Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

நன்றி நெடுக்ஸ் ...ஊசி போட்ட பின்னும் எல்லாத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் பிறகெதற்கு ஊசி போடுவான்?

தடுப்பூசி போட்டுக்கொள்வது.. நீண்ட கால நோக்கில்.. நோயை கட்டுப்படுத்த.. சமூகப் பரவலை தடுக்க உதவும்.

போடாமல் விட்டால்.. herd immunity வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால்.. MMR வக்சீனுக்கு பின் கட்டுப்பாட்டில் இருந்த Measles இப்போது அதற்கான வக்சீன் கொடுக்கப்படாத நிலையில்.. மீண்டும் தலை தூக்குவது போல்.. கொவிட் 19 உம் மீண்டும் தலைதூக்கலாம். எனவே தடுப்பூசி எடுப்பது நல்லது.. நீண்ட கால நோக்கிலும் கூட. 

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

தடுப்பூசி போட்டுக்கொள்வது.. நீண்ட கால நோக்கில்.. நோயை கட்டுப்படுத்த.. சமூகப் பரவலை தடுக்க உதவும்.

போடாமல் விட்டால்.. herd immunity வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால்.. MMR வக்சீனுக்கு பின் கட்டுப்பாட்டில் இருந்த Measles இப்போது அதற்கான வக்சீன் கொடுக்கப்படாத நிலையில்.. மீண்டும் தலை தூக்குவது போல்.. கொவிட் 19 உம் மீண்டும் தலைதூக்கலாம். எனவே தடுப்பூசி எடுப்பது நல்லது.. நீண்ட கால நோக்கிலும் கூட. 

ஓ ...தகவலுக்கு மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் உணவகங்களுக்கும் சினிமா கொட்டகைகளுக்கும் நுழைய  அனுமதிக்கப்படுவார்கள் என ஒரு செய்தி உலாவுகின்றது.

Link to comment
Share on other sites

முன்னணிப்பணியாளர் என்ற ரீதியில்  தேசிய சுகாதார சேவையின் ஊடாக கடந்த 3ம் திகதி முதலாவது தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அடுத்த 2-3 நாட் களாக ஒரு மெல்லிய காய்ச்சலும் இருமலும் இருந்தது. மற்றப்படி எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 19:05, nedukkalapoovan said:

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

நாங்கள் யாழில் கருத்தாடிய விடயம்... இன்று பிபிசியின் முதன்மை கருதுபொருளாகி உள்ளது.

Can vaccinated people spread coronavirus?

It’s a key question but the fact is that no-one can be sure.

That’s because the trials of the vaccines explored the safety of the drugs and how well they prevent people from becoming ill - with good results for both.

But they did not investigate whether vaccination also stops infection and therefore whether people who’ve been immunised can still spread the virus to others.

If a vaccinated person did become infected, they probably wouldn’t realise because they wouldn’t have any symptoms. That’s why health officials and ministers are so concerned.

It’s possible that the antibodies boosted by the vaccine suppress the effects of the virus but don’t eliminate it from the upper airway.

Many scientists are cautiously hopeful that in this scenario, the amount of virus would be reduced but they’re waiting for the results of studies under way now.

And until there’s an answer, it’s difficult to calculate how and when it’s safe to ease restrictions and allow people to mix again.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று முதாலாவது ஊசி போட்டேன்.இது வரை ஊசி போட்ட இடத்தில் கொஞ்சம் நோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

நான் நேற்று முதாலாவது ஊசி போட்டேன்.இது வரை ஊசி போட்ட இடத்தில் கொஞ்சம் நோ.

அடுத்த ஊசி எத்தினை நாளையாலை?????
சாப்பாடு தண்ணிலை கவனமாய் இருக்க வேணுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

அடுத்த ஊசி எத்தினை நாளையாலை?????
சாப்பாடு தண்ணிலை கவனமாய் இருக்க வேணுமோ?

குறைஞ்சது ஒரு ஆறு மாதத்துக்காவது தண்ணிர் போத்தல் முடி கூட திறக்க கூடாது தாத்தா....ஓகே...😁✂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அடுத்த ஊசி எத்தினை நாளையாலை?????
சாப்பாடு தண்ணிலை கவனமாய் இருக்க வேணுமோ?

