Jump to content

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள். சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய சகல திருத்தங்களையும் ஏற்று அவசரமாக பாராளுமன்றத்தினூடாக சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது.

port-city5-300x200.jpg

இந்த சட்டம்  விசேட  பொருளாதார வலயத்தை நிருவகிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்குவரி மற்றும் தீர்வைச் சலுகைகளை வழங்குவதற்கும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. சுற்றிவழைத்துக்கூறும்போது இங்கு சீனர்களையே அர்த்தப்படுத்துகிறது. இந்த “வெளிநாட்டவர்களின்” அக்கறைகறைகள் ஆணைக்குழுவில் உள்ளடக்கப்படுவது குறித்து கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஜனாதிபதியின் ஆலோசகரான  காமினி மாரப்பனவை துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி நியமித்ததன் மூலம் அந்த எதிர்ப்பு சமாளிக்கப்பட்டது. திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உட்பட வேறு ஆறு இலங்கையர்களும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பர்.

hariharan-1-300x225.jpg

 ஒரு சுயாதீனமான அமைப்பு என்று கூறப்படுகின்ற  பொருளாதார ஆணைக்குழு  பாராளுமன்றம் உட்பட நாட்டின் ஒழுங்கமைப்பு  அதிகார நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் இப்போது இயங்கும். கொழும்பு துறைமுகநகரத்தில் உள்ள கம்பனிகள் இலங்கையின் சட்டங்கள், நீதித்துறையின் கீழ் செயற்படவேண்டியிருக்கும்.அத்துடன் இலங்கையின் ஏனைய பாகங்களில் நடைமுறையில் இருக்கும் நிதியியல் மற்றும் சுங்க ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படவும் வேண்டும். இவையெல்லாம் ஆணைக்குழு சட்டமுலத்தின் மூலமுதல் யோசனைகளின் மேலிருந்த பளபளப்பை இல்லாமல் செய்துவிட்டது. கொழும்பு துறைமுக த்தில் நிர்மாணிக்கப்படுவது டுபாய் அல்லது சிங்கப்பூரின் வழிகளில் ஒரு சர்வதேச நிதித்துறைமை போன்றதாக இருக்கும்  என்ற கொழும்பு துறைமுகரத்திட்டத்தின் தற்பெருமையை இல்லாமல் செய்துவிடுகிறது.இந்த சட்டத்தின் முலமாக திணிக்கப்படுகின்ற மட்டுப்பாடுகளுடன்  முதலீட்டைக் கவருவதும் விசேட பொருளாதார வலயத்தின் கோரிக்கைகளுடனும்  இணங்கிப்போவதும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கவலைக்குரியதாகவே இருக்கும்.

  துறைமுக நகரத்திட்டம் 1400 கோடி அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகக்கொண்ட இத்திட்டத்தை சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபன கொழும்பு துறைமுகநகர பிறைவேற் லிமிட் என்ற கம்பனியினால்(CHECColombo PortCity Pvt Ltd CCPC) நிர்மாணிக்கப்படுகிறது. 269 ஹெக்டேயர் நிலத்தை கடலில் இருந்து மீட்கும் பணிகள் 2019 ஜனவரியில் பூர்த்தியடைந்தன. பொது உட்கட்டமைப்பு  அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அது இந்த வருட இறுதியில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது. அடுத்த 20 வருடங்களில் வர்த்தகம்,  ,நிதியியல்விருந்தோம்பல் துறை, வீட்டு வசதிதுறை, உட்பட மனைவணிக அபிவிருத்தி(Real Estate Development) ஆகியவை நிறைவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கபபடுகிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 160,000 தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதற்கு பிறகு திட்டங்கள் முதிர்ச்சி கட்டத்தை அடையும்போது   எல்லாமாக 210,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இருக்குமென்று அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

    port-city-300x200.jpg

    துறைமுக நகரதிட்டத்தில்  அடுத்த ஐந்து வருட காலத்தில் 1500 கோடி  டொலர்கள் முதலிடுகளள் வரும் என்று பாராளுமன்ற விவாதத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறினார். திட்டத்தின் நிர்மாணக் கட்டத்தின்போது 200,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியபாரிய ஆற்றல் குறித்தும் அவர் சிலாகித்தார். இந்த அறிவிப்புக்கள் எல்லா இடங்களிலும் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் காரணமாக திட்டத்தின் சுயாதிபத்தியம் தொடர்பாக பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்திய வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும் கூட மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியிருக்கின்றன.

     கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நடைமுறைக்கு வருவது சீனாவுக்கு ஒரு வெற்றியாக கருதப்படலாம். ஏனென்றால் அது கொழும்பின் மத்தியில் இன்னொரு கேந்திர முக்கியத்துவ காலடியை பதிக்கிறது. ஜனாதிபதி சி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் உலகளாவிய புகழைக் கட்டியெழுப்பும் பரந்த பின்னணியில் , அரசுக்குச் சொந்தமான சீன கனரக பொறியியல் கூட்டுத்தாபனம் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் வெற்றியைக் காட்சிப்படுத்த தயாாகியிருக்கிறது. பிரதமர் ராஜபக்சவினால் மே 17 சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரம் என்று கூறப்படுகின்ற ஆவணத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ரெலிகிராவ்” இணைய பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் நிமால் ரட்ணவீர என்ற ஆய்வாளர் ” கொழும்பு கோட்டை மற்றும் அதனோடிணைந்த  கொம்பனித் தெரு பகுதிகளில் விமானப்படையினாலும் இராணுவத்தினாலும்  பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களையும்  அரசுக்குச் சொந்தமான  பெருமதிப்புமிக்க பலநூறு ஏக்கர் நிலங்களையும் அடுத்த இரு வருடங்களில் விற்பனை செய்யத் திட்டமிடுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

ராஜபக்சாக்களை கடுமையாக விமர்சனம் செய்கின்றதாக அறியப்பட்ட டெய்லி ரெலிகிராவ்  சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு விற்பனை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள   இந்த சொத்துக்களில்  விபரங்களை அறிந்திருப்பதாக கூறுகிறதது.பெய்ஜிங்கிற்கு சாந்தான கம்பெனிக்கும் அதனோடிணைந்த முதலீீட்டாளர்களுக்கும் இந்த சொத்துக்களை கைமாற்றுவதற்கான பாதையை இலகுவாக்குவதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்ட உள்ளூர் இடைத்தரகு கம்பனியூடாகவே சீன கூட்டுத்தாபனத்துக்கு இவை விற்பனை செய்ப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

