Jump to content

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

1989 இன் இறுதி மாதங்களில் மணலாற்றுக் காட்டினுள்

 

46638461_2585355788148895_463560385807515648_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் செல்லப்பெயர் 

 

தலைவர் மாமாவின் செல்லப்பெயராக அவரது வீட்டில் வழங்கப்பெற்ற பெயர்:

 

  1. தம்பி - வீட்டில் கடைக்குட்டியாக இருந்ததால இவர் தம்பி என அன்பாக விளிக்கப்பட்டார். இதுவே இவருடைய முதலாவது பட்டப்பெயருங்கூட.

 

(மற்றது என்னவென்றால் பொதுவாகவே தமிழீழத்து வீடுகளில் மகனவையை 'தம்பி' என்றும் மகளவையை 'தங்கைச்சி' என்றும் அழைப்பது உண்டு.)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் பட்டப்பெயர்கள் 

 

அன்னாரை தேசியத் தலைவராக ஏற்ற தமிழீழ மக்களால் 2009 மே 18 வரை அவரை விளிக்கப் பயன்படுத்திய சொற்கள்:

 

  1. அண்ணா/அண்ணன் - இவரை விட வயதில் சிறிய போராளிகளால் வயது மூப்பினால் ஏற்பட்ட மரியாதை காரணமாக இவ்வாறு விளிக்கப்பட்டார்.
  2. அண்ணை - இவரை விட வயதில் சிறிய போராளிகளால் வயது மூப்பு மற்றும் மரியாதை நிமித்தமாக [அண்ணா+ஐ(தலை)] இவ்வாறு விளிக்கப்பட்டார்.
  3. தம்பி - விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கிய போது இவரோடு இருந்த ஏனையோர் இவரைவிட வயதில் மூத்தவர்களாக இருந்ததால் இவர் தம்பி என அன்பாக விளிக்கப்பட்டார். 
  4. தலைவர் மாமா - என்னை மாதிரியான வாண்டுகளாலும் இளவட்டத்தாலும் இவ்வாறாக அன்போடு விளிக்கப்பட்டார்.
  5. பெரியப்பா - இவருக்கு நெருக்கமானோரின் குழந்தைகளாலும் கட்டளையாளர்களின் குழந்தைகளாலும் இவ்வாறாக அன்போடு விளிக்கப்பட்டார்.
  6. பெரியவர் - எல்லோராலும் வயது வேறுபாடின்றி மரியாதை நிமித்தமாக இவ்வாறு விளிக்கப்பட்டார். (இவரது ஓட்டனின் மதிப்புப்பெயரும் 'பெரியவர்' என்பது இங்கு கவனிக்கத்தக்கது.) 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் ஏற்றுப்பெயர்கள்

 

தலைவர் மாமா மீது ஏற்றிக்கூறப்பட்ட பெயர்கள்:

 

  1. கரிகாலன் - சோழ வம்சத்தின் இணையற்ற அரசானான கரிகால் வளவனின் ஆளுமையையும் வீரத்தையும் போலக்கண்டதால் இவ்வாறாக கவிஞர் ஒருவரால் விதவிடப்பட்டு ஏற்றிக்கூறப்பெற்றார். இந்தப் பெயருக்கு இன்னுமொரு காரணமும் உள்ளது. 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் வல்வெட்டித்துறையில் உள்ள நெற்கொழு என்ற சிற்றூரில் நண்பர்களுடன் சேர்ந்து வெடிகுண்டு விளைவிக்க முயன்ற போது ஏற்பட்ட எதிர்பாராத நேர்ச்சியில் இவரது கால் கருகிப்போனது. அதனால் இவருக்கு கரிகாலன் என்ற பெயர் வந்தது.
  2. கருணாகரன் - சோழப் பேரரசர்களில் ஒருவரான குலோத்துங்கனின் கட்டளையாளரான கருணாகரனை இவர் மீது ஒரு பாடல் மூலமாக ஏற்றிக்கூறினார் கவிஞர் ஒருவர்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் புகழ்மொழி 

 

தலைவர் மாமாவிற்கு வழங்கப்பட்ட புகழ்மொழி:

 

  • முருகன் - தமிழ்க்கடவுளுக்கே நிகரானவராக இவர் கவிஞர்களால் போற்றப்பட்டு போரிலக்கியப்பாடல்கள் பெற்றுள்ளார்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவிற்கான இனமுள்ள அடைமொழிகள் 

 

அன்னாரை தேசியத் தலைவராக ஏற்ற தமிழ் மக்களால் அவரை விளிக்கப் பயன்படுத்திய இனமுள்ள அடைமொழிகள்:

 

  1. தலைவர் அ தலைவன் - தமிழர்களின் ஏக தலைவனாக நவீன காலத்தில் வாழ்ந்தமையால் பெரும்பான்மையான உலகத் தமிழ்மக்களால் அவ்வாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதுவே அவரை விளிக்கும் பெயராகியது, பொதுமக்களால் முப்பொழுதிலும்.
  2. தேசியத் தலைவர் - தமிழீழத் தேசியத்தின் தலைவராக இருந்ததால் தேசிய தலைவர் என மதிப்பாகவும் மரியாதையாகவும் பொதுமக்களால் அழைக்கப்பட்டார்.

 

போரிலக்கியப் பாடல்களில் மட்டுமே உள்ளவை:

  1. காலக் கவிதை
  2. சுதந்திரத் தீபம்
  3. சோழப் புதல்வன்
  4. தங்கத் தலைவன்
  5. தமிழர் தலைவன்
  6. முதலோன்

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் பெயரடை

 

தலைவர் மாமாவின் பெயரடை:

 

  1. மேதகு - மேன்மையான தகுதி உடையவர் என்ற பொருள்கொண்ட இச்சொல்லானது தலைவர் மாமாவின் பெயரை எழுதும்போது அதன்முன் இடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் பட்டம் 

 

தலைவர் மாமாவிற்கு வழங்கப்பட்ட பட்டம்:

 

  • சூரியதேவன் - இது இவரது 50 ஆவது பிறந்த நாளின் போது (2004) இவர் சூரிய தேவனிற்கு நிகரானவர் என்ற பொருள்படும்படியாக ஏத்தப்பட்டு ஒரு பாடல் மூலம் இவருக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். 

 

(ஆனால் தலைவர் மாமா தனக்குப் பிறந்தநாள் கொண்டாடுவதை விரும்பாதது போலவே தன்னை அவ்வாறு புகழ்வதையும் விரும்பவில்லை.)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள்
  • கருத்துக்கள உறவுகள்+

FAMAS சேக்குட்டியால் குறிவைக்கிறார், தலைவர் மாமா

(தற்காலிகமாக இப்படத்தை இங்கே போட்டு வைக்கிறேன்)

 

375512_386340834773556_1141867224_n.jpg

 

46715779_199904060934007_689533716355088384_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.