Jump to content

நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா ,,

எனக்கு தெறித்த சில பொருட்க்களை இங்கு பதிவிடுகின்றேன் உங்களுக்கும் தெரிந்தவற்றை பகிருங்கள்

மைனா விசில்


இதை நாக்கிடக்கு கீழே வைத்து ஊதுவது இதற்க்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியவில்லை மைனா விசில் என்று கேட்டு வாங்கினோம் இதன் போட்டொக்களும் கிடைக்க வில்லை ,உங்கள் யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால்
அது பற்றி இன்னும் விளக்கம் தாருங்கோ..

அம்மம்மா குழல்

இது ஒரு குழல் ,,ஊது குழல் போல்பெயின்ட் பேனை அளவிலான நீளமுடைய ஒரு குழலில் முன் பக்கம் ஒரு பலூன் இணைத்து அதனை சுற்றி குருவி இறக்கைகளை  வண்ணம் தீட்டி குழலின் முனையுடன் பொருத்தி இருக்கும் ,அதனை ஊதி பின்னர் அதன் காற்று வெளியேறும் பொழுது மாடு கத்துவது போன்ற ஒரு சத்தம் வரும் ,சிறுவர்களாக இருக்கும் பொது ஒரு ஜாலியாத்தான் இருக்கும்
வீட்டில் இரண்டு பேர் சிறுவர்கள் இருந்தா காதே அடைக்க ஊதுவோமில்ல ,,உங்கள் அனுபவம் எப்புடி..

இழுவை விசில்..

இதுவும் ஒரு அருமையான விளையாட்டு பொருள்
இதுவும் ஒரு போல்பெயின்ட் பேனை அளவில் உள்ள குழல் ,
அதில் ஒரு முனை வாயில் வைத்து உதவம் ,மறுமுனை,கீழ்ப்பக்கம்
உள்ள குழாயின் ஓட்டை  வழியே ஒரு சிறு கம்பி வெளியில் நிண்டு ஒரு வளையம்  போல் ,அதாவது மோதிரம் போல் வளைத்து விடப்பட்டிருக்கும் அந்த வளையத்தில் விரலை விட்டு மேலும் கீழும் இழுக்கும் பொழுது  விசிலயும் ஊத விசிலின் சத்தமும் ஏறி இறங்கி
ஒரு விதமான சத்தம் வரும் ..........

என்ன இருந்தாலும் இவைகள் ஒன்றை அந்த திருவம்பா பத்து நாட்க்களில் ஒன்றாவது வாங்கணுமென்று அடம்  பிடிப்பம் இதற்காக பல தியாகங்கள் செய்ய வேண்டும்
வீட்டு வேலைகள் ,ஆட்டுக்கு குழை  முறிக்கனும் வாழைக்கு தண்ணி பாச்சனும் அப்பப்பா எத்தனை கொடுமைகளின் பின் ,அதுவும் கிடைக்குமா,,திருவெம்பா முடிஞ்சிடுமா ,,முடிஞ்ச பின்னர் கனவுகள் வந்து கத்தி எழும்பி அழுற  சீன் ..

இப்ப இத்தோட நிப்பாட்டுறன் ....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 217
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

139984732_234911311590944_83300089457504

இந்த பொருளை எத்தனை பேருக்கு தெரியும் ,இதை என்ன வென்று தெரியுமா? ::

                                    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(தெரிந்தவர்கள் சரியாக சொன்னால் ,உங்களுக்கு ஒரு பொருள் காத்திருக்கு ,அதை எங்கள்  அண்ணன் ...........கு சாமி 😜அவர்கள் சரியாக 2050களின் நடுப்பகுதியில் என்ன வென்று சொல்லுவார்..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் பேர்…. “டக்கி டிக்கி” 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சில்வண்டுபோல டிக்....டிக் எண்டு சத்தம் போடும்......!

போலீஸ் விசில்......!

