Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

Worst and worst ✍️👋 உட்கார்ந்தா வலி,நிண்டா வலி, நித்திரை இல்லை.வேணாம் என்று போகுது.‌

.ஏலவே வீக்கானவர் எண்டதால் அப்பிடித்தான் இருக்கும் எண்டு சொல்கிறார் குடும்ப நல வைத்தியர்.✍️

கெதியா சுகமாகும் அக்கா, கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2022 at 05:11, ஏராளன் said:

கெதியா சுகமாகும் அக்கா, கவலை வேண்டாம்.

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

யாயினி இது கோடிக் கணக்கானவர்கள் நாளாந்தம் பாதிக்கப்பட்டு உயிரையும் இழக்கிறார்கள்.

ஆனபடியால் உங்களுக்கு வந்தது எதுவுமே இல்லை.தைரியமாக இருங்கள்.

இப்போ ஐந்தாவது நாளே வேலைக்கு வர சொல்கிறார்கள்.

அந்தளவுக்கு அதன் தாக்கம் குறைந்துள்ளது.

Link to comment
Share on other sites

On 11/1/2022 at 07:45, யாயினி said:

எனக்கு மூன்றாம் ஊசி போட்டு ஒரு கிழமைக்கு பின் காரணமே தெரியாமல் நல்லா வருத்தம் வந்துட்டு..எழும்பவே எலாமல் இருக்கிறது.✍️🤔

சாதாரணமாக 3 அல்லது 4 நாட் களில் சுகம் வர வேண்டும். பசிக்கவில்லை என சாப்பிடாமல் இருக்காமல் ஏதாவது சாப்பிடுங்கள். வைத்தியரை கட்டாயம் போய் பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

எனக்கு புரியவில்லை யாயினி.. உங்களுக்கு வந்தது கொவிட் தொற்றா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

யாயினி… நாக்கில் சுவை, மூக்கில் வாசனை… போன்றவற்றை உணரக் கூடியதாக உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இன்று மணம் தெரியுது.சுவை தெரிய வாய்ப்பு குறைவு, ஏதோ மாத்திரை கடிச்சு சாப்படுற மாதிரி தான் தெரியுது.சிறி அண்ணா.

1 hour ago, தமிழ் சிறி said:

யாயினி… நாக்கில் சுவை, மூக்கில் வாசனை… போன்றவற்றை உணரக் கூடியதாக உள்ளதா?

 

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு புரியவில்லை யாயினி.. உங்களுக்கு வந்தது கொவிட் தொற்றா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவா..?

👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.👋✍️

சூப் போன்ற சத்தான திரவ உணவுகளை எடுங்கோ. தைரியமாக இருங்கோ. உதவிக்கு உறவுகள் கூட இருக்கினம் தானே?

 

8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு புரியவில்லை யாயினி.. உங்களுக்கு வந்தது கொவிட் தொற்றா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவா..?

ஊசியும் போட்டவ, அதோட தொற்றும் ஏற்பட்டிருக்கு.
கனடாவில குடும்பம் குடும்பமா தொற்று பரவுதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, யாயினி said:

 இன்று மணம் தெரியுது.சுவை தெரிய வாய்ப்பு குறைவு, ஏதோ மாத்திரை கடிச்சு சாப்படுற மாதிரி தான் தெரியுது.சிறி அண்ணா.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு… சுவையும், வாசனையும் இல்லாமல் போய்…
பின் சுவை…. தெரிந்து, ஒரு மாதத்தின் பின் வாசனையை உணரும் தன்மை வந்தது.
ஏதற்கும்…. கவலையீனமாக இராமல், வைத்தியருடன் தொடர்பில் இருங்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு தெரிந்த ஒருவருக்கு… சுவையும், வாசனையும் இல்லாமல் போய்…
பின் சுவை…. தெரிந்து, ஒரு மாதத்தின் பின் வாசனையை உணரும் தன்மை வந்தது.
ஏதற்கும்…. கவலையீனமாக இராமல், வைத்தியருடன் தொடர்பில் இருங்கள். 