     திருப்திகரமாக செயற்படாத பல சொத்துக்களை ஒப்பேறக்கூடிய — இலாபகரமான–சந்தைப்படுத்தக்கூடிய சொத்துக்களாக மாற்றும் பணி அரசுக்குச் சொந்தமான சிலென்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.முதலீட்டு துறைசார் நிறுவனங்களை அவ்வாறு மாற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு

நகர அபிவிருத்தி அதிகார சபை அங்கீகாரத்தை கோரியிருக்கிறது ; கொழும்பு கோட்டை மரபுரிமைச் சதுக்கம், அசையாச்சொத்து அபிவிருத்தி மற்றும் அரசுக்குச் சொந்தமான வருந்தோம்பல் துறை ஆகியவற்றை சிலன்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸின் கீழ் கொண்டுவரப்படவிருப்பவையாகும் என்றும் டெயிலி டெலிகிராப் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

  முன்னைய சிறிசேன — விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த அரசாங்கம் கொழும்பு நகரத்தை ஒரு வரர்த்தக மற்றும் நிதியியல் தலைநகராக மாற்றும் முயற்சியில் இந்த அரசாங்க சொத்துக்கள் பலவற்றை பட்டியலிட்டிருந்ததாக தெரியவந்தது.அக்கறையுடைய  முதலீட்டாளர்களிடையேயான போட்டி ஏலச் செயன்முறையின் கீழ்இந்த திசைதிருப்புதல் ஒழுங்கமைக்கப்படவிருந்ததாக டெயிலி ரெலிகிராவ் கூறியது.

     ஆனால், சீனர்கள் செயற்படுகினற வேகத்தை அடிப்படையாகக் கொணடு நோக்குகையில் போட்டி ஏலச்செயன்முறைகளுக்கு அனுமதி வழங்கப்படக்ககூடும்.ஏனென்றால் அவ்வாறு அண்மையில் நடைபெற்றது.கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு நூறுகோடி செலவில் ஏலச்செயனமுறையின்றி 17 கிலோ மீடடர்கள் களனி– அத்துறுகிரிய உயர அதிவேக நெடுஞ்சாலையை 100 கோடி டொலர்கள் ஒப்பந்தததுக்கு சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு  வழங்க அமைச்சரவை தீர்மானித்து.சீனக்கம்பனி முக்கியமான அதிவேக நெடுஞ்சாலையொன்றை 17 வருடங்களுக்கு பிறகு நிர்மாணித்து அதன் உரிமையைக்கொண்டிருக்கும்.கைமாற்றும் உரிமையும் அதனிடமே இருக்கும்.இது ஜனாதிபதி சி ஜின்பிங்கின் மண்டலமும் பாதை என்ற தொப்பியில் இன்னொரு செண்டாக அமையும்.

 

கொழும்பு துறைமுக நகரில் சீன முதலீட்டாளர்கள்  தங்களுக்கு விருப்பமான சொத்துக்களை தெரிவுசெய்வதற்கான சாத்தியம் இருக்கும் என்கிற அதேவேளை அந்த நகரில் மேற்கத்தைய மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் அக்கறை காட்டுவார்களா?உள்நாட்டு அல்லது சீனாவைச்சேர்ந்த  முதலீட்டாளர்களை தவிர எந்தவொரு சர்வதேச முதலீட்டாளரும் கொழும்பு துறைமுக நகரில் தெரிவைச் செய்வதற்கு முன்னதாக இரண்டு கவலைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

  முதலாவதாக, பொருளாதார வலயத்துக்குள்ளும் வெளியிலும் நல்லாட்சியுடன் கூடிய பாதுகாப்பையும்  ஊழலற்ற சுதந்திரமான சூழலையும் வழங்குவதில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஆற்றல். 2009 மேயில் ஈழம் போரின் முடிவுக்கு பிறகு சர்வதேச அக்கறைகளை முற்றுமுழுதாக  அலட்சியம் செய்யும்  மரபை ராஜபக்சாக்களின் கீழான இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது.நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்ற இனத்துவ அமைதி மற்றும் மனித உரிமைகைளை மீள நிலைநிறுத்துகின்ற பிரச்சினைகளும் இதில் அடங்கும்.ஒரு சில வழக்குகளில் இலங்கையின் நீதித்துறை அதன் புகழைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை.சட்டம்,   ஒழுங்கு நிலைவரம் மிகவும் கடுமையான அரசியல் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுகிறது.ஊழல் தலைவிரித்தாடுகிறது.கொவிட்  — 19 பெருந்தொற்று நோயின் விளைவாக நாடு முகங்கொடுக்ககின்ற   பாரதூரமான  நிலைவரத்தை நிருவாகம்  கையாளுகின்ற முறையும் மோசமானதாகவே இருக்கிறது.

  ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இந்த பிரச்சினைகள் எல்லாம் கொழும்பு துறைமுக நகரை முதலீட்டுக்கு அனுகூலமான வலயம் என்று சிபாரிசு செய்வதற்கு முன்னதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களை ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்திக்கவைக்கலாம்.

   ராஜபக்சாக்கள் தங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பாதுகாப்பு சபையில் இருந்து மாத்திரமல்ல, பொருளாதார பொருளாதார நெருக்கடியில் இருந்தும் கூட மீட்டெடுப்பதற்கு சீனாவின் மீது தங்கியிருக்கும் போக்கு அதிகரித்துவருகின்றது.அதனால் நாட்டுக்கு பாதகமான முறையில் சீனாவுக்கு அனுகூலமான தீர்மானங்களை எடுப்பதன் மூலமாக அவர்கள் விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ெகாள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு முனனைய அரசாங்கம் இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்திருந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை ராஜபக்சாக்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் விசேடமாக குறிப்பிட்ட  காரணம் நாட்டின் சுயாதிபத்தியமாகும்.ஆனால் சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் பகிரங்கமாகவும்  தீவிரமாகவும் உயர் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற துறைமுக நகரத் திட்டம் என்று வரும்போது அத்தகைய சுயாதிபத்தியத்தை குறிப்பாக காணமுடியவில்லை.அதே காரணங்களைக் காட்டி ராஜபக்சாக்கள்  அமெரிக்காவின்  மிலனியம் சலெஞச் கோர்ப்போரேசன் 480 மில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு மறுத்தார்கள்.அத்தனைக்கும் அந்த திட்டங்களை கைச்சாத்திடும் யோசனையை முன்மொழிந்தது மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகக் கொண்ட முன்னைய நிருவாகமேயாகும். அமெரிக்காவும் இந்தியாவும் இந்தியாவுடன் விவகாரங்களைக் கையாளும்போது இலங்கையின் இத்தகைய நடத்தையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவுடனான அவற்றின் உறவுகளை மறுசீரமைத்துவரும்  நிலையில், அவற்றின் எதிர்விளைவின் வெப்பத்துக்கு இலங்கை முகங்கொடுக்கவேண்டிவரலாம்.

   இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா தாராளமாக நெருக்குதலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அக்கறைகள்  தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை  அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்.சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரெஸ் பேர்ள் சரக்குக் கப்பல் இலங்கையின் மேற்குக் கரையோரமாக இரு வாரங்களாக எரிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்த அதேவேளை இலங்கை, இந்திய  மற்றும் சர்வதேச தீயணைப்பு படையினர்தீயணைத்துக்கொண்டிருந்த காட்சிகள் இன்றைய நிலைவரத்தை எமக்கு நினைவுபடுத்துகின்றன.அந்தக்கப்பல் 25 தொன்கள்  நைத்திரிக் அமிலம் என்ற நச்சு இரசாயனத்தை ஏற்றிக்கொண்டுசென்றதை காலம் கடந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

   2021 ஆம் வருடம் சீனாவில் எருது வருடமாகும்.ஜனாதிபதி சி ஜினபிங்(1953) போன்று சீனாவில் பாம்பு வருடத்தில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் நல்லது என்று கருதப்படுகிறது  ;  மாவோ சேதுங்கும் பாம்பு வருடத்தில் பிறந்தவரே.இதுவரையில் இலங்கையில் நிலைவரங்கள் சீன ஜனாதிபதிக்கு அனுகாலமானதாகவே இருந்துவருகிறது.இலங்கையில் அவர் ஒரு வேட்டைக்கூட தீர்க்காமல் போரில் வெற்றியடைந்துகொண்டிருக்கிறார்.

https://thinakkural.lk/article/123451

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணிலேற விட்டு விட்டு இனி இப்படியான கட்டுரைகள் நிறைய வரும் படித்து கொண்டே இருக்க வேண்டியதுதான் . ஏனென்றால் இந்திய இராணுவ பலம் பற்றி இந்தியாவைவிட அதிகம் தெரிந்து வைத்து இருப்பது பீஜிங் தான் அதனால்தான் முள்ளுக்கம்பியை கொட்டனில் சுத்தி போட்டு பிடிபட்ட இந்திய இராணுவத்தை தாக்கியவர்களாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அணிலேற விட்டு விட்டு இனி இப்படியான கட்டுரைகள் நிறைய வரும் படித்து கொண்டே இருக்க வேண்டியதுதான் . ஏனென்றால் இந்திய இராணுவ பலம் பற்றி இந்தியாவைவிட அதிகம் தெரிந்து வைத்து இருப்பது பீஜிங் தான் அதனால்தான் முள்ளுக்கம்பியை கொட்டனில் சுத்தி போட்டு பிடிபட்ட இந்திய இராணுவத்தை தாக்கியவர்களாக்கும்.

இந்தியாவை சுத்தி உள்ள, பங்களாதேஷ், பூட்டான், பாக்கிஸ்தான், எல்லாம் சீனாவின் உதவியுடன் முன்னேறி உள்ளன. அண்மையில் பங்களாதேஸ் பொருளாதார வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இலங்கைக்கு 500M டொலர் கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இஸ்லாமிய நாடுகள் என்று மேலை நாடுகள் ஒதுக்க, சீனா கை கொடுத்து மேலே தூக்கி விடுகிறது.

பேசாமல், சீனாவுடன் பேசி, ஒரு தீர்வை வாங்கி தாருங்கள், நாமும் உங்களை ஆதரிக்கிறோம் என்பது தான் காலத்தின் தேவை போல உள்ளது.

இந்தியர்கள், எப்போதுமே தங்கள் நலன்களை தான் பார்ப்பார்கள். அதிலும் ஒரு முறைமையோ, சிறப்போ இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அணிலேற விட்டு விட்டு இனி இப்படியான கட்டுரைகள் நிறைய வரும் படித்து கொண்டே இருக்க வேண்டியதுதான் . ஏனென்றால் இந்திய இராணுவ பலம் பற்றி இந்தியாவைவிட அதிகம் தெரிந்து வைத்து இருப்பது பீஜிங் தான் அதனால்தான் முள்ளுக்கம்பியை கொட்டனில் சுத்தி போட்டு பிடிபட்ட இந்திய இராணுவத்தை தாக்கியவர்களாக்கும்.

செருப்பால் அடித்தே  கொன்றார்கள் என்றுதான் கேள்வி. ஆனால் நீங்களோ நாகரீகமாக கட்டையால் அடித்தார்கள் என்று கூறுகிறீர்கள்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

செருப்பால் அடித்தே  கொன்றார்கள் என்றுதான் கேள்வி. ஆனால் நீங்களோ நாகரீகமாக கட்டையால் அடித்தார்கள் என்று கூறுகிறீர்கள்.. 😂

சைனீஸ் ஐ பொறுத்தவரை முள்ளுக்கம்பி கட்டையால்   அடித்தே கொல்வது  பாரிய அவமானம் என்று நினைத்தார்களோ தெரியலை  வாழ் வெட்டு முன் நெஞ்சு பகுதியில் விழுவது கௌவுரவம் அரச  வம்ச பிள்ளைகள் இறந்து பிறந்தால் வாளால் வெட்டியே புதைப்பது உண்டு அதே போல் துப்பாக்கியுடன் போனவர்களை நிராயுதபாணிகளாக கைதியாக்கி இவ்வாறு கொல்வது  "உங்களுக்கெல்லாம் துப்பாக்கி குண்டு சிலவழிப்பது வேஸ்டுடா " என்பது போல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  இணையதள பேட்டியின்போது , புலிகள் ரொம்ப அநியாயம் பண்ணினாங்க என்று அடுக்கிகொண்டே போகிறார்.

