Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

40 minutes ago, குமாரசாமி said:

Grüne Partei  ஒரு லீட்டர் பெற்றோலை இரண்டரை ஈரோவுக்கு கொண்டுவரப்போறானாம்....சந்தோசம் தானே 😁

போகவும் வரவும் பெற்றோல் விலையை பாத்துப் பாத்து கொரோனா வாங்கிற திட்டு உங்களுக்கு கேட்கிறேல்ல போல.😊

43 minutes ago, குமாரசாமி said:

Wir Schaffen Das Merkel GIF - Wir Schaffen Das Merkel We Can Do This -  Discover & Share GIFs

ஏன்....மனுசி இருக்கும் மட்டும் உங்களுக்கு என்ன குறை வைச்சது? நாட்டை கட்டுக்குலையாமல் வைச்சிருந்தது தானே 🤣

 

மெயாகலின் நல்லாட்சியை இனி ஒருபோதும் யாராலும் தர முடியாது. 👍

37 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஒரு நோஞ்சான் குஞ்சை இறக்கி விட்டுருக்கிறியள்....பாப்பம் என்ன கூத்து நடக்குது எண்டு....😂

Olaf Scholz Spd GIF - Olaf Scholz Scholz Spd - Discover & Share GIFs

 

🌘😊

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

மெயாகலின் நல்லாட்சியை இனி ஒருபோதும் யாராலும் தர முடியாது. 👍

பாவம் மனிசி....:(
கண்டவன் போனவன் வந்தான் வரத்தான் எல்லாரிட்டையும் திட்டு வாங்கி வாங்கி மனிதாபிமானம் என்ன எண்டதை உலகத்துக்கு சொல்லிட்டு   வருத்தத்தோடை  போயிட்டுது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் ஓணாண்டிக்கு போனவெள்ளிக்கிழமை லைற்றா உடம்பு அசதியா இருந்திச்சு.. வலி நிவாரணி எடுத்தன்.. இரவு லைற்றான காய்ச்சல் அடுத்தநாள் சனி புதுவருசம்.. அண்டு பூரா மெல்லிய காய்ச்சலும் உடல் அசெளகரிய பீலிங்கும் லேசான தொண்டை நோவும்.. வலி நிவாரணி சீரான இடைவெளியில் எடுத்துக்கொண்டேன்.. ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக பாஸ்மதி அரிசி சோறும்( நான் சோறு தனிய சாப்பிடுவதில்லை.. பல்வேறு தானியங்களை   சிவப்பரிசியுடன் மிக்ஸ் பண்ணி வச்சிருக்கன்.. அதைதான் சோறாக்கி சாப்பிடுரனான்) போட்டு ஒரு புடிபுடிச்சன்..உறைப்பில மூக்காலும் வாயாலும் ஒழுகிச்சு.. அதோட போன மெல்லிய காய்ச்சல்தான்.. ஆனா இண்டைக்கு வரை உடம்பு அசதி அப்பப்போ இருக்கு.. சில நேரங்கள்ல சுவாசிக்கேக்க விக்ஸ் ரொபி சாப்பிட்டபின் தொண்டைக்க ஒரு பிரஸ் ஆன கூச்ச பீலிங் இருங்கும்.. அது எப்பாவாச்சும் இருக்கு.. இப்படி இருக்கும் நிலையில் திங்கள் மாலை பிள்ளைக்கு செமகாய்ச்சல்(38.5 வரை போனது). மனைவிக்கு லேசான தடிமனும் உடம்பு அசதியும்.. பிள்ளை கொரோனா தடுப்பூசி எடுக்கவில்லை.. நானும் மனைவியும் 2வது தடுப்பூசி போன ஏழாம் மாசம் எடுத்திருந்தம்.. மனைவியும் பிள்ளையும் சீரான இடைவெளியில் வலிநிவாரணி எடுக்கின்றனர்.. மகனுக்கு நேற்று இரவில் இருந்து காய்ச்சல் விட்டிருக்கு..

இது இப்படி இருக்க எனக்கு சந்தேகம் வந்ததால்நேற்று இரண்டு அண்டிஜென் ரெஸ்ற் எடுத்து பாத்தேன் இரண்டும் கொரோனா பொஸிற்றிவ் என்டு வந்திருக்கு.. இன்று மாலை pcr பரிசோதனை செய்ய உள்ளேன்…

எனக்கோ மனைவிக்கோ சுவை இழப்பும் ஏற்படவில்லை வாசனை உணர்திறனும் போகவில்லை.. எனக்கு ஒண்டரை நாள் காய்ச்சல்தான்.. அதுவும் லேசான காய்ச்சல்.. மனைவிக்கு அதுவும் இல்லை.. வெறும் மிக இலேசான தடிமன் மட்டும்தான்.. காரணம் தடுப்பூசி என்று நினைக்கிறேன்.. 