சிலருக்கு மணம் சுவை மீள் காலம் எடுக்கும். 

எனது மகளின்சினேகிதிக்கு கடந்த ஆண்டு தொடக்கம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இன்னும் மணம் தெரியாது.

எனக்கு 2021 ஏப்ரல் கொரோனா வந்தது. 6மாதங்களின் பின்னர் தான் முழுமையாக சுவை தெரியும்.  இன்னும் மணம் தெரியாது.  சிலருக்கு வருடம் எடுக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். யாயினி சுகமாகும் கவலையை விடுங்கள். களைப்பு இதயத்துடிப்பு வேகமாக இருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுங்கள். 

எனக்கு கொரோனோ பாதிப்பு பல பிரச்சனைகளை தந்தது. 

22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு புரியவில்லை யாயினி.. உங்களுக்கு வந்தது கொவிட் தொற்றா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவா..?

ஆளாளுக்கு தாக்கம் மாறுபடும். சிலருக்கு பொசிட்டிவ் வந்திருக்கும் ஆனால் அவர்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

14 hours ago, ஏராளன் said:

ஊசியும் போட்டவ, அதோட தொற்றும் ஏற்பட்டிருக்கு.
கனடாவில குடும்பம் குடும்பமா தொற்று பரவுதாம்.

இங்கு தொற்று வராத குடும்பங்களை தனிமைப்படுத்தினால் நல்லது என்ற நிலையில் இருக்கின்றது நிலமை. எல்லா இடத்திலும் அந்தளவுக்கு பரவுகின்றது. என் நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கும் வந்து போயுள்ளது. எனக்கோ என் குடும்பத்துக்கோ ஏற்கனவே வந்து சத்தமில்லாமல் போய்விட்டதா அல்லது இனித்தான் வர போகின்றதா என தெரியவில்லை.

வரும் திங்கள் பாடசாலைகளை திறக்கின்றனர். இரட்டை சுனாமி நிலை இனி ஏற்படப் போகுது. வீட்டில் இருந்து படிப்பதை விட பாடசாலைக்கு போய் படிப்பது அவர்களின் உளவளத்துக்கு நல்லது என்பதால் அனேகமானோர் இணையவழி கற்பித்தலுக்கு விடாமல் பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

இங்கு தொற்று வராத குடும்பங்களை தனிமைப்படுத்தினால் நல்லது என்ற நிலையில் இருக்கின்றது நிலமை. எல்லா இடத்திலும் அந்தளவுக்கு பரவுகின்றது. என் நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கும் வந்து போயுள்ளது. எனக்கோ என் குடும்பத்துக்கோ ஏற்கனவே வந்து சத்தமில்லாமல் போய்விட்டதா அல்லது இனித்தான் வர போகின்றதா என தெரியவில்லை.

வரும் திங்கள் பாடசாலைகளை திறக்கின்றனர். இரட்டை சுனாமி நிலை இனி ஏற்படப் போகுது. வீட்டில் இருந்து படிப்பதை விட பாடசாலைக்கு போய் படிப்பது அவர்களின் உளவளத்துக்கு நல்லது என்பதால் அனேகமானோர் இணையவழி கற்பித்தலுக்கு விடாமல் பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.

அடிப்படை பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலே ஓரளவு தற்காத்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி , இப்போது எப்படி இருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு காலமும் ஊசி போடாமல் கடத்திட்டு வந்தேன் ...இந்த சமருக்கு கட்டாயம் ஹொலிடே போக வேண்டும் என்று பிளான் பண்ணின படியால் தவிர்க்க முடியாமல் முதலாவது ஊசியை போன மாச கடைசியில் போட்டேன் ....இப்ப அவரசப்ப ட்டுட்டேன் என்று யோசிக்கிறேன்....இரண்டாவது ஊசியும்  போட இவ்வளவு காலமும் வராத கொரோனா வந்திடுமோ என்று பயமாயிருக்கு ...ஊசி என்ட பேரில் என்னத்தை உடம்பில ஏத்துறாங்களோ:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.