பேட்டி காண்பவர் கேட்கிறார் அப்போ இந்திய அமைதிபடை யாழ் மருத்துவமனை உட்பட்ட பல படுகொலைகள் செய்ததாக ஈழதமிழர்கள் கூறுகிறார்களே ?

அதுக்கு என்னமோ வடிவேலு நகைச்சுவை பார்த்து சிரித்தவர்மாதிரி ஹி ..ஹி என்றுசிரிச்சுக்கொண்டே சொல்கிறார்,

புலிகள் தாக்குதலில் ராணுவத்தை சேர்ந்தவங்க கொல்லப்பட்டால் அவங்க சகபாடிகள் சும்மா இருப்பாங்களா அவங்க கையிலையும் ஆயுதம் இருக்கு என்பதுபோல்.

புலிகள் தாக்குதலில் ராணுவம் கொல்லப்பட்டால் ராணுவம் கோபத்தை காண்பிக்க வேண்டியது புலிகள் மேலையா பொதுமக்கள் மேலையா?

பொது மக்களை படுகொலை செய்ய உங்களுக்கு எதுக்கு ராணுவ பயிற்சி ஆயுதம், டாங்கிகள், துணைக்கண்டத்தில் பலம் வாய்ந்த ராணுவம் என்றொரு பட்டம்?

ஹரிகரன்,

ஸ்ரீலங்கா என்பது சிங்களவர்களின் நாடு, அவன் தன்னோட நாட்டுக்குள் 

சீனாவை கூட்டி வந்து குடியமர்த்தலாம்..

பாகிஸ்தான்காரர்களுக்கு பாய் விரித்து பந்தி பரி மாறலாம் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவன் என்ன டெல்லியில் சீனாக்காரனை கூட்டி வந்தா குடும்பம் நடத்துறான்?

உலகின் அனைத்து நாடுகளுக்கும் அதன் எல்லையில் உள்ள நாடுகளில் ஆககுறைந்தது ஏதாவது ஒரு நாடு நட்பாயிருக்கும்,  இந்தியாவுக்கு அவர்களை சுற்றியிருப்பவர்கள் எவருமே நட்பாயில்லையே அது ஏன்?

உலகின் மிகபெரிய ஜனநாயகநாடு, அகிம்சையை போதித்த தேசம் என்று அடித்து விட்டுக்கொண்டிருக்கும் ஒருத்தனை விரட்டி விரட்டி எல்லோரும் அவனுடன் நண்பனாக பார்ப்பார்கள். ஆனால் மாறாக சுற்றியிருக்கும் எவருக்குமே உங்களை பிடிக்கவில்லையென்றால் தப்பு நிச்சயமாக மற்றவர்கள்மேல் இருக்க வாய்ப்பில்லை.

ஈழதமிழரில் பெரும்பாலானோர் மனநிலையை  பொறுத்தவரை புலிகளையும் அவர்கள்  கட்டுப்பாட்டையும் இழந்த எமது பகுதிகளை இனி உலகின் எந்த சக்தி  வந்து ஆக்கிரமித்தாலும் கவலையில்லை, 

ஏனென்றால் சிங்களவன்  ஹிந்தியர்களைவிட நிச்சயமாக அவர்கள் பெரும் கொடியவர்களாக இருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அண்மையில் பங்களாதேஸ் பொருளாதார வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இலங்கைக்கு 500M டொலர் கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இதன் அர்த்தம் என்ன? சீனாவின் கடன் உதவியை சரியாக பாவித்தால் வளர்ச்சி அடையலாம்.  

கடனில் சிக்கும் அல்லது சீனாவால் சிக்க வைக்கப்படுகி நாடுகள் என்பது, கடன் வாங்கும் நாடுகள் எந்த நோக்கத்தை எண்ணி சீனாவிலன்  கடன் வசதியை எடுத்தன என்பதில் தங்கி உள்ளது.

சீன சொல்வதும் அதுவே, கடன் தரலாம், வெகு குறைந்த நிபந்தனைகளோடு,  நோக்கத்தை கடன் எடுக்கும் நாடுகளே தீர்மானிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

இதன் அர்த்தம் என்ன? சீனாவின் கடன் உதவியை சரியாக பாவித்தால் வளர்ச்சி அடையலாம்.  

கடனில் சிக்கும் அல்லது சீனாவால் சிக்க வைக்கப்படுகி நாடுகள் என்பது, கடன் வாங்கும் நாடுகள் எந்த நோக்கத்தை எண்ணி சீனாவிலன்  கடன் வசதியை எடுத்தன என்பதில் தங்கி உள்ளது.

சீன சொல்வதும் அதுவே, கடன் தரலாம், வெகு குறைந்த நிபந்தனைகளோடு,  நோக்கத்தை கடன் எடுக்கும் நாடுகளே தீர்மானிக்க வேண்டும்.

நாட்டின் பெயரில் கடனை வாங்கி அதனை தனிமனித பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் போட்டால் நாடு எப்படி முன்னேறும்?

ரணில் கோஸ்டி வாங்கிக்கொள்ளை அடித்தார்கள். அதில் மகிந்தருக்கு பங்கு போக, அவரும் விசாரணை பேச்சே இல்லாமல் இருக்கிறார்.

இப்போது சீனா கொடுத்த பணமெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில்.... 

நான் உங்களுக்கு ஒரு 1 மில்லியன் அனுப்பினால், money லாண்டரிங். அதனையே, நாட்டின் மத்திய வங்கியே 100 மில்லியன் ஆக வெளியே அனுப்பினால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

சைனீஸ் ஐ பொறுத்தவரை முள்ளுக்கம்பி கட்டையால்   அடித்தே கொல்வது  பாரிய அவமானம் என்று நினைத்தார்களோ தெரியலை  வாழ் வெட்டு முன் நெஞ்சு பகுதியில் விழுவது கௌவுரவம் அரச  வம்ச பிள்ளைகள் இறந்து பிறந்தால் வாளால் வெட்டியே புதைப்பது உண்டு அதே போல் துப்பாக்கியுடன் போனவர்களை நிராயுதபாணிகளாக கைதியாக்கி இவ்வாறு கொல்வது  "உங்களுக்கெல்லாம் துப்பாக்கி குண்டு சிலவழிப்பது வேஸ்டுடா " என்பது போல்.

