Jump to content

சிரிக்கலாம் வாங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

🤣🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரமுகியா மாறிட்டிருக்கும் கொரில்லா😆😆😆👌

 

https://www.facebook.com/revathy.Vivekanantharajah/videos/10158595421568780/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்…

EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..?

வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்…?

EB ஆபிஸர் :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

வியாபாரி :: இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்.
குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா.
தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.
நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்…..

EB ஆபிஸர் :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்…??

வியாபாரி :: This is my tariff plan.

ஏன்டா கொய்யாலே….நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு…..வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க….கேட்ட tariffனு சொல்லூவீங்க…

Banana vendor rocked and
EB officer shocked.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசுவை_கொல்ல_எளிய முறை,,

 

jZ5au535Punei_xINzPyR-mAWfiQCXya1zeYaZCa

 

 

213577901_113559487655563_12536575198043

 

கொசுவை_கொல்ல_எளிய முறை,,
மொதல்ல கொசு சக்கரை ன்னு நெனச்சு நம்ம வச்சிருக்கிற  உப்ப தின்னுடும்.. ,,
அப்பறம் கரிப்பு தாங்காம தண்ணி ன்னு நெனச்சு நான் ஊத்தி வச்ச மிளகாய் தண்ணிய குடிச்சுட்டு பக்கத்து குச்சில வந்து உட்காரும் ..
அப்ப இந்த கல்ல தலைல போட்டு கொன்னுட வேண்டியது தான்.. ,,😆😆😆😂😂
எப்படி நம்ம ஐடியா😆😆😆😆

Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....தள்ளு ....தள்ளு....தள்ளு......ok  i  love you.........!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழலைக் குறும்புகள் எப்பவுமே ஜாலிதான்.......!   😂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210309-225843.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏன் இந்த இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்
செய்றேனா... இதான்.

ஆறேழு வருடங்கள் முன்பு ஐடி வேலையை விட்டுட்டு
ஆர்கானிக் விவசாயம் செய்யப்போறேன்னு ஒரு நண்பர்
போனார். நான் கொஞ்சம் ஏமாந்திருந்தால் என்னையும்
வேலையை விடவைத்து அதில் கோர்த்துவிட்டிருப்பார்.

திருவள்ளூர் தாண்டி செம்மண் நிலம் வாங்கிப்போட்டு
ஆர்கானிக் விவசாயத்துடன் கூடவே பரண்மேல ஆட்டுப்
பண்ணை வைத்தார். பரண்மேல ஆட்டுப்பண்ணை
வைப்பதால் தினமும் கூட்டிப் பெருக்க வேண்டாம். வாரம்
ஒருமுறை கூட்டலாம். ஆடுகளும் வரிசையாக ஐடி
கம்பெனிபோல அதனதன் கேபினில் உட்கார்ந்திருக்கும்.
வேலைப்பளு இல்லை என்று ஏழு லட்சம் செலவு செய்து
பரண்போட்டார்.

பக்கத்தில் அரை ஏக்கருக்கு வேலிமசால் போட்டார்.
இரண்டு வருடம் கழித்து ஆர்கானிக் முறையில் லாபம்
இல்லை. பூச்சி நிறைய வருதுன்னு ஆர்கானிக்கை கைவிட்டு
சாதாரண விவசாயத்துக்கு மாறினார்.

காலை போன் செய்து விசாரித்ததில் கோவிட்டுக்குப் பிறகு
ஆட்கள் வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க. நானே எல்லா
வேலையும் செய்யவேண்டி இருக்கு. மனைவி, பிள்ளைகளைக்
கூப்பிட்டால் உதவிக்கு வரமாட்டேங்கிறாங்க.
இதுக்கு பேசாம ஐடி வேலையியிலேயே இருந்திருக்கலாம்
என்று புலம்புறார்.

