Jump to content

கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
 
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
 
கொடுங்கையூரில் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பதிவு: ஜூன் 09,  2021 06:52 AM
பெரம்பூர்,

கொடுங்கையூர் அடுத்த எருக்கஞ்சேரி மேற்கு இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா (வயது 43). இவர் தி.மு.க. கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு ஏஞ்சல் பாரதி, ஜெனிபர் பாரதி ஆகிய 2 மகளும், தமிழ் நிரன் என்ற 1 வயது மகனும் உள்ளனர்.
 



இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதற்கு தமிழன் பிரசன்னா தான் கட்சி பொறுப்பில் இருப்பதால், ஊரடங்கு நேரத்தில் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

தூக்கிட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா நேற்று காலை கணவர் குளியல் அறைக்கு சென்ற நிலையில், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது புடவையால் தூக்கிட்டுள்ளார்.

இந்த நிலையில் குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும், நதியா தூக்கில் தொங்கி துடிதுடிப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரசன்னா அவரை மீட்டு, காரில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அப்போது அங்கு நதியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/Districts/2021/06/09065253/DMK-in-Kodungaiyur-Administrators-wife-commits-suicide.vpf

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:
இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

மூன்று பிள்ளையின், தாய்... 
ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாட  வேண்டும் என்று  கேட்டிருப்பாரா?
அந்த ஒரு காரணத்துக்காக... தூக்கில் தொங்கியிருப்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

அவர் குறித்த வில்லங்கமான வீடியோ ஒன்று வந்தது. அதுவும் காரணமாக இருக்கலாம். 

திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், அவருக்கு பிரச்சனை இல்லை.

 

*** மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அவர் குறித்த வில்லங்கமான வீடியோ ஒன்று வந்தது. அதுவும் காரணமாக இருக்கலாம். 

திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், அவருக்கு பிரச்சனை இல்லை.

மர்ம கொலைகள்  இனி சர்வ சாதாரணமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திருமண தினத்தில் வாழ்த்தினேனே: தமிழன் பிரச்சன்னா மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்
 
திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா என்பவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழன் பிரசன்னாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்
 
தமிழன் பிரசன்னாவிற்கு திருமணத்தை நடத்தி வைத்த சீமான் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது மனைவி நதியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது பெரும்மனவலியை கூட்டுகிறது.
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழன் பிரசன்னா பல நேரங்களில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பதும் இருப்பினும் அவரது குடும்பத்திற்கு ஒரு சோகம் நிகழ்ந்தபோது சீமான் கருத்து வேறுபாடுகளை மறந்து தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

திருமண தினத்தில் வாழ்த்தினேனே: தமிழன் பிரச்சன்னா மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

ஒரு செய்தியை பகிர்ந்தேன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒரு செய்தியை பகிர்ந்தேன் 😎

நீங்கள் ஒரு செய்தியை இணைத்தால் பகிர்வு. இதையே மற்றவன் செய்தால் வெட்டி ஒட்டுபவர்கள். வெட்டி ஒட்டி பச்சை புள்ளி வாங்குபவர்கள்.:)
அது சரி எத்தனையோ செய்திகள் இருக்க இதை மட்டும் பகிர்வதன் மர்மம் என்னவோ? எல்லாம் வர்ம/வக்கிர குணம் தானே? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

உடான்சு சாமியார், சொக்கத்தங்கம் நல்லா கதை விட்டுக்கொண்டு திரியுறார்....

ராவே, விழுந்து, விழுந்து சிரிக்கும்.... நம்மளையும் ஒருத்தர் சீரியஸ் ஆ நம்புறாரே என்று. 🤣

பகிடி எண்டு நினைச்சேன்...ஆள் வலு சீரியஸ் ஆ விடுறார். வரேக்கையே மல்ட்டி பரலோடை வெடி போட்டுகொண்டு வந்தவர்....

இப்ப சும்மா, கிபிர் அடிக்கிறார். இன்னும் இரண்டு, மூண்டு மணித்தியாலம் கிபிர் நிண்டு சுழலும்.

