Jump to content

உண்மையான அன்பு எது?


Recommended Posts

நான் படித்ததில் எனக்கு பிடித்ததை தந்துள்ளோன் உங்களுக்கும் பிடிக்கும்

என நினைக்கின்றேன் பிடித்தால் நன்றிகள்

சுவாரசியமான துணுக்கு ஒன்று கையில் கிடைத்தது. அதை அப்படியே தருகின்றேன்.

சுவாமி விவோகனந்தரும் அவருடைய தோழியும் ஒரு நீச்சல்குளத்தின் படிக்கட்டில்

அமர்ந்திருந்தனர்.அந்தபெண்மன

Link to comment
Share on other sites

நன்றி கஜந்தி. நீங்கள் படித்த அன்புக்கான நல்லதொரு சிறிய உதாரணத்தை இங்கு பதித்தமைக்கு. :P

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

ஒரு சில பிள்ளைகள் அப்படி செய்யினம் என்றதுக்காக எல்லோரையும் குறை சொல்வது சரி இல்லையே... :unsure:

சுதந்திரம் என்பது எல்லோருக்கும் தேவை. கணவன் மனைவிக்குள்ளையும் கூட தனிப்பட்ட சுதந்திரம் தேவையே.

நன்றி கஜந்தி இணைப்பிற்க்கு.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஜனனி லண்டன் என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்..

இங்கே.. 10 வீதம் பிள்ளைகளை தவிர..

மற்ற யாவரும் எப்படி என சொல்லவேண்டியதில்லை..

நாங்கள் சிறந்தவர்கள் என சினைப்பவர்களே சில காலஙகளில் விஸ்வருபத்தைக் காட்டுகிறார்கள்..

Link to comment
Share on other sites

உண்மையான அன்பு எது என்ற கேள்விக்கு விடை காண முன், உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

உண்மை

பெற்றோர்கள் கட்டுப்பாட்டாளர்களாக இருக்கின்றார்கள் என்றல்ல. வழிகாட்டியாக இருக்கின்றார்கள். புலத்தில் சுதந்திரமாக பிள்ளைகளை விட்டபோது, பிள்ளைக்கு வழிகாட்டியாக, அவரது நண்பரோ, அல்லது பிறிதொரு மூன்றாம் மனிதன் தாம் அமையப்போகின்றான். அவனுக்கும் உலகத்தைப் பற்றிப் புரிந்து கொள்கின்ற வயதில்லாவிடின், அது காட்டுகின்ற பிழையான வழியினுள் அடித்துச் செல்லப்படவும் கூடும்.

குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டி பெற்றோர் மட்டுமே. அதை கட்டுப்படுத்துதல் என்று யாரும் சொல்லலாம். ஆனால் பிறவழியில் ஏமாற்றுப்படுவதை விட, பெற்றோரின் கட்டளைக்குள் பணிய வைப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா? :unsure:

திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் :

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

Link to comment
Share on other sites

நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தினால் அவரை சுகந்திரமாக இருக்க

அனுமதியுங்கள் உண்மையான அன்பு என்பது எதையும் கொடுக்கும்

எதையும் திரும்ப எதிர்பார்க்காது அறிவுரை சொல்லும் கட்டளையிடாது

பிடிவாதம் செய்யாது இது தான் உண்மையான அன்பின் ரகசியம் என்றார்

அன்பை பற்றி அழகா சொல்லி இருக்கிறீங்க...............இப்படி ஒரு அன்பை எங்கே அக்கா பெறலாம் என்று சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...............இவ்வள விடயத்தையும் வாழ்கையில் கண்டது என் அம்மாவிடம் மட்டுமே தான் வேறொருவரும் அப்படி நான் இதுவரை சந்திக்கவில்லை என்றே சொல்லாம்...............

Link to comment
Share on other sites

உண்மையான அன்பு அருகினில் இருக்க உண்மையான அனபை தேடி அலைபவர்களை எப்படி சொல்வது?

திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் :

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

வள்ளுவர் கூற்றுபடி யாவும் உண்மையே. ஒருவருக்கு தீயதாக இருப்பது என்னுமொருவருக்கு நன்மையாக இருக்கும் ஆகவே. இவ்வுலகத்தில் யாவும் உண்மையே.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

விகடகவி மாமா சுகந்திரத்துடன் பெற்றோரும் அவர்களின் நண்பராக பாருங்கோ அதற்கு பின் பிள்ளைகள் பிழை செய்வார்கள் என்றா அதற்கு பிறகு உங்கள் கருத்தை வைத்து பாருங்கோ.............சுகந்திரம் என்று கதவை திறந்து விடுவது மாத்திரமல்ல..............பயணத்திலும் எங்களுடன் கை கோர்த்து வருவதே ஆகும்...............

என்னவொ சொல்லுவீனம்.............

