Jump to content

வெற்றியின் சிறப்பு - மனமிருந்தால் இடமுண்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியின் சிறப்பு - மனமிருந்தால் இடமுண்டு.

இலங்கை போலவே பிரேசில் நாட்டில், பல்கலைக்கழக நுழைவு மிகவும் கடுமையானது. போட்டி கடுமையானது.

தந்தை இல்லாத இந்த 19 வயது சிறுவனுக்கு, பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயாராக ஒரு தயார் செய்யும் நிறுவனத்தில் சேர பணம் இல்லை.

நிர்வாகத்தினை சந்தித்தார். உங்கள் நிறுவனத்துக்கு, டாய்லெட் சுத்தம் செய்ய ஒருவரை தேடுகிறீர்கள் அல்லவா.

நான் சேர்ந்து கொள்ளலாமா. மேலும் கீழும் பார்த்தார், நிர்வாகி. செய்வானா வேலைகளை.

ஆர்வமில்லாமல், கேட்டார், என்ன சம்பளம் எதிர்பார்கிறாய் தம்பி.

எனக்கு, எதுவுமே வேண்டாம் அய்யா... அதுக்கு பதிலாக, படிக்க அனுமதி தாருங்கள். பணம் இல்லை. அப்பாவும் இல்லை, சொன்னான் சிறுவன்.

அசந்து போனார், நிர்வாகி. இதென்னடா... இப்படி ஒருபோதும் யாருமே வந்து நின்றதில்லையே.

ஓகே... மனமகிழ்வுடன் ஒத்துக்கொண்டார்.

சுத்தமும் செய்தான், கடுமையாகவும் படித்தான்.

பெறுபேறு வந்தது. மிகசிறந்த சித்தி பெற்று, பிரேசில் நாட்டின் மிகச் சிறந்த பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றுள்ளான்.

அவனது, தாயாரும், சகோதரியும், அந்த சிறுவனுடன் சந்தோசத்தினை பகிர்ந்த ஒரு தருணம்.

உலகம் முழுவதும் வைரல் ஆகி உள்ளது. சிறுவனுக்கு நாமும் ஒரு வாழ்த்தினை சொல்லி வைப்போம்.

large.Brazil.png.66844da6b55ccc41f2d2cce16679d6dd.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு பல சம்பவங்களை  எமது  இனம்

அதிலும் புலம்பெயர்ந்த நாம்  சந்தித்திருப்போம்

உதாரணத்துக்கு ஒன்று

நான் முதன் முதலில் பிரான்சிலுள்ள  வங்கிகள் மற்றும்  தபாற்கந்தோரில் வேலை கேட்டேன்

(அப்படியொன்றும் தெரியாத செய்யமுடியாத வேலை  அல்ல - கிளீனிங் வேலை தான்)

மறுத்து  விட்டார்கள்

எனது மக்கள் அவர்களுக்கு இன்று இவ்வளவு  தந்தால் உன்னிடம்  வேலையை  தொடர்கின்றேன்

அல்லது  உன்  வேலையை விட்டு  விடுவேன்  என்று  கெடு வைக்க

போட்டி  போட்டுக்கொண்டு கேட்ட சம்பளத்தை தந்து வேலை தருகிறார்கள்

30 வருடத்தில் நடந்திருப்பது இது

Link to comment
Share on other sites

23 minutes ago, Nathamuni said:

வெற்றியின் சிறப்பு - மனமிருந்தால் இடமுண்டு.

இலங்கை போலவே பிரேசில் நாட்டில், பல்கலைக்கழக நுழைவு மிகவும் கடுமையானது. போட்டி கடுமையானது.

தந்தை இல்லாத இந்த 19 வயது சிறுவனுக்கு, பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயாராக ஒரு தயார் செய்யும் நிறுவனத்தில் சேர பணம் இல்லை.