நம்ம மருதருக்கு... சிரிச்சே மண்டை வெடிச்சிருக்கும்... 😁

சரி படுக்கப்போறன். வாறன் தல. நாளைக்கு சந்திப்போம். 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஒரு செய்தியை இணைத்தால் பகிர்வு. இதையே மற்றவன் செய்தால் வெட்டி ஒட்டுபவர்கள். வெட்டி ஒட்டி பச்சை புள்ளி வாங்குபவர்கள்.:)
அது சரி எத்தனையோ செய்திகள் இருக்க இதை மட்டும் பகிர்வதன் மர்மம் என்னவோ? எல்லாம் வர்ம/வக்கிர குணம் தானே? 🤣

அண்ணை பின்னால ஒருத்தர் வந்து எங்கள கொழுவிடப்பாக்கிறாராம்🤣. ஐயோ … ஐயா 🤣.

இதை நான் இணைச்ச காரணம் - இங்கே கருத்தாளகள் சிலர் இது கொலையோ என்ற கோணத்தில் சிந்திப்பதாக பட்டது.

அவர்களுக்கு சீமான் இதில் இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்கவே. வேறு நோக்கம் இல்லை.

6 minutes ago, Nathamuni said:

உடான்சு சாமியார், சொக்கத்தங்கம் நல்லா கதை விட்டுக்கொண்டு திரியுறார்....

ராவே, விழுந்து, விழுந்து சிரிக்கும்.... நம்மளையும் ஒருத்தர் சீரியஸ் ஆ நம்புறாரே என்று. 🤣

பகிடி எண்டு நினைச்சேன்...ஆள் வலு சீரியஸ் ஆ விடுறார். வரேக்கையே மல்ட்டி பரலோடை வெடி போட்டுகொண்டு வந்தவர்....

இப்ப சும்மா, கிபிர் அடிக்கிறார். இன்னும் இரண்டு, மூண்டு மணித்தியாலம் கிபிர் நிண்டு சுழலும்.

நம்ம மருதருக்கு... சிரிச்சே மண்டை வெடிச்சிருக்கும்... 😁

சரி படுக்கப்போறன். வாறன் தல. நாளைக்கு சந்திப்போம். 🤗

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

சீமான் ஒரு நிலைப்பாடு எடுக்கேலயே தலை. மறைவுக்கு இரங்கல் தானே தெரிவிச்சு இருக்கிறார்.

எல்லாம் ராவின் மாஸ்டர் பிளான் தான் எண்டு நினைக்கிறன்.... நீங்களும் அப்படி தான் நினைப்பியள், என்ன?

இதுக்கு மேல.... முடியாது. படுக்கத்தான் போறன்.... 

ஆ.... சுப ராத்திரி... தெலுங்கில எப்படி சொல்லுறது எண்டு பார்த்து வையுங்கோ.... நாளை சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

சீமான் ஒரு நிலைப்பாடு எடுக்கேலயே தலை. மறைவுக்கு இரங்கல் தானே தெரிவிச்சு இருக்கிறார்.

எல்லாம் ராவின் மாஸ்டர் பிளான் தான் எண்டு நினைக்கிறன்.... நீங்களும் அப்படி தான் நினைப்பியள், என்ன?

இதுக்கு மேல.... முடியாது. படுக்கத்தான் போறன்.... 

ஆ.... சுப ராத்திரி... தெலுங்கில எப்படி சொல்லுறது எண்டு பார்த்து வையுங்கோ.... நாளை சந்திப்போம்.

எசேம வேவா நாதம் மஹாத்தயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்ணை பின்னால ஒருத்தர் வந்து எங்கள கொழுவிடப்பாக்கிறாராம்🤣. ஐயோ … ஐயா 🤣.

இதை நான் இணைச்ச காரணம் - இங்கே கருத்தாளகள் சிலர் இது கொலையோ என்ற கோணத்தில் சிந்திப்பதாக பட்டது.

அவர்களுக்கு சீமான் இதில் இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்கவே. வேறு நோக்கம் இல்லை.

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

சில முன்னைய விடயங்களை பார்க்கும்போது இது கொலை மாதிரியே எனக்கு 
தெரிகிறது.

இவரின் நிர்வாண வீடியோ ஒன்றும்  சுற்றியது 

உங்கள் உள்ள மனதில் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

கொடுங்கையூரில் பிறந்த நாளை " ஆடம்பரமாக " கொண்டாடாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

சுற்றி வளைக்காமல் நேரடியாக விடயத்திற்கு வருவம்.