மண்ணில் பிறக்கையில் எந்த பிள்ளையும்...............பிலா பிலா.......என்று

ஆகவே சுகந்திரமும் நல்ல நண்பனாகவும் இந்து பாருங்கோ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈன்ற குட்டியை நாய் தன் வாயால் சுத்தம் செய்ட்கிறதே... அதில்தான் உண்மையான அன்பு இருக்கின்றது..

Link to comment
Share on other sites

ஓ அப்ப மனுசப் பிறப்ப விட நாய்ப்பிறப்பு மேலானது என்று சொல்லுறீங்கள் சோக்கிரட்டீஸ்!

ஓ எங்கட கருநாய் கொடுத்து வைத்தவனப்பா! :)

Link to comment
Share on other sites

அன்பு என்பது நாங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றேம்

அதை நாம் கொடுக்க நினைக்கின்றேமா? நாங்கள் காட்டும்

அன்பு எதிர்பாப்பில் வருவது. பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான

அன்பை பாதுமாக்கலாம் கையில் உள்ள நீரைப்போல் அதை அழுத்தி

மூட நினைக்க கூடாது. இதனால் தான் பிள்ளைகளுக்கம் எங்களுக்கும்

இடையில் வேறுபாடு வருகின்றது என நினைக்கின்றேன். இங்கே

பிள்ளைகள் இரண்டு கலாச்சாரத்திற்குள் வாழ்கின்றனர் நாம் கொடுக்கும்

அழுத்தம் கூட தவறான பாதைக்கு வழிவகுக்கும் தானே அதே சுகந்திரமான

அன்பை கொடுத்து பாதுகாக்கலாம் தானே

அன்பை பூட்டி வைத்துக்கொண்டு மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

என சினைப்பதும் தப்பு அன்பு பறிமாறப்பட வேண்டியது

அன்னையிடம் இருக்கும் அன்பை நாமும் மற்றவர்களுக்கு கொடுக்க

வேண்டும் அப்போது தான் அது எமக்கும் கிடைக்கும்

நான் படித்த விடையம் இங்கே முரண்பாட்டுக்குள் நிக்கின்றது

விடகவி கூறிய கருத்தை மறுக்கவில்லை ஆனால் நான் எழுதிய விடையம்

அன்பை பற்றியது

Link to comment
Share on other sites

நீங்க அன்பு சுதந்திரம் இரண்டையும் போட்டுக் குழப்புவது மாதிரியுள்ளது.

சுதந்திரம் என்றால் என்ன? அதற்கு முதலில் ஒரு விளக்கம் சொல்லுங்கோ...அதேபோல் உங்க மன்னிக்கவும் எங்க பிள்ளைகள் எதிர்பார்க்கும் சுதந்திரம் தான் என்னவோ?அதைகொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு மனப்பக்குவம் தான் இருக்கோ?எதற்கும் ஒரு எல்லையும் இருக்குத்தானே?குழம்பாதீர்கள், எங்களையும் குழப்பாதீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப மனுசப் பிறப்ப விட நாய்ப்பிறப்பு மேலானது என்று சொல்லுறீங்கள் சோக்கிரட்டீஸ்!

ஓ எங்கட கருநாய் கொடுத்து வைத்தவனப்பா! :)

அதிலென்ன சந்தேகம். :lol: B)

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு டவுட் அதாவது அன்பு என்றா என்ன...............இதை அன்புள்ளம் கொண்ட ஆட்கள் விளங்கபடுத்துங்கோ...........

அப்ப வரட்டா............... :P

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் என் கருந்து சுகந்திரத்தை பற்றியது இல்லை உண்மையான

அன்பு பற்றியது

சுகந்திரத்தை பற்றி எழுதியதால் ஒரு கருத்து தருகின்றேன் எத்தனை

பெற்றோர்கள் நாம் பிள்ளைகளுக்கு பிடித்த விடையத்தை ஏற்றுக்கொள்கின்றேம்

படிப்பு முதல் நிறைய விடையங்கள் பெற்றோர்களாகிய எங்களின் விருப்பத்தை

தானே செய்ய சொல்லுகின்றோம் அது அவர்களை பாதிக்கின்றது என்பது

தெரிந்தாலும் எங்கள் பிடிவாதம் மறுக்கின்றது தானே எனக்கு பிடித்ததை

என் மகனே மகளே செய்ய வேண்டு எனத்தானே நினைக்கின்றோம்.

இது உண்மையில்லையா?