 

பெருமாள், சீனப் படையினரும் இந்தியப் படையினரும் தடிகளால் அடிபட்டதற்குக் காரணம் எல்லைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து போர் நடவடிக்கையை ஆரம்பிப்பதில்லை இரு இராணுவங்களின் அதிகாரிகளும் ஒப்பந்தம் செய்திருப்பதால்! இது பிரதான செய்தி ஊடகங்களில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
10 hours ago, கிருபன் said:

 

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள். சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய சகல திருத்தங்களையும் ஏற்று அவசரமாக பாராளுமன்றத்தினூடாக சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது.

port-city5-300x200.jpg

இந்த சட்டம்  விசேட  பொருளாதார வலயத்தை நிருவகிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்குவரி மற்றும் தீர்வைச் சலுகைகளை வழங்குவதற்கும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. சுற்றிவழைத்துக்கூறும்போது இங்கு சீனர்களையே அர்த்தப்படுத்துகிறது. இந்த “வெளிநாட்டவர்களின்” அக்கறைகறைகள் ஆணைக்குழுவில் உள்ளடக்கப்படுவது குறித்து கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஜனாதிபதியின் ஆலோசகரான  காமினி மாரப்பனவை துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி நியமித்ததன் மூலம் அந்த எதிர்ப்பு சமாளிக்கப்பட்டது. திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உட்பட வேறு ஆறு இலங்கையர்களும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பர்.

hariharan-1-300x225.jpg

 ஒரு சுயாதீனமான அமைப்பு என்று கூறப்படுகின்ற  பொருளாதார ஆணைக்குழு  பாராளுமன்றம் உட்பட நாட்டின் ஒழுங்கமைப்பு  அதிகார நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் இப்போது இயங்கும். கொழும்பு துறைமுகநகரத்தில் உள்ள கம்பனிகள் இலங்கையின் சட்டங்கள், நீதித்துறையின் கீழ் செயற்படவேண்டியிருக்கும்.அத்துடன் இலங்கையின் ஏனைய பாகங்களில் நடைமுறையில் இருக்கும் நிதியியல் மற்றும் சுங்க ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படவும் வேண்டும். இவையெல்லாம் ஆணைக்குழு சட்டமுலத்தின் மூலமுதல் யோசனைகளின் மேலிருந்த பளபளப்பை இல்லாமல் செய்துவிட்டது. கொழும்பு துறைமுக த்தில் நிர்மாணிக்கப்படுவது டுபாய் அல்லது சிங்கப்பூரின் வழிகளில் ஒரு சர்வதேச நிதித்துறைமை போன்றதாக இருக்கும்  என்ற கொழும்பு துறைமுகரத்திட்டத்தின் தற்பெருமையை இல்லாமல் செய்துவிடுகிறது.இந்த சட்டத்தின் முலமாக திணிக்கப்படுகின்ற மட்டுப்பாடுகளுடன்  முதலீட்டைக் கவருவதும் விசேட பொருளாதார வலயத்தின் கோரிக்கைகளுடனும்  இணங்கிப்போவதும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கவலைக்குரியதாகவே இருக்கும்.

  துறைமுக நகரத்திட்டம் 1400 கோடி அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகக்கொண்ட இத்திட்டத்தை சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபன கொழும்பு துறைமுகநகர பிறைவேற் லிமிட் என்ற கம்பனியினால்(CHECColombo PortCity Pvt Ltd CCPC) நிர்மாணிக்கப்படுகிறது. 269 ஹெக்டேயர் நிலத்தை கடலில் இருந்து மீட்கும் பணிகள் 2019 ஜனவரியில் பூர்த்தியடைந்தன. பொது உட்கட்டமைப்பு  அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அது இந்த வருட இறுதியில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது. அடுத்த 20 வருடங்களில் வர்த்தகம்,  ,நிதியியல்விருந்தோம்பல் துறை, வீட்டு வசதிதுறை, உட்பட மனைவணிக அபிவிருத்தி(Real Estate Development) ஆகியவை நிறைவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கபபடுகிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 160,000 தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதற்கு பிறகு திட்டங்கள் முதிர்ச்சி கட்டத்தை அடையும்போது   எல்லாமாக 210,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இருக்குமென்று அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

    port-city-300x200.jpg

    துறைமுக நகரதிட்டத்தில்  அடுத்த ஐந்து வருட காலத்தில் 1500 கோடி  டொலர்கள் முதலிடுகளள் வரும் என்று பாராளுமன்ற விவாதத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறினார். திட்டத்தின் நிர்மாணக் கட்டத்தின்போது 200,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியபாரிய ஆற்றல் குறித்தும் அவர் சிலாகித்தார். இந்த அறிவிப்புக்கள் எல்லா இடங்களிலும் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் காரணமாக திட்டத்தின் சுயாதிபத்தியம் தொடர்பாக பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்திய வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும் கூட மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியிருக்கின்றன.

     கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நடைமுறைக்கு வருவது சீனாவுக்கு ஒரு வெற்றியாக கருதப்படலாம். ஏனென்றால் அது கொழும்பின் மத்தியில் இன்னொரு கேந்திர முக்கியத்துவ காலடியை பதிக்கிறது. ஜனாதிபதி சி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் உலகளாவிய புகழைக் கட்டியெழுப்பும் பரந்த பின்னணியில் , அரசுக்குச் சொந்தமான சீன கனரக பொறியியல் கூட்டுத்தாபனம் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் வெற்றியைக் காட்சிப்படுத்த தயாாகியிருக்கிறது. பிரதமர் ராஜபக்சவினால் மே 17 சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரம் என்று கூறப்படுகின்ற ஆவணத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ரெலிகிராவ்” இணைய பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் நிமால் ரட்ணவீர என்ற ஆய்வாளர் ” கொழும்பு கோட்டை மற்றும் அதனோடிணைந்த  கொம்பனித் தெரு பகுதிகளில் விமானப்படையினாலும் இராணுவத்தினாலும்  பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களையும்  அரசுக்குச் சொந்தமான  பெருமதிப்புமிக்க பலநூறு ஏக்கர் நிலங்களையும் அடுத்த இரு வருடங்களில் விற்பனை செய்யத் திட்டமிடுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