அடுத்த ஊசி எனக்கு அடுத்மாதம் 25ம் திகதி.சாப்பாடு தண்ணியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

அடுத்த ஊசி எனக்கு அடுத்மாதம் 25ம் திகதி.சாப்பாடு தண்ணியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

நெஞ்சில் பால் வார்த்ததுக்கு நன்றி...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2021 at 03:18, குமாரசாமி said:

நெஞ்சில் பால் வார்த்ததுக்கு நன்றி...😎

எந்த ஒரு மது வகையும் பாவிக்ககூடாது அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

எந்த ஒரு மது வகையும் பாவிக்ககூடாது அண்ணை.

நான் கோலா குடிக்கறதை பற்றி கேட்டனான்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2021 at 09:21, சுவைப்பிரியன் said:

அடுத்த ஊசி எனக்கு அடுத்மாதம் 25ம் திகதி.சாப்பாடு தண்ணியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

உடலுறவு கூடாது என்கிறார்களே?
இதுபற்றி உங்கள் கருத்து.
இதுக்கும் அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கப்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

உடலுறவு கூடாது என்கிறார்களே?
இதுபற்றி உங்கள் கருத்து.
இதுக்கும் அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கப்கூடாது.

சிங்கம்! சுத்தி வளைக்காமல் நேரடியாகவே களத்திலை இறங்கீட்டுது. 😁
இது ஒரு பொது நல கேள்வி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

உடலுறவு கூடாது என்கிறார்களே?
இதுபற்றி உங்கள் கருத்து.
இதுக்கும் அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கப்கூடாது.

நான் தண்ணி உணவு பற்றித் தான் குறிப்பாக கேட்டேன்.அதுக்கு அவ சொன்ன பதில் எந்தவித பிரத்தியேக கட்டுப்பாடுகளும் இல்லை என்று பதில் தந்தா.நான் நினைக்கிறேன் உடலுறவு பிரச்சனை இல்லை என்று.😁நானும் சொல்லுறன் பிரச்சனை இல்லை என்று.ஏதாவது பிரச்சனை என்றால் கொம்பனி பொறப்பேற்க்காது.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இன்னும் ஒரு மாதம் வைச்சு இழுத்து 
ஜோன்சன் அண்ட் ஜோன்சனும் மாயோ கிளினிக்கும் சேர்ந்து செய்த 
ஊசியைத்தான் பரிசோதிக்க போகிறார்கள் என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

எங்களுக்கு இன்னும் ஒரு மாதம் வைச்சு இழுத்து 
ஜோன்சன் அண்ட் ஜோன்சனும் மாயோ கிளினிக்கும் சேர்ந்து செய்த 
ஊசியைத்தான் பரிசோதிக்க போகிறார்கள் என்று எண்ணுகிறேன். 

ஜேர்மனியில் இன்னும் ஒழுங்காக ஊசி போட தொடங்கவில்லை. ஏதோ இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.  நான் நினைக்கிறன்  மற்ற நாடுகள் போட்டு பாக்கட்டும் அதுக்கு பிறகு நாங்கள் முடிவெடுப்பம் எண்டு யோசிக்கினம் போலை.....😁

கொரோனாவை  வெளியிலை விட்டது ஆர் எண்ட பிரச்சனை அரசல் புரசலாய் ஜேர்மனியிலை ஒரு விவாதப்பொருள்......சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்.😎

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

[url=https://postimg.cc/nChmNJck][img]https://i.postimg.cc/Yq1xGr5J/6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266-D2.jpg[/img][/url]
இன்று முதலாவது தடுப்பூசியான பைசர் பெற்றுக் கொண்டேன்.

6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணெய் .

எங்களுக்கு இன்னும் ஐந்து மாதம் பொறுக்கணும்  என்கிறார்கள் அதுமட்டும் வேப்பம் பட்டை நன்கு அவித்த நீரில் ஆவி பிடித்தலுடன்  கோர்னோவோடு கிளித்தட்டு  விளையாட வேண்டி கிடக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2021 at 20:57, குமாரசாமி said:

ஜேர்மனியில் இன்னும் ஒழுங்காக ஊசி போட தொடங்கவில்லை. ஏதோ இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.  நான் நினைக்கிறன்  மற்ற நாடுகள் போட்டு பாக்கட்டும் அதுக்கு பிறகு நாங்கள் முடிவெடுப்பம் எண்டு யோசிக்கினம் போலை.....😁

கொரோனாவை  வெளியிலை விட்டது ஆர் எண்ட பிரச்சனை அரசல் புரசலாய் ஜேர்மனியிலை ஒரு விவாதப்பொருள்......சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்.😎

உங்கடை ஆட்கள் மருத்துவத்தில் உலகிற்கு பாடம் எடுக்கும் ஆட்கள் ஏற்கனவே  கண்டு பிடித்தும் வைத்தும் இருப்பினம்  அரசியல் காரணம்களுக்கு அமத்தி வாசிப்பினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 11:16, nedukkalapoovan said:

It’s a key question but the fact is that no-one can be sure.