பிள்ளையைத்தான் ஒருநாள் காய்ச்சல் வாட்டிவிட்டது.. காரணம் தடுப்பூசி ஏற்றாமை ஆக இருக்கவேண்டும்.. இரவில் இருந்து இப்பொழுது வரை காய்ச்சல் இல்லை என்பதால் இனி வராது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக யாருக்கும் ஏற்கனவே அனுபவம் இருந்தால் அறியத்தரவும் விட்ட காய்ச்சல் மறுபடியும் வர சந்தர்ப்பம் இருக்கா எண்டு.. அவருக்கு தடிமனோ இருமலோ இல்லை..

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

நமோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக பாஸ்மதி அரிசி சோறும்( நான் சோறு தனிய சாப்பிடுவதில்லை..

ஓணாண்டி சுகமாக இருங்கள்.
மற்றது
எல்லோருமே செய்யும் மிகப் பெரிய தவறு தொற்று என்று தெரிந்தும் சாமானுகள் சாப்பாடுகள் வாங்க அதுக்கு இதுக்கு என்று வெளியே போய் மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.

இதையே அடுத்தவர் செய்யும் போது மனதுக்குள் திட்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஓணாண்டி .......!   

Link to comment
Share on other sites

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

பிள்ளையைத்தான் ஒருநாள் காய்ச்சல் வாட்டிவிட்டது.. காரணம் தடுப்பூசி ஏற்றாமை ஆக இருக்கவேண்டும்.. இரவில் இருந்து இப்பொழுது வரை காய்ச்சல் இல்லை என்பதால் இனி வராது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக யாருக்கும் ஏற்கனவே அனுபவம் இருந்தால் அறியத்தரவும் விட்ட காய்ச்சல் மறுபடியும் வர சந்தர்ப்பம் இருக்கா எண்டு.. அவருக்கு தடிமனோ இருமலோ இல்லை..

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

 

கடந்த வாரம் என் நண்பனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரனா (ஒமிக்ரோன் ஆகத்தான் இருக்க வேண்டும்)  வந்து போயுள்ளது. உங்களுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளும் அவர்களுக்கும் இருந்தது. நண்பனது மகளுக்கு ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். இரண்டாவது அடுத்த மாசம் போட உள்ளனர். அவர் மகளுக்கும் வந்து ஒரு நாளில் காச்சல் போய் விட்டது.

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

.. ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக 

 

ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓணாண்டி சுகமாக இருங்கள்.
மற்றது
எல்லோருமே செய்யும் மிகப் பெரிய தவறு தொற்று என்று தெரிந்தும் சாமானுகள் சாப்பாடுகள் வாங்க அதுக்கு இதுக்கு என்று வெளியே போய் மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.

இதையே அடுத்தவர் செய்யும் போது மனதுக்குள் திட்டுகிறோம்.

11 minutes ago, நிழலி said:


 

ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.

ஜயோ சகோதரங்களே நான் கடைக்கு போனது ஞாயித்துக்கிழமை.. ரெஸ்ட் பண்ணினது நேத்து மாலை அதுவும் வீட்டில் எல்லோரும் நோய்வாய்ப்பட்டபின்புதான்.. அதுவரைக்கும் நான் இது சீசனல் ஃபுழு எண்டுதான் நினைச்சு கொண்டிருந்தன்.. ஏனெனில் நான் எந்த நிமிடமும் வீட்டை தவிர வெளியே மாஸ்க் கழட்டுவதில்லை அதைவிட பப்ளிக் ரான்ஸ்போட் பயன்படுத்துவதில்லை அத்தோடு எனது வேலையும் ஆட்களுடன் பழகுவதில்லை.. அதனால் நான் எதிர்பார்க்கவில்லை.. அதைவிட எனக்கு வந்தது மிகமிக மைல்ட்டான சும்மா குளிருக்கு வாறமாதிரி அறிகுறிகள்... கடைக்கு போன்போதும் மாஸ்க் உடந்தான் போனேன்.. இப்பிடி எண்டு தெரிஞ்சிருந்தால் நான் வெளியே போயிருக்கமாட்டன்.. ஆனாலும் நான் பரிசோதிக்காமல் வெளியே போனது மிகமிகத்தவறுதான்..