ராஜபக்சாக்களை கடுமையாக விமர்சனம் செய்கின்றதாக அறியப்பட்ட டெய்லி ரெலிகிராவ்  சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு விற்பனை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள   இந்த சொத்துக்களில்  விபரங்களை அறிந்திருப்பதாக கூறுகிறதது.பெய்ஜிங்கிற்கு சாந்தான கம்பெனிக்கும் அதனோடிணைந்த முதலீீட்டாளர்களுக்கும் இந்த சொத்துக்களை கைமாற்றுவதற்கான பாதையை இலகுவாக்குவதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்ட உள்ளூர் இடைத்தரகு கம்பனியூடாகவே சீன கூட்டுத்தாபனத்துக்கு இவை விற்பனை செய்ப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

     திருப்திகரமாக செயற்படாத பல சொத்துக்களை ஒப்பேறக்கூடிய — இலாபகரமான–சந்தைப்படுத்தக்கூடிய சொத்துக்களாக மாற்றும் பணி அரசுக்குச் சொந்தமான சிலென்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.முதலீட்டு துறைசார் நிறுவனங்களை அவ்வாறு மாற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு

நகர அபிவிருத்தி அதிகார சபை அங்கீகாரத்தை கோரியிருக்கிறது ; கொழும்பு கோட்டை மரபுரிமைச் சதுக்கம், அசையாச்சொத்து அபிவிருத்தி மற்றும் அரசுக்குச் சொந்தமான வருந்தோம்பல் துறை ஆகியவற்றை சிலன்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸின் கீழ் கொண்டுவரப்படவிருப்பவையாகும் என்றும் டெயிலி டெலிகிராப் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

  முன்னைய சிறிசேன — விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த அரசாங்கம் கொழும்பு நகரத்தை ஒரு வரர்த்தக மற்றும் நிதியியல் தலைநகராக மாற்றும் முயற்சியில் இந்த அரசாங்க சொத்துக்கள் பலவற்றை பட்டியலிட்டிருந்ததாக தெரியவந்தது.அக்கறையுடைய  முதலீட்டாளர்களிடையேயான போட்டி ஏலச் செயன்முறையின் கீழ்இந்த திசைதிருப்புதல் ஒழுங்கமைக்கப்படவிருந்ததாக டெயிலி ரெலிகிராவ் கூறியது.

     ஆனால், சீனர்கள் செயற்படுகினற வேகத்தை அடிப்படையாகக் கொணடு நோக்குகையில் போட்டி ஏலச்செயன்முறைகளுக்கு அனுமதி வழங்கப்படக்ககூடும்.ஏனென்றால் அவ்வாறு அண்மையில் நடைபெற்றது.கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு நூறுகோடி செலவில் ஏலச்செயனமுறையின்றி 17 கிலோ மீடடர்கள் களனி– அத்துறுகிரிய உயர அதிவேக நெடுஞ்சாலையை 100 கோடி டொலர்கள் ஒப்பந்தததுக்கு சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு  வழங்க அமைச்சரவை தீர்மானித்து.சீனக்கம்பனி முக்கியமான அதிவேக நெடுஞ்சாலையொன்றை 17 வருடங்களுக்கு பிறகு நிர்மாணித்து அதன் உரிமையைக்கொண்டிருக்கும்.கைமாற்றும் உரிமையும் அதனிடமே இருக்கும்.இது ஜனாதிபதி சி ஜின்பிங்கின் மண்டலமும் பாதை என்ற தொப்பியில் இன்னொரு செண்டாக அமையும்.

 

கொழும்பு துறைமுக நகரில் சீன முதலீட்டாளர்கள்  தங்களுக்கு விருப்பமான சொத்துக்களை தெரிவுசெய்வதற்கான சாத்தியம் இருக்கும் என்கிற அதேவேளை அந்த நகரில் மேற்கத்தைய மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் அக்கறை காட்டுவார்களா?உள்நாட்டு அல்லது சீனாவைச்சேர்ந்த  முதலீட்டாளர்களை தவிர எந்தவொரு சர்வதேச முதலீட்டாளரும் கொழும்பு துறைமுக நகரில் தெரிவைச் செய்வதற்கு முன்னதாக இரண்டு கவலைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

  முதலாவதாக, பொருளாதார வலயத்துக்குள்ளும் வெளியிலும் நல்லாட்சியுடன் கூடிய பாதுகாப்பையும்  ஊழலற்ற சுதந்திரமான சூழலையும் வழங்குவதில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஆற்றல். 2009 மேயில் ஈழம் போரின் முடிவுக்கு பிறகு சர்வதேச அக்கறைகளை முற்றுமுழுதாக  அலட்சியம் செய்யும்  மரபை ராஜபக்சாக்களின் கீழான இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது.நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்ற இனத்துவ அமைதி மற்றும் மனித உரிமைகைளை மீள நிலைநிறுத்துகின்ற பிரச்சினைகளும் இதில் அடங்கும்.ஒரு சில வழக்குகளில் இலங்கையின் நீதித்துறை அதன் புகழைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை.சட்டம்,   ஒழுங்கு நிலைவரம் மிகவும் கடுமையான அரசியல் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுகிறது.ஊழல் தலைவிரித்தாடுகிறது.கொவிட்  — 19 பெருந்தொற்று நோயின் விளைவாக நாடு முகங்கொடுக்ககின்ற   பாரதூரமான  நிலைவரத்தை நிருவாகம்  கையாளுகின்ற முறையும் மோசமானதாகவே இருக்கிறது.

  ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இந்த பிரச்சினைகள் எல்லாம் கொழும்பு துறைமுக நகரை முதலீட்டுக்கு அனுகூலமான வலயம் என்று சிபாரிசு செய்வதற்கு முன்னதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களை ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்திக்கவைக்கலாம்.