That’s because the trials of the vaccines explored the safety of the drugs and how well they prevent people from becoming ill - with good results for both.

But they did not investigate whether vaccination also stops infection and therefore whether people who’ve been immunised can still spread the virus to others.

If a vaccinated person did become infected, they probably wouldn’t realise because they wouldn’t have any symptoms. That’s why health officials and ministers are so concerned.

It’s possible that the antibodies boosted by the vaccine suppress the effects of the virus but don’t eliminate it from the upper airway.

Many scientists are cautiously hopeful that in this scenario, the amount of virus would be reduced but they’re waiting for the results of studies under way now.

And until there’s an answer, it’s difficult to calculate how and when it’s safe to ease restrictions and allow people to mix again.

இதை நெடுக்கரே  மொழிபெயர்ப்பது நல்லது  கூகிளிடம் மொழிபெயர்க்க சொன்னால் வடிவேலு கச்சேரி முதல் வரிசையில் இருந்து ஆக்ஷ்ன் காட்டினது போல் மொழி பெயர்க்குது .இல்லாவிடில் நேரம் கிடைக்கும்போதுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

உங்கடை ஆட்கள் மருத்துவத்தில் உலகிற்கு பாடம் எடுக்கும் ஆட்கள் ஏற்கனவே  கண்டு பிடித்தும் வைத்தும் இருப்பினம்  அரசியல் காரணம்களுக்கு அமத்தி வாசிப்பினம் .

பைசரைக் கண்டுபிடித்தது அமெரிக்காவும் ஜேர்மனியும் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

[url=https://postimg.cc/nChmNJck][img]https://i.postimg.cc/Yq1xGr5J/6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266-D2.jpg[/img][/url]
இன்று முதலாவது தடுப்பூசியான பைசர் பெற்றுக் கொண்டேன்.

இவங்கள் ஜேர்மன்காரர்ரை சட்டதிட்டங்களை பாக்க விசர் வருது. நேற்று போய் ஊசி போட சம்மதம் எண்டு கையெழுத்து  வைச்சிட்டு வந்தனான். நாளைக்கு கூப்புடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.:rolleyes:
என்னதான் இருந்தாலும் காப்பு கையாலை ஊசி போட வேணும் எண்டது என்ரை விருப்பம்....இனி எல்லாம்  பெருமான் சித்தம்.😍

6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266

இவர் சிங்கனுக்கு ஆரோ ஒரு முரட்டு சிங்கம் கையை புடிச்சு ஒரே இறுக்கு போலை கிடக்கு..........😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

இவங்கள் ஜேர்மன்காரர்ரை சட்டதிட்டங்களை பாக்க விசர் வருது. நேற்று போய் ஊசி போட சம்மதம் எண்டு கையெழுத்து  வைச்சிட்டு வந்தனான். நாளைக்கு கூப்புடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.:rolleyes:
என்னதான் இருந்தாலும் காப்பு கையாலை ஊசி போட வேணும் எண்டது என்ரை விருப்பம்....இனி எல்லாம்  பெருமான் சித்தம்.😍

6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266

இவர் சிங்கனுக்கு ஆரோ ஒரு முரட்டு சிங்கம் கையை புடிச்சு ஒரே இறுக்கு போலை கிடக்கு..........😎

 

 

சும்மா அலும்பு  பண்ணாமல் முதலில் போய்  ஊசியை போடுங்க உங்கள் ஜெர்மன்  ஆட்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் இதுக்குள்ள இவருக்கு பட்டு குஞ்சத்தால்  ஊசி போடனமாம்.

எங்களுக்கு எப்ப வருமெண்டே தெரியாமல் கிடக்கிறம்  அது மட்டும் வேப்பம்  பட்டைதான் கடவுள்.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று எனது இரன்டாவது ஊசி போட்டேன்.போட்ட இடம் வீங்கியதுடன் லேசான காச்சல் குணம் அவளவு தான். இப்ப வரைக்கும் வேறு பழரச்சனைகள் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.