எப்படி என்ன சொன்னாலும் நடந்த தவறினால் யாருக்காவது ஏதும் இழப்பு ஏற்பட்டு இருந்தால் ஈடு செய்யமுடியாது.. ஆகையால் எனது அனுபவத்தையும் சம்பவத்தையும் இதில் எழுதியதன் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது என்னவெனில் தயவு செய்து என்ன மாதிரி காய்ச்சலோ தடிமனோ இருமலோ எதுவாக இருந்தாலும் நம்ம வீடுகளில் சொல்வதுபோல் அது சூடு போல இருக்கு இல்லாட்டி வெதர் மாறுவதால வந்திருக்கலாம் எண்டு சொல்லிட்டு இருக்காமல் ஒரு சிறு அமவுண்டுதான் அண்டிஜென் டெஸ்ட் கிட்.. தயவு செய்து தடிமனோ மூக்கடைப்போ தொண்டை நோவோ எதுவோ உடல் சூடு எண்டு நினைக்காமல் வாங்கி வந்து வச்சு சுயபரிசோதனை செய்து பாருங்கள்.. அதன் மூலம் நான் விட்ட தவறை நீங்கள் விடமாட்டீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி குடும்பத்தார்…. விரைவில் நலம் பெற வேண்டும்.🙏

இறைச்சிக்  கடைக்குப் போய்… என்ன இறைச்சி, வாங்கினீங்கள்? ஓணாண்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி குடும்பத்தார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கடந்த 29ம் திகதி 2 டோஸ் ஃபைசட் எடுத்து சரியாக 9 மதங்களுக்கு பின் காலை எழுந்தவுடன் வித்தியாசமான ஒரு வலி உடல் முழுவதும் இருந்தது. வழமைபோல் எனக்கு வராது என்னும் மமதையில் பெனடோல் போட்டுவிட்டு இருந்தேன். மாலை 6 மணிபோல் கடும் உடல்வலி, கடுல் காச்சல் 39.5 க்கு மேல், உடல் கட கட வேன ஆட ஆரம்பித்து விட்டது. பற்கள் தந்தியடித்தது, கை நடுங்கியது. மெடிக‌ல் இன்சூரன்ஸ் இருப்பதால் உடனடியாக ஓடினேன் பக்கத்தில் உள்ள சிறந்த்  பிரவேட் கிளினுக்குக்கு. 

உடனடியாக எடுத்தார்கள் அன்டிஜென்ட் டெஸ்ட். பொசிடிவ். பீசீஆர் செய்ய அரசங்க கிளினிக்குக்கு செல்ல அறிவுருத்தினார்கள் இரவு 11 மணியளவில் இருமல்+கடும் காச்சல்+உடல்வலி + மூக்கடைப்பு+ உடல் ந‌டுக்கம் ஆகியவற்றுடன் முன‌ங்கிக்கொண்டு  சென்றேன். என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. பின்பு பீசீஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 

விடிய‌ 2 மணியளாவில் வந்து படுத்ததுதான். 4 நாட்கள் அம்பானைக்கு இருமலும் காச்சலுல், உடல்வலி, சளி மூச்சு விட முடியவில்லை. புதுவருட கொண்டாட்டல் எல்லாம் போய் விட்டது. இன்றுடன் ஒருவாரம் ஆகின்றது. இபொழுது சுகமாகிவிடேன். 

எனக்கு பீசீஆர் டெஸ்ட் POSITIVE அல்ல, ஆனால் REACTIVE எனெ வந்திருந்தது. அதாவது முன்பு வைரஸ் உடலில் தாக்கியுள்ளது அது எனக்கு தெரியாமல் அப்படியே இருந்துள்ளது. பின்பு நான் சமீபத்தில்  யாருடனோ ஒரு நோயாளியுடன் தொடர்புபடுள்ளேன் அது அது உடனடியாக இப்பொழுது REACTIVE ஆகிடுள்ளது.  

நேற்று இரண்டாவது முறையும் பீசீஆர் செய்தேன் இன்னும் முடிவு வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் குடும்பமும், கொழும்பானும் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. 