நிர்வாகத்தினை சந்தித்தார். உங்கள் நிறுவனத்துக்கு, டாய்லெட் சுத்தம் செய்ய ஒருவரை தேடுகிறீர்கள் அல்லவா.

நான் சேர்ந்து கொள்ளலாமா. மேலும் கீழும் பார்த்தார், நிர்வாகி. செய்வானா வேலைகளை.

ஆர்வமில்லாமல், கேட்டார், என்ன சம்பளம் எதிர்பார்கிறாய் தம்பி.

எனக்கு, எதுவுமே வேண்டாம் அய்யா... அதுக்கு பதிலாக, படிக்க அனுமதி தாருங்கள். பணம் இல்லை. அப்பாவும் இல்லை, சொன்னான் சிறுவன்.

அசந்து போனார், நிர்வாகி. இதென்னடா... இப்படி ஒருபோதும் யாருமே வந்து நின்றதில்லையே.

ஓகே... மனமகிழ்வுடன் ஒத்துக்கொண்டார்.

சுத்தமும் செய்தான், கடுமையாகவும் படித்தான்.

பெறுபேறு வந்தது. மிகசிறந்த சித்தி பெற்று, பிரேசில் நாட்டின் மிகச் சிறந்த பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றுள்ளான்.

அவனது, தாயாரும், சகோதரியும், அந்த சிறுவனுடன் சந்தோசத்தினை பகிர்ந்த ஒரு தருணம்.

உலகம் முழுவதும் வைரல் ஆகி உள்ளது. சிறுவனுக்கு நாமும் ஒரு வாழ்த்தினை சொல்லி வைப்போம்.

large.Brazil.png.66844da6b55ccc41f2d2cce16679d6dd.png

இது 2019 ஜூலை / ஆகஸ்ட் இல் நடந்தது என  நினைக்கின்றேன். ஆனால் இவர் பற்றிய இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி 'நேற்றுத்தான் நடந்தது' மாதிரி பரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இது 2019 ஜூலை / ஆகஸ்ட் இல் நடந்தது என  நினைக்கின்றேன். ஆனால் இவர் பற்றிய இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி 'நேற்றுத்தான் நடந்தது' மாதிரி பரவும்.

நேரம் முக்கியமில்லை ரஜீவன்...

அது சொல்லும் செய்தி தான் !!! 👌

நம்மில் எத்தனை பேர், மிக கடும் உழைப்பின் பலனை மனமுருக வரவேற்று இருப்போம். 🙏

large.Amzon.png.5ab0f146a28969f56f5815d8ee3fcdc3.png

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

நேரம் முக்கியமில்லை ரஜீவன்...

 

என் பெயரை கொஞ்சம் பிழையாக குறிப்பிட்டு உள்ளீர்கள். என் பெயர் றஜீசன். அடுத்த முறை சரியாகக் குறிப்பிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இவ்வாறு பல சம்பவங்களை  எமது  இனம்

அதிலும் புலம்பெயர்ந்த நாம்  சந்தித்திருப்போம்

உதாரணத்துக்கு ஒன்று

நான் முதன் முதலில் பிரான்சிலுள்ள  வங்கிகள் மற்றும்  தபாற்கந்தோரில் வேலை கேட்டேன்

(அப்படியொன்றும் தெரியாத செய்யமுடியாத வேலை  அல்ல - கிளீனிங் வேலை தான்)

மறுத்து  விட்டார்கள்

எனது மக்கள் அவர்களுக்கு இன்று இவ்வளவு  தந்தால் உன்னிடம்  வேலையை  தொடர்கின்றேன்

அல்லது  உன்  வேலையை விட்டு  விடுவேன்  என்று  கெடு வைக்க

போட்டி  போட்டுக்கொண்டு கேட்ட சம்பளத்தை தந்து வேலை தருகிறார்கள்

30 வருடத்தில் நடந்திருப்பது இது

அண்ணை நீங்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளனவாக வந்திருந்தால், 30 வருசம் காத்திருக்க தேவையில்லை நீங்களே இந்த சாதனையை நிகழ்தி இருப்பீர்கள்.

