Jump to content

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

Shyamsundar IUpdated: Fri, Jun 11, 2021, 22:21 [IST]

திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் பிரபாகரன் குறித்து திருச்சியை வினோத் என்பவர் செய்த டிவிட் காரணமாக இன்று திருச்சியில் அவர் பணியாற்றும் கார் நிறுவனத்தில் மிரட்டப்பட்டார்.

கண்டனம்

இந்த நிலையில் நால்வர் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தலைவர்

தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்துள்ளனர்.

கண்டனம்

இவர்களை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.

குற்றம்

இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

 

 

 

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-condemns-the-arrest-of-you-tuber-duraimurugan-and-4-others/articlecontent-pf558984-423721.html

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

இந்த டிவீட் போட்ட ஆள் - கருணாநிதி இறந்த போது, எப்ப பாடிய எடுப்பீங்க பிஸினஸ் படுக்குது என்றும் டிவீட் போட்டுள்ளார்.

திருச்சியில் வியாபரம் செய்கிறார்.

அதே மாரி பல பெரிய தலைகளையும் போட்டு வறுத்துள்ளார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

நேற்று தலைவரை பற்றி மோசமாக ஒரு டீவீட்டை போட்டுள்ளார் அல்லது போடவைத்துள்ளனர்.

வேண்டும் என்றே சீண்டும் பதிவு அது.

எதிர்பார்த்தது போலவே தம்பிகள் கடுப்பாகி கடைக்கு போவோம் என மிரட்டினார்கள்.

போலீசுக்கு இதையெல்லாம் தெரியபடுத்தியும், இவர்களை போக விட்டு, அவரை மறுப்பு வீடியோவும் வெளியிட வைத்து, சாகவாசமாக கைது பண்ணியுள்ளார்கள்.

நோக்கம் தமிழ் தேசிய அரசியல் = வன்முறை, அடாவடி அரசியல் என நிறுவுவதுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக ஆட்சி வந்தால் இனி ஒரே குஷிதான். :grin:

Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

பிரெஞ்சு புரட்சியின் அடிநாதமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்.(freedom of expression) அப்படிப்பட்ட பிரான்சில் தினமுரசு பத்திரிகை தடை செய்யப்பட்டதாகவும் அந்த தடையை மீறி அப்பத்திரிகையை விற்ற ஒரு கடைக்காரருக்கு அதை விற்க வேண்டாம் என்று புரிய வைக்கப்பட்டபோது அவரின் உடம்பில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாக இங்கு யாழ் களத்திலேயே சில நாட்களுக்கு முன்பு  பெருமை பேசப்பட்டதே. அதைப் போன்ற ஒரு புரிதல் தான் அங்கும். 😂😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானம்,ரோசம்,சூடு,சுரணை உள்ள தம்பிகளுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த டிவீட் போட்ட ஆள் - கருணாநிதி இறந்த போது, எப்ப பாடிய எடுப்பீங்க பிஸினஸ் படுக்குது என்றும் டிவீட் போட்டுள்ளார்.

எமது தலைவரைப்பற்றி அவர்கள் இன்றும் எப்படியெல்லாம் கேவலமாக டிவீட் போடுகின்றார்கள். கவனிக்கேல்லையோ இல்லை சுடேல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

எமது தலைவரைப்பற்றி அவர்கள் இன்றும் எப்படியெல்லாம் கேவலமாக டிவீட் போடுகின்றார்கள். கவனிக்கேல்லையோ இல்லை சுடேல்லையோ?

அதே பதிவில் நான் போட்டதை 👇 நீங்கள் காணேல்லயோ?

1 hour ago, goshan_che said:

நேற்று தலைவரை பற்றி மோசமாக ஒரு டீவீட்டை போட்டுள்ளார் அல்லது போடவைத்துள்ளனர்.

வேண்டும் என்றே சீண்டும் பதிவு அது.

 

நீங்கள் என்ன எதிர்பார்கிறியள் அண்ணை. தலைவரை பற்றி எவனோ ஒரு மடயன் மோசமா எழுதினா, அதை இங்க காவி கொண்டந்து பரப்போணும் எண்டா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை...  துரை முருகன் கைது, என்பது...
தீம்கா... தனது, சொந்த விருப்பு வெறுப்பில், 
இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிகின்றது.

தமிழக முதல்வர் ஸ்ராலின் ஐயா  அவர்கள்...
முதலில்,  தமிழன் பிரசன்னாவின், மனைவியின் இறப்புக்கு.... 
என்ன காரணம், என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.    