இங்கே இரண்டு கலாச்சார பின்னனிக்குள் அவர்கள்வளர்கின்றனர் இதனால்

மனதில் ஒரு தடுமாற்றம் வருகின்றது இதுகும் உண்மை. என்பதால் த

கையில் உள்ள நீரைப்போன்று சுகந்திரமான அன்பை கொடுத்து வளர்க்க வேண்டும் என

என்றேன்

என் பேபிக்கு அன்பு எல்லோரிடமும் உண்டு அது எவ்வளவு உண்மையானது

எனத்தான் யாருக்கும் புரியவில்லை இன்று அப்படியான அன்பை கொடுக்க

முடிகின்றதா அப்படிமுடித்து இருந்தால் எமக்குள் ஏன் இவ்வளவு முரண்பாடுகள்

போலியான ஒரு அன்பு தானே இன்று நிறைய பிரச்சனைக்கு அந்திவாரம்

அன்பை பற்றிய விளக்கம் என்னையும் சிந்திக்க வைத்த தால் தான்

அதை உங்களுக்கும் தந்தேன் இதில் அக்கா விதிவிலக்கு அல்ல அப்படி

என் பதிவுகளில் நான் கூறவுமில்லை அக்காவையும் சேர்தேதான் யேசிக்கின்றேன்

Link to comment
Share on other sites

அப்ப அக்கா எல்லாரும் போலியா தான் அன்பை காட்டீனம் என்று சொல்லுறீங்களா.............இதை ஓரளவு உண்மை தான் ஆனால் எல்லாரும் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்..........

:D:lol:

Link to comment
Share on other sites

அன்பை பற்றி அழகா சொல்லி இருக்கிறீங்க...............இப்படி ஒரு அன்பை எங்கே அக்கா பெறலாம் என்று சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...............இவ்வள விடயத்தையும் வாழ்கையில் கண்டது என் அம்மாவிடம் மட்டுமே தான் வேறொருவரும் அப்படி நான் இதுவரை சந்திக்கவில்லை என்றே சொல்லாம்...............

இதைத்தான் நானும் யோசிந்தேன் இன்று பலர் எதிர்பார்க்கின்றோம் அதை

எங்களிடம் இருந்து கொடுக்க வேண்டும் என நினைக்கின்றோமா?

எல்லா விடையங்களையும் எங்களை வைத்து உண்மையாக யோசிப்பதில்லை

அந்த உண்மை எமக்கள் வந்தால் தான் எல்லாமே அழகாய் இருருக்கும்

என் பேபி உண்மையாக யோசிந்து பார்க்கவும்...............................அக்கா சொல்வது

சரியாக தோன்றும்

Link to comment
Share on other sites

:lol::lol: இந்த அன்புப் பகுதிக்குள் எங்கேயோ ஒரு மூலையில் மர்மம் இருக்குது. மென்மையாக கசியுது. ஜம்மு நான் எஸ்கேப். பாய் பாய்
Link to comment
Share on other sites

:lol::lol: இந்த அன்புப் பகுதிக்குள் எங்கேயோ ஒரு மூலையில் மர்மம் இருக்குது. மென்மையாக கசியுது. ஜம்மு நான் எஸ்கேப். பாய் பாய்

நீங்களே எஸ்கேப் என்றா பேபிக்கு என்ன வேலை...........நானும் வாரேன் உங்களோட.......... :P

Link to comment
Share on other sites

நீங்களே எஸ்கேப் என்றா பேபிக்கு என்ன வேலை...........நானும் வாரேன் உங்களோட.......... :P

வாங்கோ. ஆனால் சும்மா என்னோடை கேள்வி எல்லாம் கேட்டு தொல்லை பண்ணிட்டு வரக்கூடாது. அன்பு என்றால் என்ன நிலாக்கா னு கேட்க கூடாது எனக்கு தெரியாது ஆமா. :lol:

Link to comment
Share on other sites

வாங்கோ. ஆனால் சும்மா என்னோடை கேள்வி எல்லாம் கேட்டு தொல்லை பண்ணிட்டு வரக்கூடாது. அன்பு என்றால் என்ன நிலாக்கா னு கேட்க கூடாது எனக்கு தெரியாது ஆமா. :D

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தேன் என்று படித்து கொண்டு வருவோ................சா அன்பை பற்றி எல்லாம் கேட்க மாட்டேன்............கொஞ்சம் வித்தியாசமாக.........நட்பு என்றா என்ன காதல் என்றா என்ன என்று கேட்பேன்........... :P

அப்ப வரட்டா................ :P

Link to comment
Share on other sites

இதைத்தான் நானும் யோசிந்தேன் இன்று பலர் எதிர்பார்க்கின்றோம் அதை

எங்களிடம் இருந்து கொடுக்க வேண்டும் என நினைக்கின்றோமா?

எல்லா விடையங்களையும் எங்களை வைத்து உண்மையாக யோசிப்பதில்லை

அந்த உண்மை எமக்கள் வந்தால் தான் எல்லாமே அழகாய் இருருக்கும்

என் பேபி உண்மையாக யோசிந்து பார்க்கவும்...............................அக்கா சொல்வது

சரியாக தோன்றும்

ஆமாம் அக்கா நீங்க சொன்னதில் அர்த்தம் இருக்கு.................. B)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.