எப்படிச் சொல்கிறேன்? நானே செய்துள்ளேன். சில வருடங்களுக்கு முன் என்னை கேள்வி கேட்டவர்களை நான் இப்போ கேள்வி மட்டும் இல்லை, ஏவலும் செய்கிறேன்.

எனக்கும் உங்களுக்கும் ஆன வித்தியாசம் நாம் இங்கே வரும் போது இருந்த வயது மட்டுமே. ஆனாலும் என்ன நீங்கள் இன்னொரு துறையில் சாதித்தது மட்டும் இன்றி அதே துறையில் உங்கள் பிள்ளைகள் மூலம் சாதித்தும் விட்டீர்கள்.

இத்தனை சாதித்தும் யாருக்கும் அட்வைஸ் அறுவை பண்ணாமல் இருக்கிறீர்களே? அங்கேதான் நிற்கிறது #நிறைகுடம் 👏🏾👏🏾👏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அண்ணை நீங்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளனவாக வந்திருந்தால், 30 வருசம் காத்திருக்க தேவையில்லை நீங்களே இந்த சாதனையை நிகழ்தி இருப்பீர்கள்.

எப்படிச் சொல்கிறேன்? நானே செய்துள்ளேன். சில வருடங்களுக்கு முன் என்னை கேள்வி கேட்டவர்களை நான் இப்போ கேள்வி மட்டும் இல்லை, ஏவலும் செய்கிறேன்.

எனக்கும் உங்களுக்கும் ஆன வித்தியாசம் நாம் இங்கே வரும் போது இருந்த வயது மட்டுமே. ஆனாலும் என்ன நீங்கள் இன்னொரு துறையில் சாதித்தது மட்டும் இன்றி அதே துறையில் உங்கள் பிள்ளைகள் மூலம் சாதித்தும் விட்டீர்கள்.

இத்தனை சாதித்தும் யாருக்கும் அட்வைஸ் அறுவை பண்ணாமல் இருக்கிறீர்களே? அங்கேதான் நிற்கிறது #நிறைகுடம் 👏🏾👏🏾👏🏾

 

நன்றி சகோ

அண்மையில் எனது கடைக்கு  பல காலமாக  வரும் ஒரு வாடிக்கையாளர்

(பென்சனியர் -  பிரெஞ்சு பெண்மணி - அமெரிக்காவில் படித்து அங்கேயும் இங்கேயும்  ஆங்கில ஆசிரியையாக வேலை  செய்தவர்)

உனது பிரெஞ்சு  வரவை 

உழைப்பை

முன்னேற்றத்தை

நேர்மையை

பிள்ளை  வளர்ப்பை

அவர்களின்  ஒவ்வொரு முன்னேற்றத்திலும்  நீ போடும் பாதையை

(படிப்பு -  வேலை - சொந்தமாக வீடு - திருமணம்  -அதன் பின்பே எனது  வீட்டிலிருந்து வெளியேறுதல் )

தொகுத்து  ஒரு புத்தகம்  எழுதலாம் எழுதட்டா என்று  கேட்டார்

மறுத்து விட்டேன்

ஏதோ சாதித்திருக்கின்றோம் என்று  மட்டும்  தெரிந்தது

உங்களது இந்த கருத்தை பார்த்தபோதும் பட்ட சிரமங்களுக்கு  ஒரு ஒத்தணம்  கிடைத்தது  போல இருந்தது

நன்றி  சகோ.