   ராஜபக்சாக்கள் தங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பாதுகாப்பு சபையில் இருந்து மாத்திரமல்ல, பொருளாதார பொருளாதார நெருக்கடியில் இருந்தும் கூட மீட்டெடுப்பதற்கு சீனாவின் மீது தங்கியிருக்கும் போக்கு அதிகரித்துவருகின்றது.அதனால் நாட்டுக்கு பாதகமான முறையில் சீனாவுக்கு அனுகூலமான தீர்மானங்களை எடுப்பதன் மூலமாக அவர்கள் விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ெகாள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு முனனைய அரசாங்கம் இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்திருந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை ராஜபக்சாக்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் விசேடமாக குறிப்பிட்ட  காரணம் நாட்டின் சுயாதிபத்தியமாகும்.ஆனால் சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் பகிரங்கமாகவும்  தீவிரமாகவும் உயர் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற துறைமுக நகரத் திட்டம் என்று வரும்போது அத்தகைய சுயாதிபத்தியத்தை குறிப்பாக காணமுடியவில்லை.அதே காரணங்களைக் காட்டி ராஜபக்சாக்கள்  அமெரிக்காவின்  மிலனியம் சலெஞச் கோர்ப்போரேசன் 480 மில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு மறுத்தார்கள்.அத்தனைக்கும் அந்த திட்டங்களை கைச்சாத்திடும் யோசனையை முன்மொழிந்தது மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகக் கொண்ட முன்னைய நிருவாகமேயாகும். அமெரிக்காவும் இந்தியாவும் இந்தியாவுடன் விவகாரங்களைக் கையாளும்போது இலங்கையின் இத்தகைய நடத்தையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவுடனான அவற்றின் உறவுகளை மறுசீரமைத்துவரும்  நிலையில், அவற்றின் எதிர்விளைவின் வெப்பத்துக்கு இலங்கை முகங்கொடுக்கவேண்டிவரலாம்.

   இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா தாராளமாக நெருக்குதலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அக்கறைகள்  தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை  அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்.சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரெஸ் பேர்ள் சரக்குக் கப்பல் இலங்கையின் மேற்குக் கரையோரமாக இரு வாரங்களாக எரிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்த அதேவேளை இலங்கை, இந்திய  மற்றும் சர்வதேச தீயணைப்பு படையினர்தீயணைத்துக்கொண்டிருந்த காட்சிகள் இன்றைய நிலைவரத்தை எமக்கு நினைவுபடுத்துகின்றன.அந்தக்கப்பல் 25 தொன்கள்  நைத்திரிக் அமிலம் என்ற நச்சு இரசாயனத்தை ஏற்றிக்கொண்டுசென்றதை காலம் கடந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

   2021 ஆம் வருடம் சீனாவில் எருது வருடமாகும்.ஜனாதிபதி சி ஜினபிங்(1953) போன்று சீனாவில் பாம்பு வருடத்தில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் நல்லது என்று கருதப்படுகிறது  ;  மாவோ சேதுங்கும் பாம்பு வருடத்தில் பிறந்தவரே.இதுவரையில் இலங்கையில் நிலைவரங்கள் சீன ஜனாதிபதிக்கு அனுகாலமானதாகவே இருந்துவருகிறது.இலங்கையில் அவர் ஒரு வேட்டைக்கூட தீர்க்காமல் போரில் வெற்றியடைந்துகொண்டிருக்கிறார்.

https://thinakkural.lk/article/123451

 

 

இந்தக் கரிகனின்ட கட்டுரைகளை எதுக்கு எங்கட வலை ஊடகங்கள் வெளியிடுது?... 
இவங்களோட நின்டா பரவாயில்லை, இஞ்ச ரொரன்டோவில் இருக்கிற எங்கட செய்தித்தாள்களும் இவன்ர கட்டுரைகளை வெளியிடுது.... ஏன் இவனை தூக்கிப் பிடிக்கிறாங்கல் என்டே தெரியில. 

இவன் எங்கட மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளுக்கு தலைமை தாங்கி வந்தவன். வந்தவங்கள் எங்கட பெண்களை வன்புணர்ச்சி செய்தவங்கள். எங்கட மக்களை கொன்றொழிச்சவங்கள்... வீடு வளவுகளை அழிச்சவங்கள்.. 

அப்பிடிப்பட்டவன்ட புழுகுகளையெல்லாம் ஏன் வெளியிடுராங்களோ... சீ 🤢🤢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பெருமாள், சீனப் படையினரும் இந்தியப் படையினரும் தடிகளால் அடிபட்டதற்குக் காரணம் எல்லைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து போர் நடவடிக்கையை ஆரம்பிப்பதில்லை இரு இராணுவங்களின் அதிகாரிகளும் ஒப்பந்தம் செய்திருப்பதால்! இது பிரதான செய்தி ஊடகங்களில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

அப்ப  எவ்வளவு இந்திய ராணுவத்தையும் முள்ளுக்கம்பி கட்டையால் அடித்து கொல்லாம் தானே கொஞ்சம் லாஜிக் இருக்கனும் என்னுடன் மோதுபவர்களுக்கு அது உங்களுக்கு துப்பரவாய் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று குணா கவியழகன் @Kuna kaviyalahan வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏன் சிலவிடயங்களை நம்மை பேச வைக்க விழைகிறார்கள். அதை நாம் ஏன் பேசக்கூடாது என்று அழகாக சொல்லி இருந்தார்.

இந்த இணையங்களுக்கு, சுஜ ஆக்கம் எழுதும் அரைவேக்காடுகளுக்கு இனம் எப்படி போனாலும் கவலை இல்லை. 

அவர்களுக்கு கிளிக் வரணும் அல்லது அவர்களின் பொஸ்மார் சொன்னபடி செய்தி போட்டு கூலி வாங்கோணும்

2 hours ago, நன்னிச் சோழன் said:

 

இந்தக் கரிகனின்ட கட்டுரைகளை எதுக்கு எங்கட வலை ஊடகங்கள் வெளியிடுது?... 
இவங்களோட நின்டா பரவாயில்லை, இஞ்ச ரொரன்டோவில் இருக்கிற எங்கட செய்தித்தாள்களும் இவன்ர கட்டுரைகளை வெளியிடுது.... ஏன் இவனை தூக்கிப் பிடிக்கிறாங்கல் என்டே தெரியில. 