கொழும்பானும்… விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். 🙏
வயித்தெரிச்சலை… கிளப்புறாங்கள். 😂
எங்களுக்கும் செவிலியர் வந்து வாய்ச்சிருக்கிறானுகள். இரவிலை…நிம்மதியாய் நித்திரை கொள்ள ஏலாமல் கிடக்குது. 🤣
அவிச்ச முட்டை தந்திட்டு… அலுவல் பார்க்க நிக்கிறாங்கள். 😁 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி @colomban நீங்களும் குடும்பத்தினரும் கொவிட்டில் இருந்து மீண்டது பெரும் ஆறுதல்.

சிறிய அறிகுறி காட்டினாலும் LFT எடுங்கள். 

பிகு

ஆனால் இந்த பைத்தியகார யூகே அரசு LFT டெலிவரியை சொதப்புகிறது.

 

பிகு 2

ஓணாண்டியார் தமிழக செய்திகள் பகுதியில் இணைந்த செய்தியள் கொஞ்சம்  டவுட்டை வர வழைத்தது, பாவம் காய்சல் குணத்தில இணைத்திருக்கிறார்.  கொவிட்டின் அறிகுறியில் brain fog ம் ஒன்றுதானே 🤣 (பகிடி). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலம்பான் நீங்களும் கவனமாக இருங்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள்.

வருத்தமெல்லாம் பறந்திருக்குமே?

கவனமாக இருங்கள்.

ஒருமுறை வந்தால் உடம்பை மிகவும் பெலவீனமாக்கிவிடும் என்கிறார்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

இறைச்சிக்  கடைக்குப் போய்… என்ன இறைச்சி, வாங்கினீங்கள்? ஓணாண்டி.

அவர் போத்தல் வாங்கப் போன இடத்தில்த் தான் இறைச்சி வாங்கினவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலை இனிமேல் சாப்பாட்டுக்கடையளுக்கு சாப்பிட போற ஆக்கள் எத்தினை கொரோனா தடுப்பூசி போட்டாலும்......சாப்பிட போகேக்கை புதுசாய் கொரோனா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு போகோணுமெண்டு சட்டம் வரப்போகுதாம்....

அப்ப என்ன கோதாரிக்கு திரத்தி திரத்தி எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரியுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குடும்ப உறுப்பினர்களும் கோவிட்டின் பிடியில் இருந்து பூரண விடுதலை ஆகி இருக்கிறோம்.. அன்பையும் ஆதரவையும் பரிமாறிய அனைத்து உறவுகளுக்கும் எம் குடும்பம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.. அத்துடன் அண்ணன் கொழும்பானும் கொவிட் பிடியிலிருந்து விலகி நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 18:40, goshan_che said:

ஆனால் இந்த பைத்தியகார யூகே அரசு LFT டெலிவரியை சொதப்புகிறது.

இவங்கள் சொதப்பப் போகிறாங்கள் என்று ஒமிக்கிரான் வரும்போதே தெரிந்துவிட்டதால் பூஸ்டர் போட அனுமதி கிடைத்த மறுநாளே பூஸ்டரும் போட்டு இரண்டு பக்கெட் LFT ரெஸ்ற் கிற்றும் ஓடர்  பண்ணி எடுத்திருந்தேன்.! டிசம்பரில் பார்ட்டிகளுக்குப் போக முன்னரும் பின்னரும் ரெஸ்ற் பண்ண உதவியாக இருந்தது. 

தடிமன், காய்ச்சல் குணங்குறி இருந்தால் உடனே ரெஸ்ற் பண்ணுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ன கோதாரிக்கு திரத்தி திரத்தி எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரியுறியள்?

தடுப்பூசி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கத்தான் உதவுமே தவிர, தொற்றைப் பெரிதாகத் தடுக்காது. ரெஸ்ரோரன்ற் போகமுதல் ரெஸ்ற் எடுத்தால், தொற்று இருப்பதாகக் காட்டினால் போகாமல் வீட்டில் இருக்கலாம். இதனால் பரப்புவதைக் குறைக்கலாம். 

இங்கிலாந்தில் தினமும் 180, 000 பேருக்கு மேல் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆனால் ஹொஸ்பிற்றலில் அட்மிற் ஆவதில் அதிகம் பேர் தடுப்பூசி எடுக்காதவர்களே. அதிகம் கறுப்பினத்தவர், அராபியர், ஆசியர் வசிக்கும் இலண்டனில் தடுப்பூசி எடுக்காதவர்கள் அதிகம். அதனால் இலண்டனில் தொற்றும் அதிகம். ஹொஸ்பிற்றல் அட்மிஷனும் அதிகம்.  அப்படி இருந்தும் போக்குவரத்து, உணவகம், ஷொப்பிங் எல்லாம் பிஸி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மாத அடைவு காலத்தின் பின்.. ஒருவாறு முதல் வெளிநாட்டுப் பயணம் முடிச்சு திரும்பியாச்சு.