அதுவே... உங்கள் தந்தையார் தந்த, நல்லாட்சியாக இருக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

சார்ஜிக்கள் ஸ்டரைக்…🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சார்ஜிக்கள் ஸ்டரைக்…🤭

ஒரு வீடியோவுக்கு வந்த பின்னூட்டத்தில் "புரிதல் ஏற்படுத்த ஏன்யா பத்துப் பேர் போனீங்க?" என்று கேட்டிருந்தார் ஒருவர். பத்து சர்ஜன்கள் சேர்ந்து செய்திருக்க வேண்டிய மேஜர் சர்ஜரி தான் போல!

Link to comment
Share on other sites

4 hours ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

வேற என்ன, அண்ணன் சீமானின் ஆலோசனையில் பச்சை மட்டை அடி தான். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள காணொளியில் கைதுக்கான போதுமான விளக்கம் உள்ளது.

எனவே பொறுமையுடன் காணொளியைக் கேட்கவும்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் பச்சை மட்டை கத்தி கோடரி கொண்டு சென்று மிரட்டியதுக்கு 
சாட்சியாக யாழ்களத்தில் பலர் இருக்கும்போது 

இப்படி பச்சை தனமாக போட்டோ போடுகிறார்கள் 

உள்ளதை உள்ளபடியே உளறும் உலக விஞ்ஞானிகள் 
இங்கே இருப்பது இந்தியாவுக்கு தெரியாது போல 

E3mz-NaUUAUD2tb?format=jpg&name=small

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

பிரெஞ்சு புரட்சியின் அடிநாதமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்.(freedom of expression) அப்படிப்பட்ட பிரான்சில் தினமுரசு பத்திரிகை தடை செய்யப்பட்டதாகவும் அந்த தடையை மீறி அப்பத்திரிகையை விற்ற ஒரு கடைக்காரருக்கு அதை விற்க வேண்டாம் என்று புரிய வைக்கப்பட்டபோது அவரின் உடம்பில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாக இங்கு யாழ் களத்திலேயே சில நாட்களுக்கு முன்பு  பெருமை பேசப்பட்டதே. அதைப் போன்ற ஒரு புரிதல் தான் அங்கும். 😂😂 

"பாட்டி... சுட்ட, வடை போல... "
நல்ல, புளகாங்கிதமாக, கதை சொல்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

மேலே உள்ள காணொளியில் கைதுக்கான போதுமான விளக்கம் உள்ளது.

எனவே பொறுமையுடன் காணொளியைக் கேட்கவும்.
நன்றி.

இதை யாருக்கு கூறுகிறீர்கள்? தெரிந்தும் நித்திரை போல் நடிப்பவர்கள் இவர்கள் எல்லாம். நாளைக்கு பிடித்தவர்களே தவறு நடந்து விட்டது என்றாலும் இவர்கள் அடம்பிடிக்கும் கூட்டம். ******

2 hours ago, Maruthankerny said:

அவர்கள் பச்சை மட்டை கத்தி கோடரி கொண்டு சென்று மிரட்டியதுக்கு 
சாட்சியாக யாழ்களத்தில் பலர் இருக்கும்போது 

இப்படி பச்சை தனமாக போட்டோ போடுகிறார்கள் 

உள்ளதை உள்ளபடியே உளறும் உலக விஞ்ஞானிகள் 
இங்கே இருப்பது இந்தியாவுக்கு தெரியாது போல 

E3mz-NaUUAUD2tb?format=jpg&name=small

இந்த படத்தை போல்             எத்தனையோ பாத்தாச்சு. இது சினிமாவில் வந்த காட்சி. நாங்கள் எங்கள் ஆராய்ச்சி யாளர்கள் சொன்னால் மட்டுமே நம்புவோம். 

Link to comment
Share on other sites

8 hours ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

புரிதலெண்டா புரிதல் தான் பிறகென்ன குறுக்கு விசாரணை. மூச்சுக்காடாமல் செய்தியை வாசிச்சிட்டுப் போக வேணும். 🤭🤣

4 hours ago, zuma said:

வேற என்ன, அண்ணன் சீமானின் ஆலோசனையில் பச்சை மட்டை அடி தான். 😜

இது வன்முறையைத் தூண்டும் கருத்து zuma. 😀

அண்ணன் ஒருபோதும் வன்முறையை தூண்டும் நபர் இல்லை. 🤭

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

எமது தலைவரைப்பற்றி அவர்கள் இன்றும் எப்படியெல்லாம் கேவலமாக டிவீட் போடுகின்றார்கள். கவனிக்கேல்லையோ இல்லை சுடேல்லையோ?

