Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

வலி இருந்தால்தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று பொருள்......ஆகவே வலியை ரசியுங்கள்.....வலி இருக்கும்போது இந்தப் பொன்மொழியை நினைவில் கொள்ளவும் .......!

இது அனுபவம் : பல்வலிக்கு கொடுப்புக்குள் ஊசி போட்ட போது பரமண்டலத்தில் பிதா தெரிந்தார்.......!  😢

Link to comment
Share on other sites

22 hours ago, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

எனக்கு கொரோனா வந்தமையால் இரண்டாவது டோஸ் தான் போட்டேன். இன்று 2கிழமை. எனக்கு 5 நாட்கள் வரை கைவலியும் 2காச்சலும் இருந்தது. கைவலிக்கு ஐஸ் bag தான் நிவாரணி. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

11 hours ago, ராசவன்னியன் said:

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Ibuprofen 600 மில்லி எடுக்குமாறு மருத்துவர் சொன்னார். வலி நிவாரணி எடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கொரானா என்றால் என்ன..??!

 

https://www.bbc.co.uk/news/uk-58380099

What is long Covid? Advice in five South Asian languages.

https://www.bbc.co.uk/news/uk-58380099

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 11:55, ராசவன்னியன் said:

சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

யாழ். களத்திலேயே... அதிக  கொரோன தடுப்பூசி போட்டவராக, ராஜவன்னியன் உள்ளார்.
அதாவது இரண்டு  சினோபாம், இரண்டு பைசர் போட்டு, நான்கு ஊசிகளை ஏற்றியுள்ளார்.

எனது மகளுடன் படிக்கும் ஒரு சீன மாணவியும், சினோபாம் ஊசி போட்டதை,
பல இடங்களில் ஏற்றுக் கொள்ளாததால், பல சிரமங்களை எதிர் நோக்கியதால்..
பின்பு இரண்டு... மொடெர்னா ஊசி போட்டு கொண்டவர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

Ibuprofen 600 மில்லி எடுக்குமாறு மருத்துவர் சொன்னார். வலி நிவாரணி எடுங்கள். 

நன்றி.

நேற்றிரவே பாரசிடமால் குளிசையை விழுங்கிவிட்டு தூங்கினேன்.

காலையில் கை வலியும் காய்ச்சலும் நின்றுவிட்டது. இன்று அலுவலகம் சென்று பாலைவனத்திற்குள்ளும் சென்றுவிட்டு இப்பொழுதான் வீடு வந்தேன்.

18 hours ago, குமாரசாமி said:

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

இந்த தடுப்பூசி பக்க விளைவுகள், ஆளுக்கு ஆள் உடம்பின் எதிர்வினைக்கேற்ப மாறுபடுகிறது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்திலேயே... அதிக  கொரோன தடுப்பூசி போட்டவராக, ராஜவன்னியன் உள்ளார்.
அதாவது இரண்டு  சினோபாம், இரண்டு பைசர் போட்டு, நான்கு ஊசிகளை ஏற்றியுள்ளார்.

எனது மகளுடன் படிக்கும் ஒரு சீன மாணவியும், சினோபாம் ஊசி போட்டதை,
பல இடங்களில் ஏற்றுக் கொள்ளாததால், பல சிரமங்களை எதிர் நோக்கியதால்..
பின்பு இரண்டு... மொடெர்னா ஊசி போட்டு கொண்டவர்.  

உண்மைதான் சிறீ.

ஜூரிட்சில் உணவகத்திற்குள் வெள்ளைகளாக அனைவரும் இருக்கையில், நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் தடுப்பூசி சான்றிதழைக் கேட்டு, நாங்கள் சினோபாம்+1 டோஸ் பைசர் சான்றிதழை காண்பித்ததை ஏற்க மறுத்தது நெருடலாக இருந்தது.

அப்படிப்பட்டவர்கள், சுவிஸ் விசாவிற்கு 'பைசர்' மட்டுமே அனுமதி என தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கும்போது சொல்லியிருந்தால் எங்களுக்கு இந்த மனக் கஸ்டம் வந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

அண்ணை அப்ப அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!🙃

Link to comment
Share on other sites

On 29/10/2021 at 11:55, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

பாவம் நீங்கள் வன்னியரே! உங்களுக்கு ஐரோப்பியரின் வைத்தியம்பற்றி அதிகம் தெரியாது என்று நினைக்கிறேன், ஆசிய மற்றும் ஆபிரிக்கர்களில் தங்கள் வைத்தியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதில் அவர்கள் விண்ணர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

உண்மைதான் சிறீ.