உங:களுடைய முயற்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் வாழ்த்துக்களும் நல்லாசிகளும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

நன்றி சகோ

அண்மையில் எனது கடைக்கு  பல காலமாக  வரும் ஒரு வாடிக்கையாளர்

(பென்சனியர் -  பிரெஞ்சு பெண்மணி - அமெரிக்காவில் படித்து அங்கேயும் இங்கேயும்  ஆங்கில ஆசிரியையாக வேலை  செய்தவர்)

உனது பிரெஞ்சு  வரவை 

உழைப்பை

முன்னேற்றத்தை

நேர்மையை

பிள்ளை  வளர்ப்பை

அவர்களின்  ஒவ்வொரு முன்னேற்றத்திலும்  நீ போடும் பாதையை

(படிப்பு -  வேலை - சொந்தமாக வீடு - திருமணம்  -அதன் பின்பே எனது  வீட்டிலிருந்து வெளியேறுதல் )

தொகுத்து  ஒரு புத்தகம்  எழுதலாம் எழுதட்டா என்று  கேட்டார்

மறுத்து விட்டேன்

ஏதோ சாதித்திருக்கின்றோம் என்று  மட்டும்  தெரிந்தது

உங்களது இந்த கருத்தை பார்த்தபோதும் பட்ட சிரமங்களுக்கு  ஒரு ஒத்தணம்  கிடைத்தது  போல இருந்தது

நன்றி  சகோ.

உங:களுடைய முயற்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் வாழ்த்துக்களும் நல்லாசிகளும்.

 

 

நன்றி அண்ணை,

நீங்கள் அந்த புத்தகம் போட ஒத்து கொண்டிருக்கலாம். அதை வாசித்து ஒருவர் முன்னேறினாலும் நன்மைதானே.

வெளியீட்டுக்கு எனக்கும் சொல்லுங்கோ. இப்ப கொரோனா காலம் என்பதால் மாஸ்க் போட்டு வந்து போகலாம், கண்டு பிடிக்க மாட்டியள்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

என் பெயரை கொஞ்சம் பிழையாக குறிப்பிட்டு உள்ளீர்கள். என் பெயர் றஜீசன். அடுத்த முறை சரியாகக் குறிப்பிடுங்கள்.

இல்லை, நானும், கோசனும் உங்கள் பெயரை மாத்திப்போட்டம், இனிமேல் அவ்வாறே அழைக்கப்படுவீர்கள்   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இல்லை, நானும், கோசனும் உங்கள் பெயரை மாத்திப்போட்டம், இனிமேல் அவ்வாறே அழைக்கப்படுவீர்கள்   😁

நாரதர் (நாதமுனி என்றால் அவர்தானே🤣),

உந்த கோர்த்து விடுறவேலை இஞ்ச வேண்டாம்🤣. அதுக்கெண்டு யாழில் சிலரை நீங்கள் வைத்திருப்பது தெரியும்.

எனக்கு யாழ்களத்தில் சிலரின் விபரங்கள் தெரியும். ஆனால் அவை என்னோடு மட்டுமே இருக்கும்.

ஏனென்றால் கோஷான் = நோ கொசிப்

யாழிலும், வெளியிலும்.

வரட்டே…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நாரதர் (நாதமுனி என்றால் அவர்தானே🤣),

உந்த கோர்த்து விடுறவேலை இஞ்ச வேண்டாம்🤣. அதுக்கெண்டு யாழில் சிலரை நீங்கள் வைத்திருப்பது தெரியும்.

எனக்கு யாழ்களத்தில் சிலரின் விபரங்கள் தெரியும். ஆனால் அவை என்னோடு மட்டுமே இருக்கும்.

ஏனென்றால் கோஷான் = நோ கொசிப்

யாழிலும், வெளியிலும்.

வரட்டே…

சன் ரைஸ் பப்  பக்கம் இந்த வார விடுமுறை க்கு வருவமெண்டு இருக்கிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நாரதர் (நாதமுனி என்றால் அவர்தானே🤣),

உந்த கோர்த்து விடுறவேலை இஞ்ச வேண்டாம்🤣. அதுக்கெண்டு யாழில் சிலரை நீங்கள் வைத்திருப்பது தெரியும்.