தீப்பொறி ஆறுமுகம் 

வெற்றிக்கொண்டான்

ராதாரவி

எஸ்.எஸ் சந்திரன் 

ரி. ராஜெந்தர் 

இன்னும் பல லிஸ்ற்.. 

உந்த மேடை பேச்சாளர்களை , நவீன யுகத்தில் ரீவியில் நாடி நரம்பு புடைக்க கத்துபவர்கள் , தூசனம் பொழிபவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை ,  "வருமானத்தை"   தீம்கா வழங்குவதில்லை .

மேடை/விவாத "பேட்டா , அலவன்ஸ் - சோடு சரி ; தம்பி தமிழன் பிரசன்னா இனிமேலாவது வேறு கட்சிக்கு பிழைக்கும் வழியை பார்க்க வேணும் . 👍 அல்லது அதே கட்சியில் தலைமை நிலைய பொறுப்பாளர் கே.என் நேருவிடம் கதைத்து வேறு பொறுப்புகளுக்கு மாறுவது தொழில்முறை அரசியலுக்கு நல்லது. கையில் நாலு காசு பார்க்க மிடியும்..👌

Link to comment
Share on other sites

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சுற்றி வளைக்காமல் நேரடியாக விடயத்திற்கு வருவம்.

தீப்பொறி ஆறுமுகம் 

வெற்றிக்கொண்டான்

ராதாரவி

எஸ்.எஸ் சந்திரன் 

ரி. ராஜெந்தர் 

இன்னும் பல லிஸ்ற்.. 

உந்த மேடை பேச்சாளர்களை , நவீன யுகத்தில் ரீவியில் நாடி நரம்பு புடைக்க கத்துபவர்கள் , தூசனம் பொழிபவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை ,  "வருமானத்தை"   தீம்கா வழங்குவதில்லை .

மேடை/விவாத "பேட்டா , அலவன்ஸ் - சோடு சரி ; தம்பி தமிழன் பிரசன்னா இனிமேலாவது வேறு கட்சிக்கு பிழைக்கும் வழியை பார்க்க வேணும் . 👍 அல்லது அதே கட்சியில் தலைமை நிலைய பொறுப்பாளர் கே.என் நேருவிடம் கதைத்து வேறு பொறுப்புகளுக்கு மாறுவது தொழில்முறை அரசியலுக்கு நல்லது. கையில் நாலு காசு பார்க்க மிடியும்..👌

பதவி வாங்கினால் தானே இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்ய முடியும். 

11 hours ago, குமாரசாமி said:

மர்ம கொலைகள்  இனி சர்வ சாதாரணமாக இருக்கும்.

அதை கொண்டாட பல கூட்டம் இருக்கு. (இங்கும் ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ தூசண பிரசன்னாவின் மனைவியா ...?
ஒன்று  RAW இன் சதியாகதான் இருக்கும், இல்லாட்டில் திராவிட ஸ்டாக் சீமானை மாட்டிவிட செய்திருக்கும் உள்ளடி சித்துவேலையாக இருக்கலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

சில முன்னைய விடயங்களை பார்க்கும்போது இது கொலை மாதிரியே எனக்கு 
தெரிகிறது.

இவரின் நிர்வாண வீடியோ ஒன்றும்  சுற்றியது 

உங்கள் உள்ள மனதில் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள்? 

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பொது வெளியில் சீமானை தூசணத்தால் திட்டினார். ஆகவே நல்ல அபிப்பிராயம் இல்லை.

உண்மையில் இது கொலையா தற்கொலையா என என் மனதில் தெளிவில்லை.

சில மனிதர்கள் கொலை செய்துவிட்டு அதை தற்கொலையாக சோடிக்க வல்லவர்கள்.

சில மனிதர்கள் குறிப்பாக ஏறகனவே மன அழுத்தம் உள்ளவர்கள், ஒரு சின்ன விசயத்தால் trigger ஆகி தற்கொலை செய்வதும் உண்டு.

இப்போதைக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் துருவ வேண்டிய விசயம் இது. திமுககாரன் - பொலீஸ் துருவுவது சந்தேகம்தான். 

 

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பொது வெளியில் சீமானை தூசணத்தால் திட்டினார். ஆகவே நல்ல அபிப்பிராயம் இல்லை.

உண்மையில் இது கொலையா தற்கொலையா என என் மனதில் தெளிவில்லை.