ஜூரிட்சில் உணவகத்திற்குள் வெள்ளைகளாக அனைவரும் இருக்கையில், நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் தடுப்பூசி சான்றிதழைக் கேட்டு, நாங்கள் சினோபாம்+1 டோஸ் பைசர் சான்றிதழை காண்பித்ததை ஏற்க மறுத்தது நெருடலாக இருந்தது.

அப்படிப்பட்டவர்கள், சுவிஸ் விசாவிற்கு 'பைசர்' மட்டுமே அனுமதி என தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கும்போது சொல்லியிருந்தால் எங்களுக்கு இந்த மனக் கஸ்டம் வந்திருக்காது.

நீங்கள் யாழ் களத்தின் கருத்தாடல் தலைப்புக்கள் சிலவற்றை தவறவிட்டுவீட்டிருக்கிறீர்கள். இங்கு இலங்கையில் சினோபாம் போடப்படுகிறது என்ற செய்தியில் பல தகவல்கள் பகரப்பட்டன. அதில்.. ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய நாடுகள்.. சினோபாமை ஏற்காதது பற்றியும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

ஆனால்.. உங்கள் ஆதங்கப்படி.. சுவிஸ் விசாப்பிரிவு.. குறிப்பிட்ட வகை வக்சீன்கள் தான் அங்கீகரிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தால்.. உங்களின் இந்த அவல நிலை தோன்றி இருக்காது. 

பைசர் போட்ட பின் இரண்டு மூன்று நாட்கள் காய்ச்சல்.. உடல்நோ.. தலைவலி.. மந்தநிலை.. வயிற்றுப்போக்கு இருக்கலாம். தொடர்ச்சியாக அன்றி விட்டுவிட்டு இந்த அறிகுறிகள் இருக்கும். தொடர் காய்ச்சல் இருந்தால்.. பரசிற்றமோல்.. எடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!

🤣இந்த உப்பு தண்ணீரை யேர்மனியில் குத்திவிட்டதிற்கே சாந்தி அக்காவிற்கு 5 நாள் கைவலியும் 2 நாள் காச்சலும் வந்து இருக்கிறதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அண்ணை அப்ப அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!🙃

கொரோனாவை பத்தின உண்மை விசயங்கள் ஜேர்மன்காரனுக்கு நல்லாய் தெரியும் எண்டு நினைக்கிறன்.ஜேர்மன்லை கன பெரிய பிரபலங்கள் இன்னும் தடுப்பூசி போடேல்லை எண்டது பரம ரகசியம் கண்டியளோ...... இந்த வருத்தத்திலை எதோ ஒரு சூட்சுமம் இருக்கு.அது ஒரு காலமும் வெளியிலை வராது.ஆனால் கொரோனா எண்டொரு வருத்தம் இருக்கு 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கொரோனாவை பத்தின உண்மை விசயங்கள் ஜேர்மன்காரனுக்கு நல்லாய் தெரியும் எண்டு நினைக்கிறன்.ஜேர்மன்லை கன பெரிய பிரபலங்கள் இன்னும் தடுப்பூசி போடேல்லை எண்டது பரம ரகசியம் கண்டியளோ...... இந்த வருத்தத்திலை எதோ ஒரு சூட்சுமம் இருக்கு.அது ஒரு காலமும் வெளியிலை வராது.ஆனால் கொரோனா எண்டொரு வருத்தம் இருக்கு 😷

என்னண்ணை எஸ்.ஜே.சூர்யா போல இருக்கு ஆனால் இல்லை என்று சொல்கிறீர்கள்.🤔

உங்கட நாட்டில தானே ஒரு தாதி உப்புத் தண்ணிய ஏற்றி விட்டவ?