எனக்கு யாழ்களத்தில் சிலரின் விபரங்கள் தெரியும். ஆனால் அவை என்னோடு மட்டுமே இருக்கும்.

ஏனென்றால் கோஷான் = நோ கொசிப்

யாழிலும், வெளியிலும்.

வரட்டே…

நோ டென்சன் பாஸ். அல்லாவுக்கு  அந்தோனியாருக்கு பகிடி, வெற்றி புரியவில்லையோ?

நிழலியும் அதனை ஜோக்காகவே எடுப்பார். கவலை விடுங்கள்.

வரட்டே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

சன் ரைஸ் பப்  பக்கம் இந்த வார விடுமுறை க்கு வருவமெண்டு இருக்கிறன் .

🤣 ஒரு சேலஞ்ச் வைப்பம் பெரும்ஸ்.

ஆளை கண்டால் - பட் என்று யாழை ஒப்பன் பண்ணி பாருங்கோ…எழுத்து தள்ளாடினால்…கன்பேர்ம்.

1 minute ago, Nathamuni said:

நோ டென்சன் பாஸ். அல்லாவுக்கு  அந்தோனியாருக்கு பகிடி, வெற்றி புரியவில்லையோ?

நிழலியும் அதனை ஜோக்காகவே எடுப்பார். கவலை விடுங்கள்.

வரட்டே 😁

அந்தோணியரே,

நான் மேலே சொன்னதும் பகிடிதான் அந்தோணியாரே….🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

சன் ரைஸ் பப்  பக்கம் இந்த வார விடுமுறை க்கு வருவமெண்டு இருக்கிறன் .

நானும் இந்த நண்டுக்கடையிலை தேடி விசாரிச்சு பிடிச்சனான். 😁

4 minutes ago, goshan_che said:

அந்தோணியரே,

நான் மேலே சொன்னதும் பகிடிதான் அந்தோணியாரே….🤣

பகிடி மாதிரி தெரியல்லையே அந்தோணியாரே.... பதறின மாதிரி அல்லோ தெரிஞ்சது.... சரி விடுங்கோ.... 😁

நம்ம நிழலி  றஜீசன் தான்... பயப்படாதீங்கோ....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன ஆரோ ஒரு தண்ணி பார்ட்டிய போய் ஹலோ கோஷான் எண்டு சொல்லப்போறியள் இரெண்டு பேரும்🤣.

அந்தாளும் ஒரு குசும்பனாய் இருந்து - ஓம் நாந்தான் கோஷான் எண்டு சொன்னாத்தான் இருக்கு பகிடி🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஆளை கண்டால் - பட் என்று யாழை ஒப்பன் பண்ணி பாருங்கோ…எழுத்து தள்ளாடினால்…கன்பேர்ம்.

முதலில் பப்  திறந்துவிட்டார்களா தெரியவில்லை நண்பர்கள் கூட்ட தொல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பிறகென்ன ஆரோ ஒரு தண்ணி பார்ட்டிய போய் ஹலோ கோஷான் எண்டு சொல்லப்போறியள் இரெண்டு பேரும்🤣.

அந்தாளும் ஒரு குசும்பனாய் இருந்து - ஓம் நாந்தான் கோஷான் எண்டு சொன்னாத்தான் இருக்கு பகிடி🤣

முதுகிலை தட்டி, கோசன் எப்படி மச்சான் எண்ட பிறகு, முழுசிறேல்ல... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இது 2019 ஜூலை / ஆகஸ்ட் இல் நடந்தது என  நினைக்கின்றேன். ஆனால் இவர் பற்றிய இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி 'நேற்றுத்தான் நடந்தது' மாதிரி பரவும்.

கொரோனா லொக்டவுனில் விரக்தியாக இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்க இப்படியான வைரல்கள் வேண்டும்தானே.

