Jump to content

உண்மையான அன்பு எது?


Recommended Posts

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தேன் என்று படித்து கொண்டு வருவோ................சா அன்பை பற்றி எல்லாம் கேட்க மாட்டேன்............கொஞ்சம் வித்தியாசமாக.........நட்பு என்றா என்ன காதல் என்றா என்ன என்று கேட்பேன்........... :P

அப்ப வரட்டா................ :P

இருக்கிற விசருக்குள்ளை இவருக்கு வேறை பாட்டு வேண்டிக் கிடக்கு. சும்மா அலட்டாமல் சீ பாடாமல் வாங்கோ பார்ப்பம். :angry:

Link to comment
Share on other sites

இருக்கிற விசருக்குள்ளை இவருக்கு வேறை பாட்டு வேண்டிக் கிடக்கு. சும்மா அலட்டாமல் சீ பாடாமல் வாங்கோ பார்ப்பம். :angry:

விசரோ எப்ப இருந்து :P ..........இதற்கு எல்லாம் போய் விசர் வந்தா இன்னும் வாழ்கையில் எத்தனயோ இருக்கு ;) ............என்ன இவன் ஓவரா டயலக் சொல்லுறானோ என்று பார்கிறீங்களா..................சும்மா சும்மா B) ...........அது சரி நான் பாடினது பாட்டு மாதிரி இருந்ததா.................

அப்ப வரட்டா............. :P

Link to comment
Share on other sites

விசரோ எப்ப இருந்து :P ..........இதற்கு எல்லாம் போய் விசர் வந்தா இன்னும் வாழ்கையில் எத்தனயோ இருக்கு ;) ............என்ன இவன் ஓவரா டயலக் சொல்லுறானோ என்று பார்கிறீங்களா..................சும்மா சும்மா B) ...........அது சரி நான் பாடினது பாட்டு மாதிரி இருந்ததா.................

அப்ப வரட்டா............. :P

கனகாலமாக இருந்திருக்கு போல. ஆனால் நேற்றுதான் எனக்கே தெரிய வந்திருக்கு போல. ம்ம் பாட்டு பாடினால் பாட்டாக தானே இருக்கும். அதுவும் ஜம்மு பாடிய பாட்டெல்லோ :)

Link to comment
Share on other sites

கனகாலமாக இருந்திருக்கு போல. ஆனால் நேற்றுதான் எனக்கே தெரிய வந்திருக்கு போல. ம்ம் பாட்டு பாடினால் பாட்டாக தானே இருக்கும். அதுவும் ஜம்மு பாடிய பாட்டெல்லோ :)

என்ன சோகமா கதைகிறீங்க என்ன பிரச்சினை எத்தனை தரம் தான் உங்களுக்கு சொல்லி இருகிறேன் இந்த கரக்டர் மச் பண்ணுதில்லை என்று...........அப்ப பாட்டு மாதிரி இருந்துச்சோ....................அப்ப எனி ஒவ்வொரு நாளும் படிகிறேன்............... :P

Link to comment
Share on other sites

இங்கே என்ன நடக்குது? :)

வாங்கோ வாங்கோ இங்கே அன்பை பற்றி வாதம் நடக்கிறது................. :mellow: :P

Link to comment
Share on other sites

காதலைபத்தி விவாதம் நடந்த நான் வருகிறேன். :P

அன்புகூட 8 கிளாசில் இருந்து நான் சண்டை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை அன்பு என்ற ஒன்றை அன்னையிடம் தான் எதிர்பார்க்க முடியும். பிற உறவுகளிடம் ஏதோ ஒரு கட்டத்தில் சுயநலம் வெளிப்பட்டே ஆகும்..! :)

Link to comment
Share on other sites

"அன்னையின் அணைப் பு" என்ற வேரிலிருந்து தான் அன்பு என்ற

சொல்லே தோன்றியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

QUOTE(கலைஞன் @ Jul 2 2007, 11:38 AM)

உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா?

திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் :வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.
உண்மை வேறு வாய்மை வேறு.....பொய்மை கூட சில நேரம் வாய்மை ஆகலாம் ஆனால் உண்மை ஆக முடியாது.......

பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த

நன்மை பயக்குமெனின்

Link to comment
Share on other sites

காதலைபத்தி விவாதம் நடந்த நான் வருகிறேன். :P

அன்புகூட 8 கிளாசில் இருந்து நான் சண்டை. :)

என்ன காதலை பற்றியோ எனக்கு காதல் என்றா என்னவென்றே தெரியாது......நான் பேபியாக்கும் அது சரி யார் அந்த அன்பு சொல்லவே இல்லை.............அண்ணியிட்ட போட்டு கொடுக்கவா................... :P

Link to comment
Share on other sites

உண்மை அன்பு என்ற ஒன்றை அன்னையிடம் தான் எதிர்பார்க்க முடியும். பிற உறவுகளிடம் ஏதோ ஒரு கட்டத்தில் சுயநலம் வெளிப்பட்டே ஆகும்..! :)

இந்த ஒரு விடயத்திலாவது எனக்கும் தாத்தாவுக்கும் ஒற்றுமையா போகுது என்பதில் மகிழ்ச்சி ஆனால் ஒரு சந்தேகம் தாத்தா திருமணம் கட்டிய மனைவியிடமும் இவ்வாறான அன்பை பெறமுடியுமா...பெறமுடியாதா...........

Link to comment
Share on other sites

  • 3 months later...

இன்னெரு தேடலை வைக்கின்றேன் இதை

என்னிடம் ஒருவர் கேட்டார் அதை விரிவாக

தேடவே உங்களிடம் கேக்கின்றேன்

எங்களுடையே சமூத்தில் பல விடையங்கள்

உள்ளன அதில் நல்லவையாக எதை சொல்வது

உதரணமாக மங்களகரமாண பெண்ணை பார்த்தால்

அந்த நாள் நல்லது என்பார்கள் இதைபோன்ற

விடையங்கள் இது உண்மையா பொய்யா

என தெரியவில்லை பிழையென்றால் சரியான

தேடல் யாரிடமாவது இருந்தால் தரவும்

Link to comment
Share on other sites

  • 1 month later...

QUOTE(கலைஞன் @ Jul 2 2007, 11:38 AM)

உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா?

உண்மை வேறு வாய்மை வேறு.....பொய்மை கூட சில நேரம் வாய்மை ஆகலாம் ஆனால் உண்மை ஆக முடியாது.......

பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த

நன்மை பயக்குமெனின்

உண்மை என்பது எந்தவித திரிபும் அற்ற நடுநிலையானது. உதாரணமாக நான் பார்த்த ஒரு சம்பவத்தை எந்தவித திரிபும் (அது இட்டுக்கட்டலும் இருக்காது அதேநேரம் மறைத்தல் நோக்கமும் இருக்காது) இல்லாமல் பார்த்ததை பார்த்தபடி சொன்னால் நான் உண்மை சொல்கிறேன்.

இது எப்படி இருக்கு??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.