuni said:

அப்பிடியானால், நாம் பாம்பு தைலம் கதையினை நம்ப உங்கள் முன்னைய நிலைப்பாடுகள் பாதிக்குமோ? 

நீங்கள் சொன்னால், வேதம், நாம் சொன்னால் சென் தத்துவமோ?

உங்களுடன் விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை. நீங்கள் தான் வலிந்து பேச வந்தீர்கள். பெருமாள் போலவே, உங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 

இதைத்தான் நான் முன்பே சொல்லியிருக்கிறேன். விளக்கமில்லாதவர்களிடமும் மற்றவர்கள் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்களிடம் இருந்தும் விலகியிருப்பதே உசிதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

இதைத்தான் நான் முன்பே சொல்லியிருக்கிறேன். விளக்கமில்லாதவர்களிடமும் மற்றவர்கள் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர்களிடம் இருந்தும் விலகியிருப்பதே உசிதம்.

வணக்கம் தமிழன்! நீங்கள் பாம்பெண்ணைக்குப் போட்டு விட்டுப் பின்னர் நீக்கிய பச்சைக்கு நன்றி! :grin:அரசியல் கருத்து ஒத்து வராததால், விஞ்ஞானத் தரவுகளும் ஒத்து வரா என்பது நல்ல கொள்கை தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

வணக்கம் தமிழன்! நீங்கள் பாம்பெண்ணைக்குப் போட்டு விட்டுப் பின்னர் நீக்கிய பச்சைக்கு நன்றி! :grin:அரசியல் கருத்து ஒத்து வராததால், விஞ்ஞானத் தரவுகளும் ஒத்து வரா என்பது நல்ல கொள்கை தான்!

ஜஸ்டின், நான் ஆள் பார்த்து பச்சை குத்துவதில்லை. கருத்துக்களுக்கு மாத்திரமே. உங்களுக்கும் பலமுறை அரசியலிலாத திரிகளில் பச்சை குத்தியிருக்கிறேன். உங்களின் ஓர் மருத்துவ கட்டுரைக்கும் குத்திய ஞாபகம் இருக்கிறது. பச்சை குத்திவிட்டு அதை எடுக்கும் அளவுக்கு வன்மம் என்னிடமில்லை. நீங்கள் கூறுவதுபோல் பச்சை நீக்கப்பட்டிருந்தால் அது தவறுதலாகவே நீக்கப்பட்டிருக்கும். மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2021 at 11:21, goshan_che said:

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

 

@goshan_che பகலவன் தொடர்ந்து போராடப் போவதாக இந்த களத்தில் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

@goshan_che பகலவன் தொடர்ந்து போராடப் போவதாக இந்த களத்தில் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

அவர் போராடப்போவதாக சொன்னால் அதில் நான் என்ன நிலைப்பாடு எடுக்க முடியும்? அது அவரையும் அவர் சார்ந்தோரையும் சேர்ந்த விடயம். 

ஆனால் அவரிடம் நான் முன்பு யாழில் கருத்து பரிமாறியதன் அடிப்படையில் அவர், ஆயுத போராட்டத்தை சொல்லவில்லை என்றே நான் விளங்கி கொண்டேன்.

அவர் பதிவையும் உங்கள் எதிர்வினையையும் பார்த்து, நான் அதை ஒரு misunderstanding என்றே புரிந்து கொண்டேன்.

நான் போராட்டம் நடந்த போது, அந்த மண்ணில் இருந்தும், போராட போகாத ஆள். ஆகவே போனவர்கள் மீது, என்னைவிட, ஏனையோரை விட ஒரு படி கூடிய மரியாதை உண்டு.

தனிநாடு சாத்தியமற்ற கொள்கை என்பதை எனக்கு 16, 17 வயது ஆனா போதில் இருந்து நம்புகிறேன்.

இனிமேல் ஆயுத போராட்டம் கூடாது என்பதையும் அதே உறுதியோடு நம்புகிறேன்.

இவை இரெண்டையும் தவிர்த்து தமிழர்களுக்கு ஒரு கெளரவமான தீர்வு வர போராடுவதில் தவறில்லை என நினைக்கிறேன்.

பகலவன் அண்ணாவும் இதை ஒத்த ஒரு நிலைப்பாட்டில் இருப்பார் என்பது என் ஊகம்.

Link to comment
Share on other sites

12 hours ago, goshan_che said:

தனிநாடு சாத்தியமற்ற கொள்கை என்பதை எனக்கு 16, 17 வயது ஆனா போதில் இருந்து நம்புகிறேன்.

ஆனால் துரதிஷ்சவசமாக அதே  16,17 பாலகர்களிடம் தான் தனி நாடு சாத்தியம் என்ற போலி பிம்பம் தமிழ்  பேச்சாற்றல் உள்ளவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு திணிக்கப்பட்டது. விளைவு……… அடுத்தடுத்த ஒட்டுமொத்த தலைமுறை இளைஞர்களின் கல்வி, சமூக வாழ்க்கை நாசமாக்கப்படதுடன்  தமிழ் தேசியம்????? தமிழரின் இருப்பு ?????? ஆனது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

ஆனால் துரதிஷ்சவசமாக அதே  16,17 பாலகர்களிடம் தான் தனி நாடு சாத்தியம் என்ற போலி பிம்பம் தமிழ்  பேச்சாற்றல் உள்ளவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு திணிக்கப்பட்டது. விளைவு……… அடுத்தடுத்த ஒட்டுமொத்த தலைமுறை இளைஞர்களின் கல்வி, சமூக வாழ்க்கை நாசமாக்கப்படதுடன்  தமிழ் தேசியம்????? தமிழரின் இருப்பு ?????? ஆனது. 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழர்களின் இருப்பும் அவர்களின் வளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தானே உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.