Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவங்களை எழுதிய   அனைவருக்கும் நன்றிகள்

இப்போது ஜெர்மனியில் ஜான்சன் ஜான்சன் தடுப்பூசி 60 வயதுக்கு உட்பட்டவர்களும்  தங்கள் வைத்தியர்களின் அறிவுறுத்தல் மற்றும் விளக்கங்களுடன்   விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் .

வேறு தேவைக்காக வைத்தியரிடம் தொடர்பு கொண்டபோது...... தடுப்பூசியைப் பற்றிக் கதைக்க..... வேண்டுமென்றால் நாளை வா

ஜான்சன் ஜான்சன் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

ஆம் என்று கூறி விட்டேன் ஒன்றையும் யோசிக்காமல் ...

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதை இந்தத் திரியில் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்:

1. வட அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்படும் சகல தடுப்பூசிகளுக்கும் பக்க விளைவுகள் பலரில் இருக்கும். ஆனால் 48 மணி நேரங்கள் தாண்டியும் கடுமையான பக்க விளைவுகள் இருந்தால் மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். என்ன வகையான பக்க விளைவுகள் தொடர்கின்றன என்பதைப் பொறுத்து உங்களை வழி நடத்துவர்.

2. அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய இரு தடுப்பூசிகளிலும் மேலதிகமாக ஒரு பக்க விளைவு (அனேகமாக 50 வயதுக்குட்பட்டோரில், அனேகமாக பெண்களில்) குருதிக் கட்டி உருவாதல்: இது ஒரு மில்லியனில் 4 பேருக்கு வரக் கூடும். இது உருவாகும் காலம் ஊசி போட்ட நாளில் இருந்து 5 முதல் 21 நாட்களாக இருக்கும். எனவே, இந்தக் கால இடைவெளியில் தலை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைத் தொடர்பு கொள்வது உசிதம். ஏனெனில், வந்திருப்பது VITT என்ற தடுப்பூசிப் பக்க விளைவா என்று கண்டறியும் பரிசோதனைகள் இருக்கின்றன. இதை முற்றாகக் குணமாக்கும் மருந்துகளும் இருக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மோகன் said:

நேற்று இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்கு. இதுவரை ஒரு தொந்தரவும் இல்லை 🤣

சிரிக்கிற விடயமல்ல  ராசா  இது

ஆட்கொல்லி  நோய்😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, மோகன் said:

நேற்று இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்கு. இதுவரை ஒரு தொந்தரவும் இல்லை 🤣

மொடோனா போட்டிருந்தால் தலையை பிக்கிற படம் மறுபடியும் போட வேண்டி வந்திருக்கும் தப்பீட்டீங்க.😄👋

Link to comment
Share on other sites

33 minutes ago, விசுகு said:

சிரிக்கிற விடயமல்ல  ராசா  இது

ஆட்கொல்லி  நோய்😢

ஒரு தொந்தரவும் இதுவரை இல்லை என்பதற்காக வே அதனை இணைத்தேன். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர் – பயோஎன்டெக்கை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவின் ஆலோசனையை அரசாங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவின் நிலைப்பாடு குறித்து தங்களுக்கு தெரிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசெல குணவர்தனவிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு சுமார் 60 இலட்சம் டோஸ் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

இந்த நிலையில், அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அஸ்ட்ரா செனக்கா மற்றும் ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகளின் கலவையானது குறிப்பிடத்தக்க வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என ஜேர்மனியின் ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1222652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடங்களுக்கு முன்னர் இரண்டாவது தடுப்பூசியும் போட்டுக்கொண்டேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று( 18/6-வெள்ளிக்கிழமை) இரண்டாவது Pfizer ஊசியும் போட்டாயிற்று.. தொந்தரவு என சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை😅 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்று.......பார்க்கலாம்.....!   😁 

Link to comment
Share on other sites

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

சற்று முன் இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்று.......பார்க்கலாம்.....!   😁 

12 மணிநேரத்தின் பின் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

3 minutes ago, தமிழினி said:

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

இன்று எனது மச்சான் இரவு 8 மணிக்கு தனது இரண்டாவது ஊசி போடவுள்ளதாகவும் மாறிப் போடப் போகிறார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அங்கலாய்த்தார்.

இங்கு எவருக்கும் மாறிப் போட்டதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

12 மணிநேரத்தின் பின் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இரண்டாவது ஊசி போட்டாச்சுதோ......எப்படி இருக்கு என்று கேட்க மனிசி போனை என்னிடம் தருகுது.......நான் நாளைக்கு காலமை ஆறுமணிக்கு மேலதான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்ல இப்ப மனிசி போனை என்னட்ட தருகுதில்லை........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழினி said:

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

இலங்கையிலும் இந்த ஊசி தட்டுப்பாடு நிலவுகிறது சிலருக்கு  ஒரு தடவை ஏற்றியாச்சு அடுத்த ஊசி எப்பவோ தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழினி said:

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

எனக்கு தெரிந்த.. 25 வயதுடைய ஒருவர், 
முதலாவதாக AstraZeneca வும்  , இரண்டாவதாக Pfizer´ம் போட்டு,
மூன்று மாதங்களுக்கு மேலாகின்றது.
இதுவரை... அவருக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
சாதாரணமாகவே  உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று எனது மச்சான் இரவு 8 மணிக்கு தனது இரண்டாவது ஊசி போடவுள்ளதாகவும் மாறிப் போடப் போகிறார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அங்கலாய்த்தார்.