Link to comment
Share on other sites

15 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣இந்த உப்பு தண்ணீரை யேர்மனியில் குத்திவிட்டதிற்கே சாந்தி அக்காவிற்கு 5 நாள் கைவலியும் 2 நாள் காச்சலும் வந்து இருக்கிறதே

 

உப்புத்தண்ணீர் தானோ ?😊

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தின் வெள்ளியன்று வேலையிடத்தில் நின்றபோது உடல்நிலை கொஞ்சம் அசதியாக இருந்தது. எமது பிரிவுக்கான மேலாளரிடம் போய் வீட்டிற்கு போவதாகச் சொன்னேன். முதலில் போய் ஒரு விரைவுச்சோதனையை செய்துபார்க்குமாறு அவர் சொன்னார். செய்தால் எதிர்மறையென்று காட்டியது. ஏற்கனவே பலருக்குக் கொறோனா வந்துவிட்டதாக அப்போதுதான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேறுபிரிவுகளில் வேலைசெய்பவர்கள். தொற்றாளரில் ஒருவர் எமது பிரிவுக்கும் தேவைகளின் பொருட்டு வருவதுண்டு. நானும் 10:00மணியோடு வேலைமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். திங்கள் எப்போதுவருமென்று பார்த்திருந்து போய் பரிசோதித்தால் நேர்மறையென்றதும் வேறொருநிலையத்திற்குப் போய் பீசீஆர் எடுக்குமாறு கூறினார்கள். அங்கு இரண்டிற்குமான பரிசோதனை அங்கும் தொற்றென்றே காட்டியதோடு, பீசீஆர் முடிவுகளுக்கு 48மணிநேரத்தின் அழைத்தோ அல்லது இணையத்திலோ அறியாலாமென விவரங்களைத் தந்தார்கள். தாம் சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிப்பதாகவும், அவர்கள் தொடர்புகொள்வார்களென்றும் கூறினார்கள். ஆனால் 10நாட்களின் பின்னரே சிலதரவுகளைப் பெற்றார்கள். 11ஆம் நாள் மீண்டும் இரண்டு சோதனைகளையும் செய்து பார்த்தால் நேர்மறை. மீண்டும் 14நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறியுள்ளார்கள். தொடர்கிறது.... எனக்கு இரண்டாவது ஊசிபோட்டு 4மாதங்களின் பின்னர் தொற்று ஏற்பட்டுள்ளது. 
1.    வெள்ளி சோதனை எதிர்மறை 
2.    திங்கள் சோதனை நேர்மறை
3.    9ஆம் நாள் வீட்டில் பார்த்தபோது எதிர்மறை
4.    11ஆம் நாள் சோதனையில்(2) நேர்மறை
5.    11ஆம் வீட்டில் பார்த்தபோது எதிர்மறைளூ அப்படியென்றால் இந்த விரைவுப் பரசோதனைக் கருவிகள் தரமற்றைவையயா? அல்லது எல்லாமே வர்த்தகமா?என்ற வினாவும் எழுகிறது. 


ராசுக்குட்டியையும் கூகுள் ஆண்டவரையும் வாசித்து சிரித்துவிட்டுப் படுத்தா அன்றிரவு எனக்கு தீடீரென இடுப்புவலி மூச்செடுக்கவே முடியவில்லை. அவசரசிகிச்சைக்குக்  கொண்டுசென்றார்கள். அடுத்தநாள் காலை 7மணிக்கு ஓபே என்றார்கள். என்னவென்று பார்த்தால் சிறுநீரகக்கல். யூனில் அதைப்பற்றி எழுத நினைத்து எழுதமுடியவில்லை. 


இதையெழுதியதன் நோக்கம் இது ஒருவேளைபலருக்கும் பயன்படலாம் இதுபோன்ற அனுபவங்களை யாராவது களஉறவுகள் சந்தித்தீர்களா? அல்லது கேள்விப்பட்டீர்களா? என்றும் அறியவிரும்புகின்றேன். 