விமானத்தில் ஏற வக்சீன் சான்றிதழ் (பல விமான சேவைகள்.. பி சி ஆர் அல்லது அன்ரிஜென் சோதனை சான்றிதழும் கூடக் கேட்கினம்... அதோடு Locator Form நிரப்பிய பின் உறுதிப்படுத்தி வரும்.. QR code உடன் கூடிய சான்றிதழும் அவசியம். சோதனைகளில்.. வீட்டில் செய்வதை காட்ட முடியாது. தேசிய சுகாதார சேவையில் இலவச வசதியையும் பாவிக்க முடியாது. தனியாரிடம் தான் செய்யனும்.).. இறங்கின பின் அன்ரிஜென் சோதனை... அதனை முடிச்சு தான் வெளியில விடுவினம்.

பின்னர் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய.. Fit to Fly என்று சொல்லி மீண்டும் சோதனை. அது ஒரு அன்ரிஜென். அதற்குப் பிறகு இங்கிலாந்தை அடைந்ததும்.. பி சி ஆர்.

இதற்கிடையில் Locator Form போற நாட்டிலும் நிரப்பனும்.. வாற நாட்டிலும் நிரப்பனும். வக்சீன் சான்றிதழ் இல்லாவிட்டால்.. இதனை நிரப்ப முடியாது. பறக்கவும் முடியாது. 

என்ன நவீன QR code வாசிக்கும் வசதியோடு அலைபேசியும்.. றோமிங்கும் இல்லையோ.. கதை கொஞ்சம் கஸ்டம் தான். 

ஆனால்.. விமானத்துக்குள் அரைவாசி.. மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குதுங்க. பெண்கள் மூஞ்சிக்குப் போட்ட மேக்கப் கலைஞ்சிடும்.. என்று மாஸ்கை கழுத்தில் மாட்டுகிறார்கள். விமானப் பறப்பு முழுக்க மாஸ்க் அணிவது விதிப்பாக இருந்தும்.

கொவிட் கால விமானப் பயணமும்.. பயணத்தின் முன் பின்னான அனுபவங்களும் புதிது. வக்சீன் சான்றிதழ் மிகவும் பயன் கொடுத்தது.

விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் இன்றில் இருந்து உள்வரவுக்கான பி சி ஆர் சோதனை.. அன்ரிஜென் சோதனை அளவுக்கு குறைக்கப்படுகிறது. எனி கொரோனாவை கட்டுப்படுத்திறது என்பது நடக்காத காரியம். எனவே கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கங்களை தளர்த்தி.. வக்சீனையும் குத்தி.. கொரோனாவை ஒரு கட்டுக்குள் வைச்சுக் கொள்வது தான் தீர்வாக முடியும். கொரோனா இப்போதைக்கு உலகை விட்டு நீங்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

24 மாத விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

இலங்கைக்கு விமான ரிக்கற்….400 ஐரோ    அளவில் போகிறதென்று சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு விமான ரிக்கற்….400 ஐரோ    அளவில் போகிறதென்று சொன்னார்கள்.

ஐரோப்பிய பட்ஜெட் விமான சேவை நிறுவனங்கள்.. ஒற்றை இலக்க விலையில் ரிக்கெட் விற்கும் போதும்.. இலங்கைக்கு இது பெரிய தொகை.

மேலும்.. இலங்கைக்குள்.. போய் வாற பலர் வந்த பின் கொரோனா வோட தான் இருக்கினம். அங்க சனம் கெடிபிடிக்குப் பயந்து உள்ளுக்க மறைச்சு வைக்கிறதால.. சமூக மட்டத்தில் பரவல் அதிகம். எங்கட ஆக்களைத் தெரியும் தானே வளர்த்த..  பெட்டை நாய் நாலு குட்டி போட்டாலே அடுத்த வீட்டுக்குத் தெரியாமல்.. பெட்டிக்க வைச்சு தொலைவில கொண்டு போய் விடுற ஆக்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.   பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.   அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.