Jump to content

வெற்றியின் சிறப்பு - மனமிருந்தால் இடமுண்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை, இரண்டு பிளேன் போர்த்துக்கல் ஹாலிடே போன ஆட்களை கொண்டு வந்து அவசரமா இறக்கி இருக்கு. அவசரப்பட்டு கிளம்பி போனார்கள். கடைசில, நேற்று இரவு, அரசு, போர்த்துக்கல் பாதுகாப்பில்லை என்று அறிவிக்க வந்து உள்ளார்கள். வீட்டுக்குள்ள 10 நாள் இருந்து, வருத்தம் இல்லை எண்ட பிறகு தான் வெளியாலை திரிய ஏலுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

என்னது   லொக்  டவுணுக்குள் ? திறந்து இருந்தார்களா ?

லொக்டவுன் முடிய  என்று வந்திருக்கவேண்டும்! போன சனி ஒரு பார்ட்டி!

அடுத்த மாதம் 17 எங்கள் பழைய மாணவர் Gala Day! அதற்கு வெள்ளோட்டமாக ஏற்கனவே கூழ் காய்ச்சி பாபிகியூ போட்டாயிற்று😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

பெரும்ஸ்,

ஒருக்கா அந்த கரடிய போய் கட்டிப்பிடிச்சுத்தான் பாருங்கோவன்🤣.

நானும் பெருமாளும் மனசில் ஒரே ஆளைத்தான் நினிக்கிறம் எண்டால் - பெருமாளுக்கு அண்டைக்கு கரடிய கட்டி பிடிச்ச நிலைதான் 🤣. வீட்டை போக 3 மணி ஆகும்.

அண்ணெய் இதில் எல்லாம் நாங்க எல்லாம்  சில்வண்டு சிக்காது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அடுத்த மாதம் 17 எங்கள் பழைய மாணவர் Gala Day! அதற்கு வெள்ளோட்டமாக ஏற்கனவே கூழ் காய்ச்சி பாபிகியூ போட்டாயிற்று😁

எந்த பள்ளிக்கூடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

லொக்டவுன் முடிய  என்று வந்திருக்கவேண்டும்! போன சனி ஒரு பார்ட்டி!

அடுத்த மாதம் 17 எங்கள் பழைய மாணவர் Gala Day! அதற்கு வெள்ளோட்டமாக ஏற்கனவே கூழ் காய்ச்சி பாபிகியூ போட்டாயிற்று😁

நாங்கள் ஒரு எட்டு பேர் வருசம் இரெண்டுதரம் ரியூனியன் செய்யுறனாங்கள்.

யூலையில் எங்கயும் உள்ளூருக்க போவம் எண்டுறாங்கள். எனக்கு பயமா கிடக்கு.

3 minutes ago, பெருமாள் said:

அண்ணெய் இதில் எல்லாம் நாங்க எல்லாம்  சில்வண்டு சிக்காது 

அதுதான் சொன்னேனே. சேலஞ். அந்த கரடிய கட்டி பிடிச்சா - பிறகு தெரியும் கோஷான் எவ்வளவு அச்சா பிள்ளை எண்டு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

லொக்டவுன் முடிய  என்று வந்திருக்கவேண்டும்! போன சனி ஒரு பார்ட்டி!

அடுத்த மாதம் 17 எங்கள் பழைய மாணவர் Gala Day! அதற்கு வெள்ளோட்டமாக ஏற்கனவே கூழ் காய்ச்சி பாபிகியூ போட்டாயிற்று😁

வாழ்த்துக்கள் புட் போல் மாட்ச் முதலில் என்று விட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எந்த பள்ளிக்கூடம்?

யாழில் அறிவாளிகள் எங்கு படித்தார்கள் என்று கேள்வி கேட்டால் விடையைக் கண்டடைவீர்கள்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அதுதான் சொன்னேனே. சேலஞ். அந்த கரடிய கட்டி பிடிச்சா - பிறகு தெரியும் கோஷான் எவ்வளவு அச்சா பிள்ளை எண்டு🤣

சரி சரி காணும் இங்கு நாங்க கதைக்க நாளைக்கு கோசான் எண்டு யாரும் போய்  மாட்டுப்பட போகினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hartley?? 

உங்கை கண பேர் அங்கை, இங்கை எண்டு எல்லா பள்ளிக்கூட ஒன்று கூடலுக்கும் நிப்பினம். நீங்கள் இங்கயே படிச்சனியல் என்றால், சும்மா, தெரியாதே.... தண்ணி அடிக்கலாம் எண்டு வந்தனாங்க எண்டு சிரிப்பினம். 

1 minute ago, பெருமாள் said:

சரி சரி காணும் இங்கு நாங்க கதைக்க நாளைக்கு கோசான் எண்டு யாரும் போய்  மாட்டுப்பட போகினம் .

சிங்கன், கோசனோ, தாரது... என்னது யாழோ.... அது யாழ்ப்பாணமே.... எண்டு அப்பாவியா கேட்ப்பார்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சரி சரி காணும் இங்கு நாங்க கதைக்க நாளைக்கு கோசான் எண்டு யாரும் போய்  மாட்டுப்பட போகினம் .

பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுபல்ல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

யாழில் அறிவாளிகள் எங்கு படித்தார்கள் என்று கேள்வி கேட்டால் விடையைக் கண்டடைவீர்கள்😎

கார்டலியில்  எத்தனை பழையமாணவர் சங்கம் இருக்கு?

இந்துவுக்கு இரண்டு இருக்கு.

நடிகை கஸ்தூரியை கொண்டு வந்து மேடை ஏத்திய பின்னர், நான் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

உங்கை கண பேர் அங்கை, இங்கை எண்டு எல்லா பள்ளிக்கூட ஒன்று கூடலுக்கும் நிப்பினம். நீங்கள் இங்கயே படிச்சனியல் என்றால், சும்மா, தெரியாதே.... தண்ணி அடிக்கலாம் எண்டு வந்தனாங்க எண்டு சிரிப்பினம். 

ஓசியில் தண்ணி அடிக்கத் திரிகிற பார்ட்டிகளாக்கும்! இரக்கம் பார்த்து வார்த்துவிட பரோபகாரிகள் எங்கும் இருப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கார்டலியில்  எத்தனை பழையமாணவர் சங்கம் இருக்கு?

இந்துவுக்கு இரண்டு இருக்கு.

நடிகை கஸ்தூரியை கொண்டு வந்து மேடை ஏத்திய பின்னர், நான் போவதில்லை.

ஏன் டிஸ்கோ சாந்திய கூப்பிடேல்ல எண்டு கோவமோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

கார்டலியில்  எத்தனை பழையமாணவர் சங்கம் இருக்கு?

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒன்றுதான். பிரின்ஸிபல் அதிகாரபூர்வமாக லிஸ்ற் அனுப்பியிருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஓசியில் தண்ணி அடிக்கத் திரிகிற பார்ட்டிகளாக்கும்! இரக்கம் பார்த்து வார்த்துவிட பரோபகாரிகள் எங்கும் இருப்பார்கள்!

அதுதான் கதை.

 

4 minutes ago, goshan_che said:

ஏன் டிஸ்கோ சாந்திய கூப்பிடேல்ல எண்டு கோவமோ🤣

இல்லை. இரண்டு பௌன்சர்கள்.

கூப்பிடவர்களையே மேடைக்கு போக விடவில்லை. செய்த அலம்பரைகளால், கூப்பிட்டவர்களுக்கு பே கிளியல், அதனை பார்த்தே, இடத்தை காலி செய்து விட்டார்கள். (முதலே காசு வாங்கி விட்டார் அம்மணி.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை பாத்து நான்அப்படியே சொக் ஆகிட்டேன். நான் பார்ப்பது யாழ் தானா என்று.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

அண்மையில் எனது கடைக்கு  பல காலமாக  வரும் ஒரு வாடிக்கையாளர்

(பென்சனியர் -  பிரெஞ்சு பெண்மணி - அமெரிக்காவில் படித்து அங்கேயும் இங்கேயும்  ஆங்கில ஆசிரியையாக வேலை  செய்தவர்)

உனது பிரெஞ்சு  வரவை 

உழைப்பை

முன்னேற்றத்தை

நேர்மையை

பிள்ளை  வளர்ப்பை

அவர்களின்  ஒவ்வொரு முன்னேற்றத்திலும்  நீ போடும் பாதையை

(படிப்பு -  வேலை - சொந்தமாக வீடு - திருமணம்  -அதன் பின்பே எனது  வீட்டிலிருந்து வெளியேறுதல் )

தொகுத்து  ஒரு புத்தகம்  எழுதலாம் எழுதட்டா என்று  கேட்டார்

மறுத்து விட்டேன்

 

விசுகு அண்ணா நீங்கள் எங்களது சமூகத்திற்கு செய்யும் உதவிகளுக்கு நன்றி.. ஆனால் நீங்கள் அந்த பெண்மணியிடம் உங்களது அனுபவங்களை புத்தகமாக வெளியிட அனுமதி கொடுத்திருக்கலாம்.. 

இங்கே.. எத்தனைபேர் கடுகளவு அனுபவத்தையெல்லாம் வைத்துக்கொண்டு சுயசரிதை எழுதி விலாசமாக வெளியிடுகிறார்கள்.. ஊரில போய் வெளியீட்டு விழா வைத்து அமர்களப்படுத்துகிறார்கள்.. 

புத்தகமாக இல்லாவிட்டாலும. உங்களது உள்ளூர் பத்திரிகைகளிலாவது எழுத சொல்லியிருக்கலாம்.. ஏனெனில் உறவுகளை, ஊரை விட்டு பிரிந்து மொழி தெரியாத நாட்டிற்கு வந்து ஒழுங்கான வழியில்/முறையில் முன்னேறுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.. எனது உறவுகள் ஜரேப்பாவில் இருக்கிறார்கள்.. அவர்களின் கதைகளை அறிவேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.