ஊரிலும் இருவர் லொக்டவுன் ஏற்படுத்திய விரக்தியால் தற்கொலை செய்துகொண்டார்கள் இன்று செய்திகளில் வந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

கொரோனா லொக்டவுனில் விரக்தியாக இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்க இப்படியான வைரல்கள் வேண்டும்தானே.

ஊரிலும் இருவர் லொக்டவுன் ஏற்படுத்திய விரக்தியால் தற்கொலை செய்துகொண்டார்கள் இன்று செய்திகளில் வந்தது.

 

வாருங்கோ, கிருபன்... எல்லா திரியிலயும் டென்சினிலை திரியிற ஆட்களுக்கு, தண்ணி அடிக்கிற இடம் மாதிரி.... டென்ஷன் இல்லாமல் கதைச்சு போவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

பிறகென்ன ஆரோ ஒரு தண்ணி பார்ட்டிய போய் ஹலோ கோஷான் எண்டு சொல்லப்போறியள் இரெண்டு பேரும்🤣.

அந்தாளும் ஒரு குசும்பனாய் இருந்து - ஓம் நாந்தான் கோஷான் எண்டு சொன்னாத்தான் இருக்கு பகிடி🤣

விசுவமடு காட்டுக்குள் இருக்கும் பாலைப்பழம் சாப்பிட்டு தேன்  குடித்த வெறியுடன் இருக்கும் கரடி யாழை பற்றி கதைக்குமோ ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

முதலில் பப்  திறந்துவிட்டார்களா தெரியவில்லை நண்பர்கள் கூட்ட தொல்லை .

எல்லாம் திறந்தாயிற்று. சன் ரைஸ் பப்பில் லொக்டவுன் முடிய மீற் பண்ணியவர்களின் படங்கள் இரண்டு நாளுக்கு முன்னர் பார்த்தேன். எல்லாம் வீங்கிப்போய் இருக்கின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

எல்லாம் திறந்தாயிற்று. சன் ரைஸ் பப்பில் லொக்டவுனில் மீற் பண்ணியவர்களின் படங்கள் இரண்டு நாளுக்கு முன்னர் பார்த்தேன். எல்லாம் வீங்கிப்போய் இருக்கின்றார்கள்!

ஆகா .................கன்போர்ம்  மூன்றாவது  அலை 

3 minutes ago, பெருமாள் said:

விசுவமடு காட்டுக்குள் இருக்கும் பலாப்பழம் சாப்பிட்டு தேன்  குடித்த வெறியுடன் இருக்கும் கரடி யாழை பற்றி கதைக்குமோ ?🤣

May be an image of black bear and outdoors

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

எல்லாம் திறந்தாயிற்று. சன் ரைஸ் பப்பில் லொக்டவுனில் மீற் பண்ணியவர்களின் படங்கள் இரண்டு நாளுக்கு முன்னர் பார்த்தேன். எல்லாம் வீங்கிப்போய் இருக்கின்றார்கள்!

ஜிம்முகளும் திறந்தாச்சு, இனி மாஞ்சு, மாஞ்சு வெயிட் அடிப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

லொக்டவுனில் மீற்

என்னது   லொக்  டவுணுக்குள் ? திறந்து இருந்தார்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்ஸ்,

ஒருக்கா அந்த கரடிய போய் கட்டிப்பிடிச்சுத்தான் பாருங்கோவன்🤣.

9 minutes ago, Nathamuni said:

முதுகிலை தட்டி, கோசன் எப்படி மச்சான் எண்ட பிறகு, முழுசிறேல்ல

நானும் பெருமாளும் மனசில் ஒரே ஆளைத்தான் நினிக்கிறம் எண்டால் - பெருமாளுக்கு அண்டைக்கு கரடிய கட்டி பிடிச்ச நிலைதான் 🤣. வீட்டை போக 3 மணி ஆகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.