சில மனிதர்கள் கொலை செய்துவிட்டு அதை தற்கொலையாக சோடிக்க வல்லவர்கள்.

சில மனிதர்கள் குறிப்பாக ஏறகனவே மன அழுத்தம் உள்ளவர்கள், ஒரு சின்ன விசயத்தால் trigger ஆகி தற்கொலை செய்வதும் உண்டு.

இப்போதைக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் துருவ வேண்டிய விசயம் இது. திமுககாரன் - பொலீஸ் துருவுவது சந்தேகம்தான். 

 

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது . 

என்ன பாஸ் இவரை தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். இவர் தானே எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் திமுக. (இது எல்லாம் தெரியாது ஓ உங்களுக்கு றோ வை தான் தெரியும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, appan said:

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது . 

என்ன பாஸ் இவரை தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். இவர் தானே எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் திமுக. (இது எல்லாம் தெரியாது ஓ உங்களுக்கு றோ வை தான் தெரியும்) 

மன்னிக்கவேண்டும் நான் தமிழ்நாட்டு டிவி விவாதங்களை அதிகம் பார்ப்பதில்லை. சீமான் போல ஜனரஞ்சகமாக பேச கூடியவர்கள் பேச்சை, பேச்சாற்றலுக்கா விரும்பி கேட்பேன்.

திமுகவில் ஆ ராசா தரவுகள் வைத்து பேசுவார் அது பிடிக்கும்.

முன்பு ஒரு பெண்ணாக ஜெயின் கம்பீர பேச்சு பிடிக்கும்.

கருணாநிதி - எனோ தெரியவில்லை அவர் பேச்சும் தமிழும் என்னை ஒரு போதும் கவர்ந்ததில்லை.

இவர் எதோ வக்கீல் என்றார்கள். ஆனால் மேலே புரட்சி சொன்ன மாரி நான் பார்த்த அளவில் இவர் ஒரு நாலம்தர பேச்சாளர். அதற்கு மேல் இவரில் மினகெடவில்லை.

பிகு

நான் ஒரு திரியில் சீமான் றோ ஏஜெண்ட் என்ற எனது சந்தேகத்தை வெளிபடுத்தி விட்டு அந்த திரியோடு விட்டு விட்டேன்.

ஆனால் அதை சம்பந்தமில்லாத திரிகளில் காவி வந்து நீங்கள், அக்னி போன்றவர்கள் அதை வாசகர் மனதில் ஆழமாக பதிய வைக்க, மீள மீள நினைவு படுத்த எடுக்கும் முயற்சிக்கு நான் என்றும் நன்றியுடையவானக இருப்பேன்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

மன்னிக்கவேண்டும் நான் தமிழ்நாட்டு டிவி விவாதங்களை அதிகம் பார்ப்பதில்லை. சீமான் போல ஜனரஞ்சகமாக பேச கூடியவர்கள் பேச்சை, பேச்சாற்றலுக்கா விரும்பி கேட்பேன்.

திமுகவில் ஆ ராசா தரவுகள் வைத்து பேசுவார் அது பிடிக்கும்.

முன்பு ஒரு பெண்ணாக ஜெயின் கம்பீர பேச்சு பிடிக்கும்.

கருணாநிதி - எனோ தெரியவில்லை அவர் பேச்சும் தமிழும் என்னை ஒரு போதும் கவர்ந்ததில்லை.

இவர் எதோ வக்கீல் என்றார்கள். ஆனால் மேலே புரட்சி சொன்ன மாரி நான் பார்த்த அளவில் இவர் ஒரு நாலம்தர பேச்சாளர். அதற்கு மேல் இவரில் மினகெடவில்லை.

பிகு

நான் ஒரு திரியில் சீமான் றோ ஏஜெண்ட் என்ற எனது சந்தேகத்தை வெளிபடுத்தி விட்டு அந்த திரியோடு விட்டு விட்டேன்.

ஆனால் அதை சம்பந்தமில்லாத திரிகளில் காவி வந்து நீங்கள், அக்னி போன்றவர்கள் அதை வாசகர் மனதில் ஆழமாக பதிய வைக்க, மீள மீள நினைவு படுத்த எடுக்கும் முயற்சிக்கு நான் என்றும் நன்றியுடையவானக இருப்பேன்.

 

நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, appan said:

நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம்.

நல்லது அப்பன். இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.