முன்றாவது தரமும் நேர்மறையாயின் என்று அடுத்த11ஆம் நாள் சோதிக்கப் போகவே பயமாக இருக்கிறது.   
மேலேயுள்ள பரிசோதனை தொடர்பாக மருத்துவத்துறை சார்ந்தோரும் உங்கள் ஆலோசனைகளையும் எழுதுவீர்களென எதிர்பார்க்கின்றேன். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தின் வெள்ளியன்று வேலையிடத்தில் நின்றபோது உடல்நிலை கொஞ்சம் அசதியாக இருந்தது. எமது பிரிவுக்கான மேலாளரிடம் போய் வீட்டிற்கு போவதாகச் சொன்னேன். முதலில் போய் ஒரு விரைவுச்சோதனையை செய்துபார்க்குமாறு அவர் சொன்னார். செய்தால் எதிர்மறையென்று காட்டியது. ஏற்கனவே பலருக்குக் கொறோனா வந்துவிட்டதாக அப்போதுதான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேறுபிரிவுகளில் வேலைசெய்பவர்கள். தொற்றாளரில் ஒருவர் எமது பிரிவுக்கும் தேவைகளின் பொருட்டு வருவதுண்டு. நானும் 10:00மணியோடு வேலைமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். திங்கள் எப்போதுவருமென்று பார்த்திருந்து போய் பரிசோதித்தால் நேர்மறையென்றதும் வேறொருநிலையத்திற்குப் போய் பீசீஆர் எடுக்குமாறு கூறினார்கள். அங்கு இரண்டிற்குமான பரிசோதனை அங்கும் தொற்றென்றே காட்டியதோடு, பீசீஆர் முடிவுகளுக்கு 48மணிநேரத்தின் அழைத்தோ அல்லது இணையத்திலோ அறியாலாமென விவரங்களைத் தந்தார்கள். தாம் சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிப்பதாகவும், அவர்கள் தொடர்புகொள்வார்களென்றும் கூறினார்கள். ஆனால் 10நாட்களின் பின்னரே சிலதரவுகளைப் பெற்றார்கள். 11ஆம் நாள் மீண்டும் இரண்டு சோதனைகளையும் செய்து பார்த்தால் நேர்மறை. மீண்டும் 14நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறியுள்ளார்கள். தொடர்கிறது.... எனக்கு இரண்டாவது ஊசிபோட்டு 4மாதங்களின் பின்னர் தொற்று ஏற்பட்டுள்ளது. 
1.    வெள்ளி சோதனை எதிர்மறை 
2.    திங்கள் சோதனை நேர்மறை
3.    9ஆம் நாள் வீட்டில் பார்த்தபோது எதிர்மறை
4.    11ஆம் நாள் சோதனையில்(2) நேர்மறை
5.    11ஆம் வீட்டில் பார்த்தபோது எதிர்மறைளூ அப்படியென்றால் இந்த விரைவுப் பரசோதனைக் கருவிகள் தரமற்றைவையயா? அல்லது எல்லாமே வர்த்தகமா?என்ற வினாவும் எழுகிறது. 


ராசுக்குட்டியையும் கூகுள் ஆண்டவரையும் வாசித்து சிரித்துவிட்டுப் படுத்தா அன்றிரவு எனக்கு தீடீரென இடுப்புவலி மூச்செடுக்கவே முடியவில்லை. அவசரசிகிச்சைக்குக்  கொண்டுசென்றார்கள். அடுத்தநாள் காலை 7மணிக்கு ஓபே என்றார்கள். என்னவென்று பார்த்தால் சிறுநீரகக்கல். யூனில் அதைப்பற்றி எழுத நினைத்து எழுதமுடியவில்லை. 


இதையெழுதியதன் நோக்கம் இது ஒருவேளைபலருக்கும் பயன்படலாம் இதுபோன்ற அனுபவங்களை யாராவது களஉறவுகள் சந்தித்தீர்களா? அல்லது கேள்விப்பட்டீர்களா? என்றும் அறியவிரும்புகின்றேன். 

முன்றாவது தரமும் நேர்மறையாயின் என்று அடுத்த11ஆம் நாள் சோதிக்கப் போகவே பயமாக இருக்கிறது.   
மேலேயுள்ள பரிசோதனை தொடர்பாக மருத்துவத்துறை சார்ந்தோரும் உங்கள் ஆலோசனைகளையும் எழுதுவீர்களென எதிர்பார்க்கின்றேன். 

நன்றி

நொச்சி, நலமாக மீண்டது மகிழ்ச்சி. 

எனக்கு புரிந்த வரையில்: நீங்கள் வீட்டில் எடுத்துக் கொண்டது rapid antigen test அல்லது lateral flow test எனப்படும் துரித பரிசோதனை. வெளியே சென்று செய்து கொண்டது பி.சி.ஆர் (PCR) பரிசோதனைகள். சரியா?

அடிப்படையில் LFT test இன் நோயைக் கண்டறியும் உணர்திறன் (sensitivity) பி.சி.ஆர் இனை விடக் குறைவு. இது பயன்படும் ரெஸ்ற் கிற் வகையைப் பொறுத்து 38% முதல் 100% வரை இருக்கலாம். இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு தரமற்ற கிற்றை 100 கொரனா தொற்றுள்ளோரில் பாவித்தால், அவர்களுள் 38 பேரை மட்டுமே  தொற்றுள்ளோராக அந்த கிற் அடையாளம் காட்டும்.