எமது தலைவர் பற்றி யேர்மனியில் பல மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் காலம் காலமாக கேவலமாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அதை இதுவரை யேர்மனியில் யாரும் புரிய வைக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

தேனீ, சிந்தனை, தூண்டில் என்று கனக்க சஞ்சிகைகள் வந்தது. இப்போதும் அவர்கள் இணைய வெளியில் தலைவரை போராளிகளை மோசமாக எழுதி வருகின்றனர். 

சாட்டை முருகன் போல ஒருவர் இங்கு இருந்தால் இங்கேயும் புரிதல் நிறையப்பேருக்கு கிடைக்கும். 

ஆனால் துயரம் அப்படி ஒருவர் இல்லாமல் போய்விட்டது. 😭

8 hours ago, goshan_che said:


 

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

நீங்கள் இந்தத்திரியை நிச்சயம் 20 பக்கம் ஓட வைப்பியள் என்பது நிச்சயம். 🤔🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

27 minutes ago, shanthy said:

புரிதலெண்டா புரிதல் தான் பிறகென்ன குறுக்கு விசாரணை. மூச்சுக்காடாமல் செய்தியை வாசிச்சிட்டுப் போக வேணும். 🤭🤣

இது வன்முறையைத் தூண்டும் கருத்து zuma. 😀

அண்ணன் ஒருபோதும் வன்முறையை தூண்டும் நபர் இல்லை. 🤭

   ஊரில் இப்ப இதைத்தான் கூறுகிறார்கள். ஏனெனில் அங்குள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்குதான் தெரியும். நீங்கள் இரவில் திரியுங்கள தெரியும். ஆசிரியர்கள் இதைவிட கஸ்டம். அவர்கள் மாணவர்களுக்கு பயம் கல்லால்தான் எறிவுலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது விவரமான திசைதிருப்பும் செயல்போல தெரிகிறது.

இப்படியே திராவிட கட்சிகளும்,தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகளும் தங்களுக்குள் சொல்லிவைத்தால் போல அடித்துக்கொண்டால், எழுவர் விடுதலை நிச்சயம் இப்பொழுது நடக்கப்போவது இல்லை.

ஈழத்தமிழர்களை நோக்கிய தவறான புரிதலுக்கு மீண்டும் வித்திட காய் சாதுர்யமாக நகர்த்தப்படுகிறது. தினசரிகளில் செய்திகளும் அப்படியே வெளியிடப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

எமது தலைவர் பற்றி யேர்மனியில் பல மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் காலம் காலமாக கேவலமாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அதை இதுவரை யேர்மனியில் யாரும் புரிய வைக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

தேனீ, சிந்தனை, தூண்டில் என்று கனக்க சஞ்சிகைகள் வந்தது. இப்போதும் அவர்கள் இணைய வெளியில் தலைவரை போராளிகளை மோசமாக எழுதி வருகின்றனர். 

சாட்டை முருகன் போல ஒருவர் இங்கு இருந்தால் இங்கேயும் புரிதல் நிறையப்பேருக்கு கிடைக்கும். 

ஆனால் துயரம் அப்படி ஒருவர் இல்லாமல் போய்விட்டது. 😭

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இது விவரமான திசைதிருப்பும் செயல்போல தெரிகிறது.

இப்படியே திராவிட கட்சிகளும்,தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகளும் தங்களுக்குள் சொல்லிவைத்தால் போல அடித்துக்கொண்டால், எழுவர் விடுதலை நிச்சயம் இப்பொழுது நடக்கப்போவது இல்லை.

ஈழத்தமிழர்களை நோக்கிய தவறான புரிதலுக்கு மீண்டும் வித்திட காய் சாதுர்யமாக நகர்த்தப்படுகிறது. தினசரிகளில் செய்திகளும் அப்படியே வெளியிடப்படுகிறது.

மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளீர்கள் வன்னியன் அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

நீங்கள் இந்தத்திரியை நிச்சயம் 20 பக்கம் ஓட வைப்பியள் என்பது நிச்சயம். 🤔🤔🤔🤔🤔

இல்லை. இந்த திரியில் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.