என்னங்க செய்றது? நாம வளர்க்குற ஆடு, மாடு எல்லாம்
அதுங்களே ஓரமா போய் சாணியைப் போட்டுட்டு அதுங்களே
தண்ணியை ஊற்றி குளிச்சு சுத்தமா பால்கறந்துட்டு வேளைக்கு
தீவனம் சாப்பிட்டு மாசமானா அதுங்களே இறைச்சிக்கடைக்கு
போய் வெட்டுவாங்கிட்டு நம்ம கூகிள் பேவுக்கு பணத்தை
மட்டும் அனுப்பி வச்சா நல்லாத்தான் இருக்கும்.
ஆனா, இயற்கை அப்படி படைக்கலையேன்னு சொன்னேன்.

 

 

இது என்  சொந்த கற்பனை .....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.இல்லை
அங்கதாங்க ..முகநூல் அங்கதான் சாத்தியமா சுட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, அன்புத்தம்பி said:

நான் ஏன் இந்த இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்
செய்றேனா... இதான்.

ஆறேழு வருடங்கள் முன்பு ஐடி வேலையை விட்டுட்டு
ஆர்கானிக் விவசாயம் செய்யப்போறேன்னு ஒரு நண்பர்
போனார். நான் கொஞ்சம் ஏமாந்திருந்தால் என்னையும்
வேலையை விடவைத்து அதில் கோர்த்துவிட்டிருப்பார்.

திருவள்ளூர் தாண்டி செம்மண் நிலம் வாங்கிப்போட்டு
ஆர்கானிக் விவசாயத்துடன் கூடவே பரண்மேல ஆட்டுப்
பண்ணை வைத்தார். பரண்மேல ஆட்டுப்பண்ணை
வைப்பதால் தினமும் கூட்டிப் பெருக்க வேண்டாம். வாரம்
ஒருமுறை கூட்டலாம். ஆடுகளும் வரிசையாக ஐடி
கம்பெனிபோல அதனதன் கேபினில் உட்கார்ந்திருக்கும்.
வேலைப்பளு இல்லை என்று ஏழு லட்சம் செலவு செய்து
பரண்போட்டார்.

பக்கத்தில் அரை ஏக்கருக்கு வேலிமசால் போட்டார்.
இரண்டு வருடம் கழித்து ஆர்கானிக் முறையில் லாபம்
இல்லை. பூச்சி நிறைய வருதுன்னு ஆர்கானிக்கை கைவிட்டு
சாதாரண விவசாயத்துக்கு மாறினார்.

காலை போன் செய்து விசாரித்ததில் கோவிட்டுக்குப் பிறகு
ஆட்கள் வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க. நானே எல்லா
வேலையும் செய்யவேண்டி இருக்கு. மனைவி, பிள்ளைகளைக்
கூப்பிட்டால் உதவிக்கு வரமாட்டேங்கிறாங்க.
இதுக்கு பேசாம ஐடி வேலையியிலேயே இருந்திருக்கலாம்
என்று புலம்புறார்.

என்னங்க செய்றது? நாம வளர்க்குற ஆடு, மாடு எல்லாம்
அதுங்களே ஓரமா போய் சாணியைப் போட்டுட்டு அதுங்களே
தண்ணியை ஊற்றி குளிச்சு சுத்தமா பால்கறந்துட்டு வேளைக்கு
தீவனம் சாப்பிட்டு மாசமானா அதுங்களே இறைச்சிக்கடைக்கு
போய் வெட்டுவாங்கிட்டு நம்ம கூகிள் பேவுக்கு பணத்தை
மட்டும் அனுப்பி வச்சா நல்லாத்தான் இருக்கும்.
ஆனா, இயற்கை அப்படி படைக்கலையேன்னு சொன்னேன்.

 

 

இது என்  சொந்த கற்பனை .....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.இல்லை
அங்கதாங்க ..முகநூல் அங்கதான் சாத்தியமா சுட்டேன்

Screenshot-2021-07-15-11-38-01-610-com-a அண்ணை இப்படித்தான் போயிருப்பார் தோழர்..☺️..😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி..."

"அதனால...?"

"அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கறதுக்கு முந்தியே 'டாண்'னு எழுந்து, அதை ஆ·ப் பண்ணிடுவேன்!"

alarm.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.