இதனால் தான், அனேக நாடுகளில் LFT test செய்து கொண்டோர்- நோய்க்குறிகள் இருந்தால்- பி.சி.ஆர் மூலம் தொற்றை/தொற்றின்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

மேலதிக தகவல்: https://pubmed.ncbi.nlm.nih.gov/34407759/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கி பதில் எழுதியமைக்கு நன்றி.

நான் முதலில்(வெள்ளி)செய்தது Rapid Antigen Test Negativ. திங்கள் Rapid Antigen Test. Positiv என்று காட்டியதால் PCR எடுத்து Positiv. 9ஆம் நாள் வீட்டில் Rapid Antigen Test Negativ.11ஆம் இரண்டிலும் Positiv. ஒரு சிலரது தகவலின்படி 14நாட்களிலேயே அவர்களுக்கு சுகமாகியுள்ளது. இப்படி வருவதில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையா? அல்லது இப்படித் தொடர்ச்சியாகப் Positiv வாக வரும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை அறிய முடியாதுள்ளது. நான் PCR எடுத்து ஒரு மணிநேரத்தில் வீட்டில் பரிசோதிக்க அது Negativ என்று காட்டியது. அப்படியாயின் இந்த Test Kit பிழையானதா?

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கி பதில் எழுதியமைக்கு நன்றி.

நான் முதலில்(வெள்ளி)செய்தது Rapid Antigen Test Negativ. திங்கள் Rapid Antigen Test. Positiv என்று காட்டியதால் PCR எடுத்து Positiv. 9ஆம் நாள் வீட்டில் Rapid Antigen Test Negativ.11ஆம் இரண்டிலும் Positiv. ஒரு சிலரது தகவலின்படி 14நாட்களிலேயே அவர்களுக்கு சுகமாகியுள்ளது. இப்படி வருவதில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையா? அல்லது இப்படித் தொடர்ச்சியாகப் Positiv வாக வரும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை அறிய முடியாதுள்ளது. நான் PCR எடுத்து ஒரு மணிநேரத்தில் வீட்டில் பரிசோதிக்க அது Negativ என்று காட்டியது. அப்படியாயின் இந்த Test Kit பிழையானதா?

நன்றி

 

நொச்சி, மேலதிக தகவல்கள் நிலையை விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கின்றன.

கோவிட் நோயின் குறிகள் மறைந்த பின்னரும் சில நாட்களுக்கு கொரனா வைரஸ் சோதனை பொசிரிவாக வருவது சாதாரணமானது. இதன் காரணம், பல்கிப் பெருகாத, அழிக்கப் பட்ட வைரசின் பாகங்களைத் தான் இந்த இரு பரிசோதனைகளும் கண்டறிகின்றன. அனேகமாக பி.சி.ஆர், நோய் போன பின்னும் சில வாரங்கள் பொசிரிவாகக் காட்டும்  (வைரசின் ஆர்.என்.ஏ தொண்டையில் இருப்பதால்). அன்டிஜென் பரிசோதனை பொசிரிவாக காட்டும் வாய்ப்புகள் மிகவும் குறைவு (ஏனெனில் வைரசின் புரதம்  வைரஸ் பெருகும் போது தான் அதிகமாக இருக்கும்). 

நான் கருதுவது: மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பயன்படுத்தும் அன்டிஜென் கிற்றை மாற்றுங்கள். அல்லது அன்டிஜென் சோதனையை முற்றாகக் கைவிட்டு பி.சி.ஆர் மட்டும் பாவிக்க முடியுமா என்றும் கேளுங்கள். ஆனால், பி.சி.ஆர் சில வாரங்களுக்கு பொசிரிவாக வந்தாலும் நோய்க்குறிகள் இல்லாவிட்டால் கவலை கொள்ள வேண்டியதில்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நொச்சி, மேலதிக தகவல்கள் நிலையை விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கின்றன.

கோவிட் நோயின் குறிகள் மறைந்த பின்னரும் சில நாட்களுக்கு கொரனா வைரஸ் சோதனை பொசிரிவாக வருவது சாதாரணமானது. இதன் காரணம், பல்கிப் பெருகாத, அழிக்கப் பட்ட வைரசின் பாகங்களைத் தான் இந்த இரு பரிசோதனைகளும் கண்டறிகின்றன. அனேகமாக பி.சி.ஆர், நோய் போன பின்னும் சில வாரங்கள் பொசிரிவாகக் காட்டும்  (வைரசின் ஆர்.என்.ஏ தொண்டையில் இருப்பதால்). அன்டிஜென் பரிசோதனை பொசிரிவாக காட்டும் வாய்ப்புகள் மிகவும் குறைவு (ஏனெனில் வைரசின் புரதம்  வைரஸ் பெருகும் போது தான் அதிகமாக இருக்கும்). 