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக ´பைசர்´ தடுப்பூசியை ஏற்றுவது குறித்து தொடர்ந்தும் ஆய்வு

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 52 இலட்சம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவற்றுள் 22 இலட்சம் தடுப்பூசிகள் இந்த மாதம் கொண்டுவரப்படவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1223746

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழினி said:

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

தமிழினி, இதை நானும் அறிந்தேன். இதைப் பற்றிய தகவல்கள் இவை:

மொடெர்னா தடுப்பூசியை இன்னொரு வகைத் தடுப்பூசியோடு கலந்து கொடுத்து அதனால் விளைவுகள் திருப்திகரமாக வருகின்றனவா என்பது பற்றிய ஆய்வுகள் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் நடந்து வருகின்றன - ஆனால் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
 
பைசரையும் மொடெர்னாவையும் கலப்பது பற்றி என் அபிப்பிராயம் இது (ஆதாரம் கீழே தந்திருக்கிறேன்):

1. இந்த இரு தடுப்பூசிகளும் ஒரே வகையானவை (RNA vaccines). வைரசின் ஒரு முக்கிய புரதத்தின் (S-protein) வெவ்வேறு பகுதிகளைக் குறி வைத்து இவை உருவாக்கப் பட்டவை. ஆனால், இவை எங்கள் உடலினுள் உருவாக்கும் அன்ரிபொடி என்று சொல்லப் படும் பிறபொருளெதிரிகள் பல ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன:

"...Moreover, different individuals immunized with the Moderna (mRNA-1273) or Pfizer–BioNTech (BNT162b2) vaccines produce closely related, and nearly identical, antibodies"

https://www.nature.com/articles/s41586-021-03324-6

இதன் அர்த்தம் என்னவெனில், உங்கள் உடலுக்கு இந்த இரு தடுப்பூசிகளும் ஒரே மாதிரித் தெரிகின்றன - எனவே கலக்கும் போது உருவாகும் தொற்றிலிருந்தான பாதுகாப்பு இவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொள்ளும் போது இருப்பதைப் போலவே இருக்கும் வாய்ப்புகளே அதிகம் .

2. சாதாரணமாக எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றன என்பது அவதானிப்பு. ஆனால், இரத்தக் கட்டி போன்ற ஆபத்தான பின் விளைவுகள் இல்லாமல், உடல் நோ, காய்ச்சல் , தலையிடி ஆகிய கடந்து செல்லும் பக்க விளைவுகளே இவை. இந்த இரு ஊசிகளையும் கலக்கும் போது, இந்த பக்க விளைவுகளின் தீவிரம் கூடலாம் அல்லது அப்படியே மாறாமல் இருக்கலாம் (ஆனால் குறையாது😎!).

ஆகவே, எடுத்துக் கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

12 மணிநேரத்தின் பின் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இன்று எனது மச்சான் இரவு 8 மணிக்கு தனது இரண்டாவது ஊசி போடவுள்ளதாகவும் மாறிப் போடப் போகிறார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அங்கலாய்த்தார்.

இங்கு எவருக்கும் மாறிப் போட்டதாக தெரியவில்லை.

இந்த AZ-பைசர் கலப்பில் ஒரு பிரச்சினையுமில்லை. ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் இப்படிக் கலந்தே கொடுக்கிறார்கள். ஸ்பெயினில் 600 பேர்களில் செய்த ஆய்வின் படி, இந்த இரு தடுப்பூசிகளையும் கலக்கும் போது சிறந்த நோயெதிர்ப்பு உருவாகியதாகத் தகவல் மே மாதம் வெளி வந்தது.

https://www.nature.com/articles/d41586-021-01359-3

இன்னொரு பிரிட்டன் ஆய்வில், காய்ச்சல் போன்ற சாதாரண பக்க விளைவுகள் அதிகரித்தாலும் ஆபத்தான ஒரு பக்க விளைவும் 800 பேர்களில் காணப்படவில்லை.