இதை வைத்துக்கொண்டு கள்ளன் போலீஸ் விளையாடுவது.....அநேகமாய் விசிலடிச்சான் குஞ்ச்சுகள் எப்போதும் போலீசாக இருப்பினம்.....அந்தக் கொடுமை இன்னும் ஆறவில்லை......!   😢  😂

விசிலடிச்சான் குஞ்சுகள் =  விசில் சொந்தக்காரர்.....!  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 22/6/2021 at 08:47, அன்புத்தம்பி said:

139984732_234911311590944_83300089457504

இந்த பொருளை எத்தனை பேருக்கு தெரியும் ,இதை என்ன வென்று தெரியுமா? ::

                                    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(தெரிந்தவர்கள் சரியாக சொன்னால் ,உங்களுக்கு ஒரு பொருள் காத்திருக்கு ,அதை எங்கள்  அண்ணன் ...........கு சாமி 😜அவர்கள் சரியாக 2050களின் நடுப்பகுதியில் என்ன வென்று சொல்லுவார்..)

2050ல் நான் கைலாசத்தில் இருப்பேன் கு சாமி எந்தப்பகுதியில் இருப்பார் தம்பி.????????????🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

2050ல் நான் கைலாசத்தில் இருப்பேன் கு சாமி எந்தப்பகுதியில் இருப்பார் தம்பி.????????????🧐

அவர் அப்பவும் யாழ் களத்தில்  இருந்து வர்றவங்க போறவங்களுக்கு ஏதும் டிப்ஸ் குடுத்துக்கிட்டே  இருப்பார் ,நீக்க அங்கு போனாலும் நீங்கள்  யாழ்களமூடாக தொடர்பை பாத்துக்கலாம் ...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

2050ல் நான் கைலாசத்தில் இருப்பேன் கு சாமி எந்தப்பகுதியில் இருப்பார் தம்பி.????????????🧐

Srila Prabhupada – “Formerly we were with Krsna in His lila” Letter from  Srila Prabhupada 1972 to devotees in Australia – Vaishnava News Network

இந்திரலோகத்தில் தேவதைகளுடன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்பார் :cool:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Snake And Ladder Game Board, Snake And Ladder Board Game, Snake And Ladder  Game, Snake And Ladder Game Set, साँप सीढ़ी, स्नेक एंड लैडर गेम - Chadha  Plastic Industries, Delhi | ID: 13708727297

பாம்பும், ஏணியும்....  விளையாட்டை.. 
சகோதரர்களுடன், விளையாடும் போது...
இருந்த நினைவுகள், மறக்க முடியாதவை.   

 

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2021 at 01:49, தமிழ் சிறி said:

Snake And Ladder Game Board, Snake And Ladder Board Game, Snake And Ladder  Game, Snake And Ladder Game Set, साँप सीढ़ी, स्नेक एंड लैडर गेम - Chadha  Plastic Industries, Delhi | ID: 13708727297

பாம்பும், ஏணியும்....  விளையாட்டை.. 
சகோதரர்களுடன், விளையாடும் போது...
இருந்த நினைவுகள், மறக்க முடியாதவை.   

 

Carrom Players Part - Carrom Board Wholesalers in Purulia - Justdial

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Carrom Players Part - Carrom Board Wholesalers in Purulia - Justdial

ஆஹா… “கரம் போர்ட்” . 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1-C9-ED2-EC-516-F-46-CA-A709-30-BB11-CEC
தாயம் விளையாடுவது..இதுவும் ஒரு பிடித்த விளையாட்டு.. அதே போல் card game 5-3-2.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ther-0.jpg

செலவே இல்லாமல் தேர்,
குரும்பை விழணுமேன்னு சாமிக்கிடடை நேத்தி ,
குரும்பை,தென்னோலை,தென்னம்  ஈக்கு ,
இவைகள் இருந்தாலே நம்மூர் வைரவருக்கு ஒரு தேர் ,

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.