நான் கருதுவது: மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பயன்படுத்தும் அன்டிஜென் கிற்றை மாற்றுங்கள். அல்லது அன்டிஜென் சோதனையை முற்றாகக் கைவிட்டு பி.சி.ஆர் மட்டும் பாவிக்க முடியுமா என்றும் கேளுங்கள். ஆனால், பி.சி.ஆர் சில வாரங்களுக்கு பொசிரிவாக வந்தாலும் நோய்க்குறிகள் இல்லாவிட்டால் கவலை கொள்ள வேண்டியதில்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கித் தகவலகளை எழுதியமைக்கு நன்றி. அடுத்த பரிசோதனை எப்படி வருகிறது பார்போம். இங்கு(யேர்மனியில்) எனது அனுபவத்தில் கொறொனா நேர்மறையாக இருந்தால் 11ஆம் நாள்பரிசோதிக்கும்போது எதிர்மறையாக இருந்தால் மட்டுமே 14ஆம் நாளின்பின் வெளியே நடமாடமுடியும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மூன்றாவது ஊசி  போட்டுக்கொண்டேன். முதல் இரண்டும் பைசர் பயோன்ரெக்.இன்று  மொடேர்னா.
கொஞ்சம் காய்சல் தன்மையோடு உடல் குளிர்கின்றது. பரசிட்டமோல் போட்டும் சொல்லு கேக்குதில்லை.

அடுத்த ஊசி ஏதும் இருக்கோ எண்டு டாக்குதரிட்டை கேட்டன். சில நேரம் ஆறு மாதத்தாலை எண்டார்......

குத்துங்க எஜமான் குத்துங்க......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

இன்று மூன்றாவது ஊசி  போட்டுக்கொண்டேன். முதல் இரண்டும் பைசர் பயோன்ரெக்.இன்று  மொடேர்னா.
கொஞ்சம் காய்சல் தன்மையோடு உடல் குளிர்கின்றது. பரசிட்டமோல் போட்டும் சொல்லு கேக்குதில்லை.

அடுத்த ஊசி ஏதும் இருக்கோ எண்டு டாக்குதரிட்டை கேட்டன். சில நேரம் ஆறு மாதத்தாலை எண்டார்......

குத்துங்க எஜமான் குத்துங்க......

மூண்டாவது ஊசிக்கு காச்சல் வராட்டித்தான் யோசிக்கனும்.. காய்ச்சல் வர்ர படியால் உடம்பில் முதல் ரெண்டு ஊசியால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கு உங்களுக்கு.. அப்பா அம்மாவும் மூண்டாவது ஊசிபோட்டவை.. அம்மா டயபிற்றிக் பேசண்ட்.. அவருக்கு பெரிதாக காய்ச்சல் வரவில்லை.. சாதாரண உடம்பு அசதியுடன் போய்விட்டது.. நோய் எதிர்ப்பு சக்தி சலரோகம் காரணமாக ரெண்டு ஊசிபோட்டும் கம்மியாகத்தான் இருக்கு எண்டு நினைக்கிறன்.. ஆனால் அப்பாவுக்கு எந்த நீண்டகால நோய்களும் இல்லை.. அவருக்கு மூண்டுநாள் காய்ச்சல் போட்டு உலைச்சு விட்டுது மூண்டாவது ஊசிக்கு.. சோ உங்களுக்கு கொரோனாவுக்கு எதிரா நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது மகிழ்ச்சியான விடமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.. சொல்ல மறந்து போனன்.

அக்டோபர் கடைசில 3ம் ஊசி போட்டனான். நவம்பர் 19 மகனுக்கு கொரொனா. 21 மனைவிக்கும்( அவ ரெண்டு டோஸ்).

நான்தான் முழு பராமரிப்பும். ஒவ்வொரு நாளும் lateral test. இரெண்டு கிழமையில் 3 PCR.  அவர்களுடன் முழுவதும் நாட்களை செலவிட்டும் ,தொத்தவில்லை.

ஆனால் உடல் நோ, சுவை இழப்பு வந்து போனது.

3ம் டோஸ் இல்லாட்டில் மனைவி போல கஸ்டப்பட்டிருப்பேன் என்றே நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.