இவன் எங்கட மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளுக்கு தலைமை தாங்கி வந்தவன். வந்தவங்கள் எங்கட பெண்களை வன்புணர்ச்சி செய்தவங்கள். எங்கட மக்களை கொன்றொழிச்சவங்கள்... வீடு வளவுகளை அழிச்சவங்கள்.. 

அப்பிடிப்பட்டவன்ட புழுகுகளையெல்லாம் ஏன் வெளியிடுராங்களோ... சீ 🤢🤢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, goshan_che said:

நேற்று குணா கவியழகன் @Kuna kaviyalahan வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏன் சிலவிடயங்களை நம்மை பேச வைக்க விழைகிறார்கள். அதை நாம் ஏன் பேசக்கூடாது என்று அழகாக சொல்லி இருந்தார்.

இந்த இணையங்களுக்கு, சுஜ ஆக்கம் எழுதும் அரைவேக்காடுகளுக்கு இனம் எப்படி போனாலும் கவலை இல்லை. 

அவர்களுக்கு கிளிக் வரணும் அல்லது அவர்களின் பொஸ்மார் சொன்னபடி செய்தி போட்டு கூலி வாங்கோணும்

 

நான் இனைக்கிறன் உவங்கள் காசு வாங்கிப் போட்டாங்களோ என்டு... இனைக்கிறதில்லை உண்மையிலேயே வாங்கீட்டாங்கள் எனலாம்... (டொரன்டோவில் தொடர்பேயில்லாத இந்தியனின் கட்டுரை எங்கட செய்தித்தாளில் வருகுதென்டால் என்னமோ செய்ய எத்தனிக்கிறாங்கள் என்டு நினைக்கிறன்)

சொந்த இனத்தை அழிச்சவங்களின்ட (வயதான தாயைக் கூட காமம் தலைக்கேறி வேட்டையாடியவங்கள் இந்தியப் படைகள்) ஒப்புக்குப் போர்த்திய கதையள எல்லாம் ஏன் துக்கிப் போடுராங்கள்?... இதுக்குப் பேசாமல் தென்னிலங்கை சிங்களச் செய்தியை தூக்கிப் போடலாம்.. அது எவ்வளவோ மேலானது.

சை.... இழிவிலும் மானக்கெட்ட இழிவு🤮🤢

 

சீனாக்காரனை நேரடியா எதிர்க்க வக்கில்லை. அவன் உறுமினால் பம்முற கூட்டம் எங்கட மண்டையக் கழுவ வருகினம்🤣... கவனமாக இருக்க வேணும் உவங்களோட புழங்கேக்கில்லை🧐.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நன்னிச் சோழன் said:

இந்தக் கரிகனின்ட கட்டுரைகளை எதுக்கு எங்கட வலை ஊடகங்கள் வெளியிடுது?... 
இவங்களோட நின்டா பரவாயில்லை, இஞ்ச ரொரன்டோவில் இருக்கிற எங்கட செய்தித்தாள்களும் இவன்ர கட்டுரைகளை வெளியிடுது.... ஏன் இவனை தூக்கிப் பிடிக்கிறாங்கல் என்டே தெரியில. 

 

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து ஆய்வுகள் செய்பவர்களின் பார்வைகளும் தெரியத்தானே வேண்டும். மற்றும்படி ஹரிகரனின் பார்வைகளில் பெரிய ஈடுபாடு இல்லை.

மேலும் எமது போராட்டத்தைப் பற்றி நூல்கள், சுயசரிதைகள் எழுதிய இந்திய இராணுவ அதிகாரிகள், ராஜதந்திரிகள் ( டிக்‌ஷிற் உட்பட) ஒருவரினதும் புத்தகங்களை நான் “காசு கொடுத்து” வாங்குவதில்லை எனும் பொலிஸி வைத்திருக்கின்றேன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

பெருமாள், சீனப் படையினரும் இந்தியப் படையினரும் தடிகளால் அடிபட்டதற்குக் காரணம் எல்லைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து போர் நடவடிக்கையை ஆரம்பிப்பதில்லை இரு இராணுவங்களின் அதிகாரிகளும் ஒப்பந்தம் செய்திருப்பதால்! இது பிரதான செய்தி ஊடகங்களில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

 

பலருக்குத் தெரியாத(புரியாத) விடயம்; 

(பெருமாளின்) நையாண்டி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, கிருபன் said:

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து ஆய்வுகள் செய்பவர்களின் பார்வைகளும் தெரியத்தானே வேண்டும். மற்றும்படி ஹரிகரனின் பார்வைகளில் பெரிய ஈடுபாடு இல்லை.

மேலும் எமது போராட்டத்தைப் பற்றி நூல்கள், சுயசரிதைகள் எழுதிய இந்திய இராணுவ அதிகாரிகள், ராஜதந்திரிகள் ( டிக்‌ஷிற் உட்பட) ஒருவரினதும் புத்தகங்களை நான் “காசு கொடுத்து” வாங்குவதில்லை எனும் பொலிஸி வைத்திருக்கின்றேன்😎

 

இவங்கள் வல்லரசு என்ட கனவிலதான் வாழுவாங்கள்... ஒருநாளும் ஆக மாட்டாங்கள்; ஆகவும் கூடாது.... ஆண்டவரே, நீங்கள்தான் ஆசி வழங்க வேண்டும்...😁

உங்கட நல்ல கொள்கைதான்... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2021 at 10:23, கிருபன் said:

இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா தாராளமாக நெருக்குதலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அக்கறைகள்  தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை  அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்.

சிங்களத்துக்கு தர வேண்டிய அவசியம் ஏன் இப்போதைய நிலையில் உள்ளது?
 
ஹிந்தியை கொள்கை வகுப்பாளர்களின்  தரம் அறிந்து சிங்களம் தனது இறைமைக்குள் பிச்சையிட்டு விட்டு, மீண்டும்  பிச்சையை பறித்து எடுத்தது.

இது தான் இறைமை என்பதை இந்த 'முன்னாள் இராணுவ புலனாய்வு' மேதைக்கு புரியவிலாய்.

தமிழர்கள், புலிகள் போல் உணர்ச்சிவசப்பட முட்டாள்கள் அல்ல சிங்களம் என்பதை பட்டும் அறியதா 'முன்னாள் இராணுவ புலனாய்வு' பாமரன்.

உண்மையான பாமரன் கூட, இப்படி கையாண்டு இருக்க வாய்ப்பில்லை.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.