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)01115-6/fulltext

 பைசர் ஆபத்தான டெல்ரா வைரசில் இருந்தும் பாதுகாக்கிறது, எனவே பாய்ந்து விழுந்து போய் எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

நான் நேற்று முதலாவது பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.ஊசி குத்தியது போல தெரியவில்லை.இன்று காலையில்தான் கையில் சிறிய நோ இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையிலும் இந்த ஊசி தட்டுப்பாடு நிலவுகிறது சிலருக்கு  ஒரு தடவை ஏற்றியாச்சு அடுத்த ஊசி எப்பவோ தெரியல 

செல்வந்த நாடுகளிலேயே தடுப்பூசி தட்டுபாடு நிலவும் போது இலங்கையில் எதிர்பார்க்க கூடியது தானே.
நேற்று 22 எனக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது. முதலாவது போன்று இதற்க்கும் கையில் லேசான வலி இருக்கிறது. மருத்துவர் ஒகே சொல்லி போட்டிருந்தால் நான் எந்த ஊசியும் போட்டிருப்பேன், கலந்தும் போட்டிருப்பேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

செல்வந்த நாடுகளிலேயே தடுப்பூசி தட்டுபாடு நிலவும் போது இலங்கையில் எதிர்பார்க்க கூடியது தானே.
நேற்று 22 எனக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது. முதலாவது போன்று இதற்க்கும் கையில் லேசான வலி இருக்கிறது. மருத்துவர் ஒகே சொல்லி போட்டிருந்தால் நான் எந்த ஊசியும் போட்டிருப்பேன், கலந்தும் போட்டிருப்பேன்.

 

இன்னும் வடகிழக்கில் பெரும்பாலனவர்கள் ஊசி போடவில்லை தொற்று அதிகமாகிக்கொண்டு செல்கிறது அதுமட்டுமல்லாமல் வயது போனவர்கள் இறப்பும் தொடர்கிறது அரசும் கொறோனா தொற்றினால் இறப்பு எனவும் அறிவிக்கிறது 

நான் கூட இன்னும் ஊசி போட்டுக்கொள்ளவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது தடுப்பூசியாக மடர்னாவை செலுத்துக்கொண்டார் அங்கலா மேர்க்கெல்

இரண்டாவது, தடுப்பூசியாக... மடர்னாவை செலுத்திக் கொண்டார், அங்கலா மேர்க்கெல்.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றுகொண்ட ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மடர்னா தடுப்பூசி அவருக்கு இரண்டாவது தடுப்பூசியாக செலுத்தப்பட்டது என ஜேர்மன் அதிபர் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் பல இரத்த உறைவு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்ததை தொடர்ந்து, ஜேர்மனியில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.

66 வயதான அங்கலா மேர்க்கெல், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஏப்ரல் 16 ஆம் திகதி பெற்றுக்கொண்டார்.

அஸ்ட்ராசெனெகாவை முதல் டோஸாக பயன்படுத்திய ஜேர்மனி உட்பட பல நாடுகள், பைசர்-பயோஎன்டெக் அல்லது மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

https://athavannews.com/2021/1224448

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டமாக மாற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை!

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் செலுத்துகையாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை  வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகுழு வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் அவசர நிலைமைகளின்போது மொடர்னா தடுப்பூசியை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

https://athavannews.com/2021/1225562

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 


அனுபவங்களைப் பகிர்ந்துவரும் அனைவருக்கும் நன்றி. 

நான் இரண்டு ஊசிகளும் முறையே 23.06 மற்றும் 21.07 எனப் போட்டுவிட்டேன். இரண்டும் பின்னேர வேலைநாள். 11:30 போட்டுவிட்டு 14:30க்கு வேலை தொடங்கினேன். சிறிய அளவிலான நோ மட்டும் இருந்தது. மருத்துவர் ஊசிபோடும்போது சொன்னார் இது டெல்டா வைரசிலிருந்தும் பாதுகாப்புத் தருமென்றும், சிலவேளை மூன்றாவதும் போடவேண்டிவருமென்றும் கூறினார். பைஸரின் பையோன்ரெக் போட்டுள்ளேன்.

யூன் 10முதல் இங்கு மருந்தகங்களில் டிஜிரலில் ஊசிபோட்டமைக்கான சான்றாவணத்தை   பெற்றுக்கொள்ளலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. எமக்கு 2ஆவது ஊசிபோட்டபின் எமது மருத்துவர்14நாட்களின்பின்பு மருந்தகங்களில் டிஜிரலில் ஊசிபோட்டமைக்கான சான்றாவணத்தை பெறலாம் என்றார்.

https://www.digitaler-impfnachweis-app.de/யேர்மன் வாழ் தமிழர்களுக்குப் பயன்படலாம் என்று இணைத்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

கொரோனா தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, தமது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்தாத 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை விட 8.1 மடங்கு அதிகம் என அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், பைஸர், அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 வயதிற்கு குறைந்த, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் மரணமானது, சினோபோர்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களைவிட 3.8 மடங்கு அதிகமாகும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு தடுப்பூசிகளின் முடிவுகளும் டெல்டா மாறுபாட்டிற்கு முன்னும் பின்னும் தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த இறப்புகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1236255

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.